All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

Ayishaabi

Member
Hi vadivelu sir.......unga novel rendumay ipo than fulla read pannunen.....wow........very vry superb.....waiting for next epi.....plz ckramave ud poduga......
 

Lakshmi perumal

Bronze Winner
சந்திரன் மேல் பிரபாவதி வைத்துள்ள நம்பிக்கையை சந்திரன் காப்பாற்றுவாரா
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi vadivelu sir.......unga novel rendumay ipo than fulla read pannunen.....wow........very vry superb.....waiting for next epi.....plz ckramave ud poduga......
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க.. அடுத்த பதிவையும் போட்டுட்டேன்..
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்திரன் மேல் பிரபாவதி வைத்துள்ள நம்பிக்கையை சந்திரன் காப்பாற்றுவாரா
நெஞ்சத்தில் வஞ்சம் கொண்டு
எண்ணத்தில் திண்ணம் ஏற்றி
கண்ணியவளை கவர்ந்து செல்கிறான்
கள்வன் ஒருவன்.
வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பி
வேடன் விரித்த வலையில்
சிக்கிக் கொண்ட மானாக- அறியாமல்
பின்னே செல்கிறாள் ஒருத்தி
ஆடுபவர்கள் இவர்கள்
ஆட்டுவிப்பவன் எவனோ..
தெரிந்துகொள்ள காத்திருங்கள்..
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next up epo sir
போட்டுடேங்க.. பதினான்காவது அத்தியாயம் முடிந்தது... அடுத்த பதிவு நாளைக்குதான்...
 

Ayishaabi

Member
காவு வாங்க.. காத்திருந்தவன்..!
காதல் கொண்டு, அழைத்துச் செல்கிறான்.
காதல் கொண்ட பேதை மனது...!
குழந்தையாக பின்னே செல்கிறது..
எழுதப்பட்ட தீர்ப்பு ஒன்று...!
ஏட்டில் ஏறும், நாளும்வரும்..
காலன் என்ன நினைக்கிறான்...!
காலம் பதில் சொல்லும்..
காதல் வெல்லுமா..? காலன் வெல்வானா...? காத்திருங்கள்...


என்றும் அன்புடன் வடிவேல்..

Unga kavitha also superrrrrrr.....
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணிமைக்க மறந்தாலும்.... காவல் செய்ய மறக்கவில்லை...
கிட்டற்கறியா பொக்கிஷம் ஒன்றை...
கீழ்வானம் தொட்டு வென்றேன்
குயிலோசை இல்லையென்றால்
கூடாகி போவேன் என்று- நீ அறிந்து
கெக்கலியிட்டு சிரித்தால் கூட
கேள்விக ளின்றி கொண்டாடுவேன்
கைப்பாவை உன்னையன்றி
கொட்டிலில் வைத்து தாலாட்ட
கோ மகனுக்கு யாருமில்லை
கௌரவம் பார்க்க நீ யாரோ அன்றி
என்னுள் நுழைந்து நானாய் உறைந்தவள்....

மானே மயங்கியதேனோ!!!!!!


வேலா .... வடி .... வேலா ....
யய்யா ராசா .... பூமி தாங்காதைய்யா....
எப்புடி சாமி ... எப்புடி.... இப்படி கரிக்டா ... யூடி போடுறீங்கோ....
ஜோக்ஸ் அபார்ட்....

வஞ்சம் கொண்ட நெஞ்சம் கூட மயங்க செய்த மங்கையவள்...
கதரடிக்க வந்தவனை கவர்ந்து செல்ல வைத்தவளே...
சிதறிப்போன என்னை சேர்த்து இனைந்து வாழ வந்தாயே....
என்னை வென்ற இளம் தளிரே.... உன்னை வெல்ல இயலுமோ????
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணிமைக்க மறந்தாலும்.... காவல் செய்ய மறக்கவில்லை...
கிட்டற்கறியா பொக்கிஷம் ஒன்றை...
கீழ்வானம் தொட்டு வென்றேன்
குயிலோசை இல்லையென்றால்
கூடாகி போவேன் என்று- நீ அறிந்து
கெக்கலியிட்டு சிரித்தால் கூட
கேள்விக ளின்றி கொண்டாடுவேன்
கைப்பாவை உன்னையன்றி
கொட்டிலில் வைத்து தாலாட்ட
கோ மகனுக்கு யாருமில்லை
கௌரவம் பார்க்க நீ யாரோ அன்றி
என்னுள் நுழைந்து நானாய் உறைந்தவள்....

மானே மயங்கியதேனோ!!!!!!


வேலா .... வடி .... வேலா ....
யய்யா ராசா .... பூமி தாங்காதைய்யா....
எப்புடி சாமி ... எப்புடி.... இப்படி கரிக்டா ... யூடி போடுறீங்கோ....
ஜோக்ஸ் அபார்ட்....

வஞ்சம் கொண்ட நெஞ்சம் கூட மயங்க செய்த மங்கையவள்...
கதரடிக்க வந்தவனை கவர்ந்து செல்ல வைத்தவளே...
சிதறிப்போன என்னை சேர்த்து இனைந்து வாழ வந்தாயே....
என்னை வென்ற இளம் தளிரே.... உன்னை வெல்ல இயலுமோ????
அருமையான கவிதை..!! அற்புதமான வரிகள்..!! .. நன்றி தோழி..

மானை மயக்கியது சதி என்றால்
மான் மயங்கியது விதியே..!
மயங்கிய மானின் மதி தெளியும் போது
மயக்கியவனின் விதி முற்று பெரும்..


தவத்திற்கான பலன் வரமென்றால்,
வரத்திற்கான பலன் மரணம்..


சிங்கம் விரித்த வலையில் மான் மாட்டிக் கொண்டது... என்பது விதியின் முதலெழுத்து...
ஆனால் வலைவிரித்த சிங்கமே பலியாகுமென்பது.. என்பது விதியின் முடிவெழுத்து..
தெரிந்து கொள்ள காத்திருங்கள்...


என்றும் அன்புடன் தோழன் வடிவேல்...
 
Last edited:
  • Like
Reactions: S J
Top