All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Pavi pavam.... sumithra ne pandrathu romba over neeye loven panni kalyanam pannitu purushan seri illanu therinju antha pulla enna panuchu unaku athu mela ivlo vanmam vechiruka... neeyachum inoru kalyanam panni oru pudhu vazhkai vazhara but unaku pirantha paavathuku pavi thaniya kashta padura pathatha kuraiku un ponnu sainthavi vera ava aasai patta vazhkaiku kurukula vara.... ada aadhi paiya enna da hero ne un v2la ivlo nadakuthu ne silent'a irukara.....😡😡
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க husband சரி இல்லமல் போன athuku பவி enna பண்ணுவா... பிடிச்சி தானே கல்யாணம் pannikitu அவரோட vaazhaanthanga அந்த ஆளு சரி இல்லமல் போன athuku பலி கடா pavi ah என்ன அநியாயம் la... ஆதி ku ava mela பெரிய interest இல்ல.... Sonthakaara பொண்ணு avvallavu thaan but ava avana உயிர் ah ninaikira.... யாரு அந்த வழிகள்.... Enna aaga pooguthoo... Romba paavam pavi... Super maa... Emotional episode...
அப்படி கேளுங்க சுமித்ராவுக்கு புத்தி வரட்டும்... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம் சிஸ்டர்... 🤩🤩❤❤❤❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavi pavam.... sumithra ne pandrathu romba over neeye loven panni kalyanam pannitu purushan seri illanu therinju antha pulla enna panuchu unaku athu mela ivlo vanmam vechiruka... neeyachum inoru kalyanam panni oru pudhu vazhkai vazhara but unaku pirantha paavathuku pavi thaniya kashta padura pathatha kuraiku un ponnu sainthavi vera ava aasai patta vazhkaiku kurukula vara.... ada aadhi paiya enna da hero ne un v2la ivlo nadakuthu ne silent'a irukara.....😡😡
Pavi romba paavam... enna nadakkuthunnu nxt udla parpom sister..😍😍😍
 

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு sis சுமித்ரா இவரெல்லாம் ஒரு தாயா குழந்தையா பவி இருக்கும்போது தாய்ப்பால் கூட கொடுக்காத இந்த சுமித்ராவெல்லாம் மனித ஜென்மமா 👿👿👿👿👿👿👿😠😠😠😠😠நல்ல வேலை பாட்டி இருந்ததினால் அவளை எப்படியோ வளர்த்துவிட்டுட்டார்

புருஷன் மாதிரி ஒரே காரணத்திற்க்காக அந்த சின்னக்குழந்தையை வெறுத்து இவரெல்லாம் பொம்பளையே இல்லை 👿👿👿👿👿👿👿

இந்த லட்சணத்தில் ரெண்டாவது கல்யாணம் தான் ஒரு கேடா அதுவும் இந்த சைந்தவி பேராசை பிடித்த பெண்ணா வளர்த்து வச்சு இருக்காங்க தன் அக்காவுக்கு எதுவுமே கிடைக்கவிடாமல் அவளை நல்லா யூஸ் பண்ணிக்கிறாள் எதிலும் இவளுக்கே முக்கியத்துவம் இருக்கமுன்னு நினைக்கிறது ரொம்ப ரொம்பவே தப்பு என்னால் இதை பொறுக்கவே முடியவில்லை

இந்த ஆதி அப்பவே எவ்ளோ உஷாரா சாம்பவிக்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறான் டேய் நீயும் ரொம்ப மோசமான ஜென்மம் பவி பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது உனக்கு சைந்தவி தான் ரொம்ப பிடிக்குமா அவள் உனக்கு வைக்கிறா பாரு பெரியவேட்டா அப்போதான் நீயெல்லாம் திருந்துவ சுயநலவாதி

அஞ்சு அவள் ஒரு நல்ல தோழி அவள் மட்டும் இல்லையென்றால் பவிக்குனு யாருமே இருந்திருக்கமாட்டாங்க and அபி 😀😀😀😀😀😀அவர்கள் வீட்டில் தப்பி பிறந்த நல்ல உள்ளம் பவிக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருக்கான் நல்ல வேலை உன் அண்ணன் மாதிரி நீ சுயநலவாதி இல்லை

பாட்டி வேற போன் பாணி வீட்டிற்கு கூப்பிடுறாங்க அதுவும் கணபதி பூஜைக்கு அங்கே அவளுக்கு எவ்ளோ பெரிய ஏமாற்றம் காத்துட்டு இருக்கு😭😭😭😭😭😭😭😭 பாவம் அவள் பிறந்தது முதல் சந்தோஷம் என்ற ஒன்றை பார்க்கத்தவள் மறுபடியும் மறுபடியும் அவள் வாழ்க்கையில் எவ்ளோ தோல்விகளை தான் தாங்கணும் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் இவள் அருமை அந்த ஈவு இரக்கமில்லாத ஜென்மங்களுக்கு👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠 எப்போ தெரியப்போகுது அதுவும் இவள் அம்மா சுமித்ரா, தங்கை சைந்தவி and இந்த ஆதி இவர்களை எனக்கு பிடிக்கவேயில்லை👿👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠

என் full சப்போர்ட் one and only சாம்பவிக்குத்தான் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis சுமித்ரா இவரெல்லாம் ஒரு தாயா குழந்தையா பவி இருக்கும்போது தாய்ப்பால் கூட கொடுக்காத இந்த சுமித்ராவெல்லாம் மனித ஜென்மமா 👿👿👿👿👿👿👿😠😠😠😠😠நல்ல வேலை பாட்டி இருந்ததினால் அவளை எப்படியோ வளர்த்துவிட்டுட்டார்

புருஷன் மாதிரி ஒரே காரணத்திற்க்காக அந்த சின்னக்குழந்தையை வெறுத்து இவரெல்லாம் பொம்பளையே இல்லை 👿👿👿👿👿👿👿

இந்த லட்சணத்தில் ரெண்டாவது கல்யாணம் தான் ஒரு கேடா அதுவும் இந்த சைந்தவி பேராசை பிடித்த பெண்ணா வளர்த்து வச்சு இருக்காங்க தன் அக்காவுக்கு எதுவுமே கிடைக்கவிடாமல் அவளை நல்லா யூஸ் பண்ணிக்கிறாள் எதிலும் இவளுக்கே முக்கியத்துவம் இருக்கமுன்னு நினைக்கிறது ரொம்ப ரொம்பவே தப்பு என்னால் இதை பொறுக்கவே முடியவில்லை

இந்த ஆதி அப்பவே எவ்ளோ உஷாரா சாம்பவிக்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறான் டேய் நீயும் ரொம்ப மோசமான ஜென்மம் பவி பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது உனக்கு சைந்தவி தான் ரொம்ப பிடிக்குமா அவள் உனக்கு வைக்கிறா பாரு பெரியவேட்டா அப்போதான் நீயெல்லாம் திருந்துவ சுயநலவாதி

அஞ்சு அவள் ஒரு நல்ல தோழி அவள் மட்டும் இல்லையென்றால் பவிக்குனு யாருமே இருந்திருக்கமாட்டாங்க and அபி 😀😀😀😀😀😀அவர்கள் வீட்டில் தப்பி பிறந்த நல்ல உள்ளம் பவிக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருக்கான் நல்ல வேலை உன் அண்ணன் மாதிரி நீ சுயநலவாதி இல்லை

பாட்டி வேற போன் பாணி வீட்டிற்கு கூப்பிடுறாங்க அதுவும் கணபதி பூஜைக்கு அங்கே அவளுக்கு எவ்ளோ பெரிய ஏமாற்றம் காத்துட்டு இருக்கு😭😭😭😭😭😭😭😭 பாவம் அவள் பிறந்தது முதல் சந்தோஷம் என்ற ஒன்றை பார்க்கத்தவள் மறுபடியும் மறுபடியும் அவள் வாழ்க்கையில் எவ்ளோ தோல்விகளை தான் தாங்கணும் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் இவள் அருமை அந்த ஈவு இரக்கமில்லாத ஜென்மங்களுக்கு👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠 எப்போ தெரியப்போகுது அதுவும் இவள் அம்மா சுமித்ரா, தங்கை சைந்தவி and இந்த ஆதி இவர்களை எனக்கு பிடிக்கவேயில்லை👿👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠

என் full சப்போர்ட் one and only சாம்பவிக்குத்தான் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இவ்வளவு பெரிய பதிவு 😍😍இந்த கதை முடியும்போது நீங்க வெறுக்கிற அனைத்து கதாபாத்திரங்களையும் விரும்புவீர்கள் ❤❤🤗🤗🤗, கண்டிப்பா அழுத்தமாகா மட்டுமே கதை நகராது... அடுத்த பதிவு நாளை பதிவிடுகிறேன்... ❤❤❤
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள். சாம்பவி நிலை மிகவும் பாவம். பாட்டி, அத்தை மற்றும் அபி அவள் மீது அன்பு செலுத்தினாலும் அவள் அம்மா காட்டும் வெறுப்பு அனைவரையும் விட்டு அவளை தள்ளி இருத்தி வைக்கிறது. பிறந்ததிலிருந்து மகிழ்ச்சி என்பதையே அவள் அறியவில்லை, இதில் சர்ப்ரைஸ் வடிவில் அடுத்து என்ன துன்பத்தை எதிர்கொள்ள போகிறாளோ 😔
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள். சாம்பவி நிலை மிகவும் பாவம். பாட்டி, அத்தை மற்றும் அபி அவள் மீது அன்பு செலுத்தினாலும் அவள் அம்மா காட்டும் வெறுப்பு அனைவரையும் விட்டு அவளை தள்ளி இருத்தி வைக்கிறது. பிறந்ததிலிருந்து மகிழ்ச்சி என்பதையே அவள் அறியவில்லை, இதில் சர்ப்ரைஸ் வடிவில் அடுத்து என்ன துன்பத்தை எதிர்கொள்ள போகிறாளோ 😔
இன்றைய பதிவில் என்னவென்று தெரிந்துவிடும் சகி... ❤❤😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo சைந்தவி எதோ play panni இருக்கா pola.... Abi எதோ solla வந்தா appram பேசாமல் aaitaan... ஆதி ஏன் pavi porathai பாத்து இறுக்கம் ah aaitaan..... Pavi எவ்வளவு ஆசை oda anga வந்தா ச்சே பாவம் pa ava... யாரு கல்யாணம் pannikitu வந்து irukarathu... Super Super maa... Emotional episode...
 
Top