All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க... நான் தேவி.. இந்த தளத்தில் முழு நேர வாசகியாக இருந்தேன்... ஏதோ உள்ளுக்குள் ஏற்பட்ட சிறு உந்துதலால் எழுத ஆரம்பித்துள்ளேன்.. இங்கே நான் விஷு என்னும் பெயரில் எழுத போகிறேன்... இது என்னுடைய இரண்டாவது கதை... முதல் கதை அழகிய சங்கமத்தில் காதல் என்பது யாதெனில் எனும் தலைப்பில் எழுதியிருந்தேன். உங்களால் அதில் வெற்றியும் பெற்றேன். அந்த வெற்றியே இந்த கதை எழுத எனை ஊக்குவித்துள்ளது. அதற்கு முதலில் போட்டியில் வாய்ப்பளித்த ஸ்ரீமாவிற்கும் எனை ஊக்குவித்த தோழமைகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கதையையும் என்னால் முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சிக்கின்றேன்.

கதை என்ன என்பதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.... நான் எழுதுவதில் என்ன குறைகள் உள்ளது என்பதை நீங்கள் தவறாமல் சுட்டி காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.... அதன் மூலம் என் தவறுகளை சரி செய்து கொள்வேன்..

மறுபடியும் எனது நன்றிகள் ஸ்ரீமாவிற்கு தளத்தில் எழுத வாய்ப்பளித்தமைக்கு....
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எப்படி போகிறது என்பதை கூடவே பகிர்ந்து செல்லுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.... கருத்துக்கள் தான் எங்களை ஊக்குவிக்கும்

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/
 
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி ஃபிரண்ட்ஸ்... கொஞ்சம் உடம்பு சரி இல்ல... அதனால் தான் யுடி கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்... இந்த கதை பற்றிய தங்களது கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிட கேட்டுக் கொள்கிறேன்....

 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எப்படி போகுது ஃப்ரண்ட்ஸ் போரடிக்குதா இல்ல நல்லா போகுதானு நீங்க சொன்னா தான் தெரியும்.. உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க...

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-3#post-489110
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்…. நான் ஒரு வாரம் லீவ்… இனி அடுத்த அத்தியாயம் அடுத்த புதன் தான் வரும் மன்னிச்சுக்கோங்க…. மறக்காமல் கருத்தை பகிர்ந்து செல்லுங்கள்…..

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ் சாரி நேற்று என்னால பதிவிட முடியவில்லை.... இதொ பதிந்து விட்டேன் அடுத்த அத்தியாயம்.. தங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிட்டு செல்லுங்கள்... அப்பொழுது தான் கதை எப்படி போகிறது என்று எனக்கு தெரியும்...

கருத்து திரி:


http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-4
 
Status
Not open for further replies.
Top