All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "எந்தன் இதயம்... உந்தன் சொந்தம்!!!" - கருத்துத் திரி

Kalai karthi

Well-known member
என்ன நடக்குது கலா sis. தாலி கட்டிட்டு இவள் கூட போகாமல் இருக்கிறாளா?அப்பாவிற்காகவா
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நல்லா இருக்கீங்களா?

வித்தியாசமான பெயர்கள் நம் ஸ்ரீ மேம் கதையில்.. அருணாச்சலம்..

கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல் அவனிடம் அவளுக்கான காதல் கொட்டி கிடக்கிறது... ஆனாலும்? பிரசவத்தில் தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று தன் கணவனுக்கு ஃபோன் செய்த சௌமி தன் பிரசவ நிலையை காண்பித்தவுடன் அவன் அவள் மேல் காதல் கொண்டவன் துடித்து எழுந்து அவளை காண வில்லில் புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து வர வேண்டாமோ? அப்போது தான் எப்படி எல்லாம் நீ கருவுற்றிருக்கும் காலத்தில் தாங்க வேண்டும் குழந்தையின் ஒவ்வொரு நிலையையும் கண்டு பூரிக்க வேண்டும் என்பது???

மன்னிக்கவும் ஸ்ரீ மேம்.. ஏதோ சொல்ல வேண்டும் போல் தோணிற்று.. மற்றபடி ஸ்ரீ மேம் காவியத்தில் ஒவ்வொரு வரியும் உண்மை சம்பவத்தை கண் முன் பிரதிபலித்து அதிலேயே எங்களை வாழ வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்... அடுத்து என்னவாகுமோ என வழி மேல் விழி வைத்து...
 

Kalai karthi

Well-known member
அருண் செம. சிற்றம்பலம் நல்ல அப்பா. பார்வதி நல்ல அம்மா அண்ணா அண்ணி. சுவாரஸ்யமாக போகுது கலா sis.
 
Top