All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷா சங்கரியின் "வான்முகிலின் வண்ணம் நீயடி" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே...
நான் சங்கரி.என்னுடைய முதல் பயணத்தை தொடங்க போகிறேன்.இந்த தளத்தில் எழுத முடியுமான்னு யோசிச்சிருக்கேன்.என்னோட முதல் கதையை இங்க எழுத அனுமதி தந்த ஶ்ரீ கலா அக்காவுக்கு மிகப் பெரிய நன்றி.என்னோட சந்தோஷங்களை சொல்ல வார்த்தையே இல்லை.என்னோட முதல் கதை "வான்முகிலின் வண்ணம் நீயடி".இந்த கதையோட டீசர் போடுறேன்.என்கிட்ட இருக்க நிறை குறைகளை கண்டிப்பாக சொல்லுங்க.கண்டிப்பா நான் அதை மாற்ற முயற்சி எடுப்பேன்.உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கேன்..இந்த கதை அடுத்த வாரம் வியாழனில் இருந்து வாரம் ஒரு முறை வரும் அது எப்போன்னு முதல் அத்தியாயம் போடும் போது சொல்றேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வண்ணம் 1

வெள்ளிக்கீற்று போல அருகே ஓடிக்கொண்டிருந்த அருவியியை ரசித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள்.

அம்ருத்தா சொன்னா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.எந்த ஒரு காரணமும் இல்லாமல் எதுவும் நடக்குறது இல்ல.நான் உன் கிட்ட உண்மையை மறைக்க காரணம் இருக்கு அதான் சொல்லல என்றான் அவன்.

எதை நான் புரிஞ்சுக்கனும்னு சொல்றீங்க.உங்க ஸ்கூல்ல நானே தப்பிச்சு டீச்சரா வந்துருக்கேன்னு நினைச்சேன்.ஆனா நீங்க என்னை எனக்கு தெரியாமலே கடத்தி வச்சுருக்கீங்க.இது நியாயமே இல்ல. என்றாள்.

நீ தப்பிக்க வாய்ப்பு குடுத்தது நான் என்றான் சற்று உரக்க.

அவள் தலை குனிந்தாள்.மனதிற்குள் ஒரு அசரீரி "அவன் உனக்கு கெடுதல் பண்ணல.அவனை நம்பு" என்றது.

தலையை குலுக்கி விட்டு ,"சரி நான் இப்போ அங்க போக ஆசை படுறேன்.என்னை விட்டுருங்க" என்றாள்.

நான் உன்னை என் கூட வச்சுக்க தான் இங்க வரவச்சுருக்கேன்.உன் விருப்பத்துக்கு விட இல்லை.இத்தனை நாள் உனக்கே தெரியாம இங்க சிறை வச்சுருந்தேன்.

இனி உனக்கு தெரிஞ்சு இங்க சிறை வைக்க போறேன்.எனக்கு தெரியாமல் நீ எங்கயும் போக முடியாது என்றான்.

அவனது பழுப்பு நிற கண்கள் அவளை துளைத்தது.

எது வரைக்கும் உன்னால சிறை வைக்க முடியும்? என்றாள்.

நம்ம வாழ்நாளோட கடைசி வரைக்கும் என்றான்.

ஏன்? என்றாள் அதிர்வுடன்.

காதல் என்றான் அவன்.

பின் அமைதியாக ஜீப்பில் ஏறினான்.அவளும் வேறு வழி தெரியாமல் அவனுடன் ஜீப்பில் ஏறினாள்.

ஆதீரநந்தன்,அம்ருத்த சாகரி மற்றும் அசரீரியும் நம்முடன் இனி பயணிப்பார்கள்...


அனபுடன்
ஷா சங்கரி
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே,
சொன்ன மாதிரி முதல் அத்தியாத்தோட வந்துட்டேன்.இனி நீங்க படிச்சு பார்த்துட்டு விமர்சனம் சொல்றது தான் மீதம் இருக்கு.
என்னோட முதல் கதை இது.நிறை குறைகளை சொல்லுங்க.கண்டிப்பா மாத்திக்க முயற்சி பண்ணுவேன்.உங்கள் பதிலுக்காக ஆவலுடன் நான் ....


கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 1


அன்புடன்,
ஷா சங்கரி...
 
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்,
முந்தைய எப்பிக்கு கமெண்ட் மற்றும் லைக் குடுத்து என்னை ஆதரிச்சதற்கு ரொம்ப நன்றி...

கதை எழுதும் போது நான் மட்டும் பேசுனா நல்லா இருக்கா?இல்லைல.அதனால இனி ஒவ்வொரு எப்பிலயும் சின்ன கேள்வி இருக்கும்.

இந்த கதையை பத்தி தான்.உங்களுக்கு தெரிஞ்சா என் கூட பகிர்ந்துக்கோங்க.என் கிட்ட இருக்க நிறை குறைகளை நீங்க என்கிட்ட சொன்னீங்க மாத்திக்க முயற்சி பண்ணுவேன்.

ரொம்ப பேசிட்டேன்னு நினைக்குறேன்.இதோ எனது கதையின் இரண்டாம் அத்தியாயம்...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 2

கருத்துத்திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 2



அன்புடன்,
ஷா சங்கரி
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..
ஆதீரநத்தனை இந்த எப்பில கூப்பிட்டு வந்துருக்கேன்...எல்லாரும் வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்கோ...கதைக்கு நீங்க குடுத்துட்டு வர்ற லைக் மற்றும் கமெண்ட்ஸ் -களுக்கு நன்றி...உங்களோட கருத்துக்கள் தான் நான் சரியான பாதைல பயணிக்குறேனானு சொல்லும்.அதனால கமெண்ட் சொல்லி போங்க...டார்லிங்ஸ்...

இதோ மூன்றாம் அத்தியாயம்...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 3

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 3



அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,
நான்காவது அத்தியாயத்தோட வந்துட்டேன்.போன அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் சொன்னவர்களுக்கு நன்றி...
எனக்கு இப்போலாம் கொஞ்சம் யோசனையாக இருக்கு.கதை ஒழுங்கா போகுதா இல்லையான்னு...

உங்களால முடிஞ்சா ஒரு கமெண்ட் கதையின் போக்கை பத்தி சொல்லிட்டு போங்க மக்களே..

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 4


கருத்துதிரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 4


அன்புடன்,
ஷா சங்கரி
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,
வணக்கம்.கதையோட ஐந்தாம் அத்தியாயத்தோட வந்துட்டேன்.இவ்ளோ நான் எழுதுவேன்னு இங்க எழுத ஆரம்பிச்ச அப்பறம் தான் தெரியும்.உங்களோட ஆதரவுக்கு நன்றிகள் பல வித் கிஸ்ஸீஸ்ஸ்ஸ்????????

நிறை குறைகளை கண்டிப்பா சொல்லுங்க மக்களே...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 5

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 5

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புப்பூக்களே,
நிறைய டிவிஸ்ட் பார்த்துட்டோம்.அதானல முடிச்சுக்களை அவிழ்க்க போகலாம்.அதோட கொஞ்சம் வேலை பளு அதான் நேற்று யூடி இன்னைக்கு போடுறேன்.இனி கரெக்ட்டு போடுறேன் சாரி பேபிஸ்ஸ்...

உங்களோட ஆதரவிற்கு நன்றி..இப்போ கதை படிச்சுட்டு ஓடி வந்து கமெண்ட் சொல்லுங்க பார்க்கலாம்...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 6

கருத்துதிரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 6



அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..
இந்த வாரம் வியாழன் யூடி நான் தரல(ஒரு பயபுள்ள கூட கேட்கலை.பரவால்ல)...

நீயெல்லாம் அம்புட்டு பெரிய ஆளான்னு நீங்க திட்டுவது இங்க வரை கேட்குது.நான் ஷட் அப் பண்ணிட்டு விஷயத்துக்கு வரேன்.

இனி கதை ஞாயிறும் வியாழனும் ஒளிபரப்பாகும் மக்களே...கிழமைகள் மாற்றப்பட்டது.யாரும் திட்ட வர்றதுகுள்ள ஓடிடுவோம்...

கதை ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 7

கருத்து ~வான்முகிலின் வண்ணம் நீயடி 7

அன்புடன்,
ஷா சங்கரி...
 
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்,
இன்னைக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு. படிச்சுட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க மக்களே...உங்களுக்காக நேரத்துக்கு வரேன்ல.அதுனால படிச்சுட்டு ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா...
எனக்கு இப்போ ஆதரவு தர்ற எல்லாருக்கும் மிகப் பெரிய நன்றி...உங்களோட கருத்துக்கள் தான் என்னை செதுக்குது.


கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 8

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 8


அன்புடன்,
ஷா சங்கரி...
 
Status
Not open for further replies.
Top