All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷா சங்கரியின் "வான்முகிலின் வண்ணம் நீயடி" - கதை திரி

Status
Not open for further replies.

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே வணக்கம்,
சொன்ன மாதிரி இந்த வாரத்துல கதையோட வந்தாச்சு.கொஞ்ந்தம் உடல் நிலை சரியில்ல அதோட இதுக்காக படிக்க வேண்டி இருந்தது. எப்பி நான் கொஞ்சம் ரிசர்ச் பண்ணி தெளிவா எழுதிருக்கேன்னு நம்புறேன்.கண்டிப்பா பெண்கள் இந்த எப்பி படிச்சு எனக்கு ரிப்ளை பண்ணியே ஆகனும் சொல்லிட்டேன்.

அது மாதிரி இதை கொஞ்சம் தெளிவா எழுதிருக்கேன்.படிக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க .அதோட இவ என்ன இந்த வயசுல இதை பற்றி எழுதிருக்கான்னு நினைக்காதீங்க.எனக்கு இதை பற்றி எழுதனும் ஆசை.மக்களுக்கு அதோட விழிப்புணர்வு வேணும்னு நினைச்சேன்.அதான் முதல் கதைலையே இதை கொண்டு வந்துட்டேன்.இதுல ஏதாச்சு தப்பா இருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லுங்க...நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 18

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 18


அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே வணக்கம்,
அடுத்த எப்பியோட வந்துட்டேன்.முந்தைய எப்பிக்கு கருத்துக்களை பகிர்ந்துகிட்டவங்களுக்கு ரொம்ப நன்றி....நான் சொல்லனும்னு நினைச்சதை சரியா சொல்லிருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப நிறைவா இருக்கு.

சைலண்ட் ரீடர்ஸ்,கருத்துக்களை பகிர்ந்துகிறவங்க எல்லாருக்கும் நன்றி....அடுத்த எப்பிக்கும் உங்களோட ஆதரவை தருவீங்கன்னு நம்புறேன்..

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 19

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 19


அன்புடன்,
ஷா சங்கரி...
 
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வான்முகிலின் வண்ணம் நீயடி....நாளைய எப்பில இருந்து குட்டி டீசர்...😍😍......படிச்சுட்டு எப்படின்னு சொல்லோனும்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவனிடம் இருந்து திமிறியவளை கண்டவன்,"பிளீஸ் இப்படியே தூங்கு எனக்காக" என்று கரகரத்த குரலில் வினவினான்.

காலை சூரியன் ஜன்னல் வழி வந்து சுடும் வரை இருவரும் தூக்கத்தில் இருந்து எழவில்லை.முதலில் கண் விழித்த தீரன் ,'இனி பாரு.நாலு வருஷம் என்ன எவ்ளோ கஷ்ட படுத்தின.இதுக்கொல்லாம் சேர்த்து வச்சு உனக்கு என்னோட வலியை புரிய வைக்குறேன்.இனி நீ என்ன விட்டு போகவே கூடாது.ஐ மிஸ் யூ பேட்லி கண்மணி(i miss you badly kanmani) ' என்றவன் எழுந்து சென்றான்.

தன்னவன் அருகில் தான் தொலைத்த தூக்கத்தை நிம்மதியாக தூங்கியவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டதும் பதறி எழுந்தாள்.

"விடிஞ்சு இவ்ளோ நேரமா தூங்குற? எந்திரி அம்ரு.எந்திரிச்சு கிளம்பு " என்றவன் கையிலிருந்த டம்ளரை பார்த்தவளுக்கு நினைவு பின்னோக்கி சென்றது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம்ம முன்னோக்கி நாளைக்கு அடுத்த எப்பியை பார்ப்போம்....

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்,
இருபதாம் அத்தியாயத்தை பதிஞ்சாச்சு... உங்களோட கருத்துக்களுக்கு நன்றி...படிச்சுட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க....நன்றி...

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 20

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 20


அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மணிகளே,
இன்னைக்கு 2வது அத்தியாயம் பதிஞ்சாச்சு...படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க....கதை சீக்கிரம் முடிய போகுது மக்களே...இதுவரை எனக்கு ஆதரவு தந்து என்ன ஊக்குவிச்சு இந்த கதை முடிய உறுதுணையா இருந்த உங்க எல்லாருக்கும் நன்றிகள் பல...

கதை.திரி.~ வான்முகிலின் வண்ணம் நீயடி 21

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 21

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்ஸ்,
அத்தியாயம் 22 போட்டாச்சு..படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...உங்களுடைய கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...இன்னும் 3 அத்தியாயத்தேல கதை முடிவடைந்திடும்....நன்றி....ஶ்ரீ

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 22

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 22


அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மணிகளே,
வணக்கம்.எல்லாரும் நலமா? எங்க போன இவ்ளோ நாள்னு நீங்க திட்டுறது காதுல விழுகுது.போன மாசம் முழுக்க என்னோட மனசுல நம்ம கதை நல்லா எழுதுறோமா? நம்ம கதை எழுத லாயக்கா இல்லையான்னு ஒரே கஷ்டமா போச்சுப்பா...அதுல இருந்து மீண்டு வர இவ்ளோ நாள் ஆகிருக்கு.இன்னும் 2 அத்தியாத்துல கதை முடிஞ்சுரும்.இந்த எப்பில ஒரு சஸ்பென்ஸ் இருக்கு.படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...நன்றி...


கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 23

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 23

அன்புடன்,
ஷா சங்கரி...
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மணிகளே...

என்னை மன்னிச்சுக்கோங்க..நான் ஹாஸ்டல்ல இருந்து கூடிய சீக்கிரம் வீட்டுக்கு வர போறேன்..அதுக்குள்ள வெய்ட் குறைக்கனும்னு இந்த தடவை வரும் போது ஒரு பெரிய சூட்கேஸ் தூக்கிட்டு வந்துட்டேன்..காலைல இறங்கும் போது பார்த்தா ரெண்டு கையும் பலூன் மாதிரி வீங்கிருச்சு..இரயில் இருந்து அப்பா தான் சூட்கேஸ் அப்பறம் என்னோட பேக்கை தூக்கிட்டு வந்தாங்க....தண்ணி டம்ளர் கூட கஷ்டபட்டு தூக்குறேன் பேபீஸ்...அப்பா கொஞ்சம் தைலம் தேச்சு விட்டுறுக்காங்க பார்ப்போம்...அதனால என்ன சொல்ல வரேன்னா நான் கொஞ்சம் சரியான பிறகு தான் கதை எழுத முடியும்...இல்லனா மெதுவா எழுதி ஒரு ரெண்டு நாள்ல தரேன்...அட்ஜட் கரோ பேபீஸ்....

அன்புடன்,

ஷா சங்கரி...
 
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மணிகளே....
எல்லாருக்கும் வணக்கம்..வான்முகிலின் வண்ணம் நீயடி கதையின் கடைசி அத்தியாயத்தோட வந்திருக்கேன்.ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...நான் கதை எழுதுவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்ல.ஆனா இப்போ ஒரு கதை முடிச்சிருக்கேன்.அவ்ளோ சந்தோஷமா இருக்கு.கதை எழுத தளம் அமைத்து கொடுத்த ஶ்ரீகலா அக்காவிற்கு எவ்ளோ நன்றி சொல்லன்னு தெரியல...ரொம்ப நன்றி அக்கா எனக்கு தளத்தில் திரி அமைச்சு கொடுத்ததற்கு...நீங்க என்னோட தன்னம்பிக்கையை அதிகப்படுத்திருக்கீங்க நன்றி அக்கா...
கதை எழுதவான்னு கேட்டதும் எழுதுன்னு உற்சாகப்படுத்தின அம்மா,அப்பா,அண்ணாவிற்கு எவ்ளோ நன்றி சொல்லன்னு தெரியல.கதை எழுதும் போது ஒவ்வொரு எப்பியும் எடிட் பண்ணி எனக்கு முதல் வாசகியா இருந்து ஊக்குவிச்ச அண்ணிக்கு தேங்க்ஸ்...லவ் யூ ஆல்....
எழுதும் போது நிறைய பேர் ஊக்குவிச்சீங்க எல்லாருக்கும் நன்றிகள் பல...pdf format ல சொல்லி குடுத்த பிரியங்கா முத்துகுமார் அக்காவுக்கும் மற்றும் விஷ்ணுப்ரியா அக்காவுக்கும் என்னோட நன்றிகள் பல.... என்னுடை hugs and love for all of you dears .....
நீங்க இல்லாமல் இதெல்லாம் சாத்தியம் இல்ல.எழுதும் போது நம்ம நல்லா எழுதுறோமான்ற கவலைல சில நேரம் லேட்டா யூடி குடுத்தேன்.அதோட கொஞ்சம் வேலை பளு வேற.மாசத்துல 3 நாள் வீட்டுக்கு போய்டுவேன் அப்போவும் கரெக்டா யூடி குடுக்க முடியல.இருந்தும் எல்லாரும் எனக்கு சப்போர்ட்-ஆ இருந்து இதை முடிக்க உதவுனீங்க நன்றி டியர்ஸ்....love u all. ...,😍😍😍😘😘😘அடத்த திங்கள் வரை கதை இருக்கும் டியர்ஸ்.படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க....உங்க கருத்துக்களை கேட்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்....

கதை திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 24,25

கருத்து திரி ~ வான்முகிலின் வண்ணம் நீயடி 24,25


அன்புடன்,
ஷா சங்கரி...
 
Status
Not open for further replies.
Top