All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

fathima nuhasa

Bronze Winner
உண்மைகள் கசக்கும் baby....எனக்கு என்னமோ உனக்கு ஸௌமி தான் பிடிக்கும் தோணுது.....

🥺🥺🥺🥺 Treat கேட்டா மிரட்டுற 🙄🙄🙄
நான் பயந்த புள்ள சரியா ? So no violence 🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
Kolakaara paawi deepiya kola panna pln potava neeyi
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kolakaara paawi deepiya kola panna pln potava neeyi
Nee matum eththana thadavai sowmiyai pottu thalla பார்த்த....சோ நான் இங்க வில்லதனம் பண்ணேன்....

ஆனாலும் உன்கிட்ட treat கேட்டதுக்கு நீ இப்படி பதில் சொல்ல கூடாது😏😏😏
 

fathima nuhasa

Bronze Winner
Nee matum eththana thadavai sowmiyai pottu thalla பார்த்த....சோ நான் இங்க வில்லதனம் பண்ணேன்....

ஆனாலும் உன்கிட்ட treat கேட்டதுக்கு நீ இப்படி பதில் சொல்ல கூடாது😏😏😏
Aama iva na sonnatha ketu sowmiya pottu thallita paru poviya rendum un kathai thane
 

saranyasrinivas

Bronze Winner
வார்ரேரே வாவ்வ்வ் தான்யா சொல்ல தோனுச்சி ஸ்டோரிய முடிச்சப்போ👍👍👍👍👍

காதலும் இல்லாத காமமும் இல்லாத இந்த நொடி அம்புட்டு அழகா இருந்ததுடா😍😍😍😘😘😘😘
ரொம்பவே அழகான காதல் 😙😍 ஆத்மார்த்தமான உணர்வுகள் 😍😍😍 அழுத்தமான போரட்டங்கள்💪💪💪💪சுமையான வலிகள்😢😢😢😢இத்தனைக்கும் மேலாக உன்னதமான கனவு 👏👏👏👏 நிஜமாகவே அதை இப்படி எல்லாம் முறியடிக்க நினைக்கும் பிரைவேட் ஆளுங்களோட சதி 😡😡😡😡😡 எல்லா விதமான பீலீங்ஃஸும் செம😍😍😍😍😘😘

புகழ் & இன்பா 😘😘😘😘அவ்ளோளோ அழகான ஜோடி....என்ன தான் தாத்தா சொன்னதுக்காக கல்யாணம் செஞ்சிட்டாலும் அதுக்கு அப்புறம் ஏற்பட்ட காதல் உணர்வு செம க்யூட்...அதிலும் அவன் மேல் விழுந்த பழிக்குப் பின்னர் அவளோட நம்பிக்கை அதை சொல்ல முடியாத நிலையிலும் அவளின் ஒதுக்கம் கலந்த முடிவு செம👌👌👌அவ தான் இப்படின்னா அவனோட நிலை எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு படுமோசல்ல இருந்தது 😭😭😭😭😭பய புள்ளய பொறந்ததுல இருந்தே படுத்தி இருக்க நீ😡😡😡😡😡😡😡மனதின் குரல் எல்லாமே செம 👏👏எல்லா வழிக்குமே ஒரே ஆறுதல் அவனோட காதல் & கனவு மட்டுமே தான்..... ஹப்ப்பப்பா😱😱😱😱அந்த ரெண்டுலயும் வெற்றி பெற எவ்வளவு போராட்டம் 😓😓😓😓😓


ஆதி & தீபி 😍😍😍தீபிய மட்டும் போட்டு தள்ளிருந்த நீ எல்லாம் என்னாவ😡😡😡😡😷😷😷😎😎அப்போ கூட சில சமயத்துல எப்படி எல்லாம் பதர வச்சிட்டு😥😥😥அதுவும் ஆதியோட நிலை 😭😭😭😭🤧🤧🤧அவனோட வெற்றிய கூட அவங்களை கொண்டாட விடலயே நீ👊👊👊👊ஆனால் அவ திரும்பி வந்த சமயத்துல எல்லாரோட உணர்வு அவ்ளோ அழகு😘😘😘😘அப்போ வெளிவந்த ரகசியங்களும் செம 👌👌👌👌

சித்து & சௌமி 😘😘😘😘எப்பவும் போல செம க்யூட்....ஆனால் சௌமி & புகழ் திட்டம் 🙄🙄🙄🙄செம சர்ப்ரைஸ் 😁😁😁😁 அடுத்தவர்களை முதல் சந்திப்பிலயே அவல போலவே மாத்த அவளால் மட்டுமே முடியும் 😂😂😂

மாறன்😠😠😠இவன போல எத்தனையோ கெடக்குதுங்களே நாட்டுல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஆனால் அதுங்களோட முடிவு 😷😷😷😷ஒன்னும் சொல்லரதுக்கில்ல🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️அது என்ன கடைசில ட்விஸ்ட் 🙄🙄🙄🙄மறுபடியுமா😬😬😬😬😬 முகிலன் & அகிலன் தண்டனை சோருங்க😏😏😏(ஹையோ பேரு சரிதான்🙆🙆🙆😜😜😜😜) ஹோச் சார் 💪💪💪💪👏👏👏👏அவரோட புரிதலும் செமடா👍👍👍👍👍

அது ஏன்யா உன்னோட ஸ்டோரில மட்டும் நாங்க யார நினைச்சி படிக்க வந்தோமோ அவங்கள விட்டுட்டு இன்னோருத்தர தான் ரொம்பவே பிடிக்காது🤔🤔🤔🤔🤔🤔ஏன் கேட்டேன்னா பர்ஸ்ட் பார்ட்ல சித்து ஹீரோன்னு நினைச்சி படிச்சா ஆதிய ரொம்ப பிடிச்சது.... இப்போது ஆதிய நினைச்சி படிச்சா அவன விட புகழ தான் ரொம்பவே பிடிச்சது 😜😜😜😜😜😜என்னவாவாவா இருக்கும் 😉😉😉😉😉

Sorry for the lateeeeee comment 😌😌😌😌😜😜😜😜😜😜😉😉😉😉😉aduttha story kku sekkiramee poda try pannrean😁😁😁😁😎😎😎😎
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வார்ரேரே வாவ்வ்வ் தான்யா சொல்ல தோனுச்சி ஸ்டோரிய முடிச்சப்போ👍👍👍👍👍

காதலும் இல்லாத காமமும் இல்லாத இந்த நொடி அம்புட்டு அழகா இருந்ததுடா😍😍😍😘😘😘😘
ரொம்பவே அழகான காதல் 😙😍 ஆத்மார்த்தமான உணர்வுகள் 😍😍😍 அழுத்தமான போரட்டங்கள்💪💪💪💪சுமையான வலிகள்😢😢😢😢இத்தனைக்கும் மேலாக உன்னதமான கனவு 👏👏👏👏 நிஜமாகவே அதை இப்படி எல்லாம் முறியடிக்க நினைக்கும் பிரைவேட் ஆளுங்களோட சதி 😡😡😡😡😡 எல்லா விதமான பீலீங்ஃஸும் செம😍😍😍😍😘😘

புகழ் & இன்பா 😘😘😘😘அவ்ளோளோ அழகான ஜோடி....என்ன தான் தாத்தா சொன்னதுக்காக கல்யாணம் செஞ்சிட்டாலும் அதுக்கு அப்புறம் ஏற்பட்ட காதல் உணர்வு செம க்யூட்...அதிலும் அவன் மேல் விழுந்த பழிக்குப் பின்னர் அவளோட நம்பிக்கை அதை சொல்ல முடியாத நிலையிலும் அவளின் ஒதுக்கம் கலந்த முடிவு செம👌👌👌அவ தான் இப்படின்னா அவனோட நிலை எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு படுமோசல்ல இருந்தது 😭😭😭😭😭பய புள்ளய பொறந்ததுல இருந்தே படுத்தி இருக்க நீ😡😡😡😡😡😡😡மனதின் குரல் எல்லாமே செம 👏👏எல்லா வழிக்குமே ஒரே ஆறுதல் அவனோட காதல் & கனவு மட்டுமே தான்..... ஹப்ப்பப்பா😱😱😱😱அந்த ரெண்டுலயும் வெற்றி பெற எவ்வளவு போராட்டம் 😓😓😓😓😓


ஆதி & தீபி 😍😍😍தீபிய மட்டும் போட்டு தள்ளிருந்த நீ எல்லாம் என்னாவ😡😡😡😡😷😷😷😎😎அப்போ கூட சில சமயத்துல எப்படி எல்லாம் பதர வச்சிட்டு😥😥😥அதுவும் ஆதியோட நிலை 😭😭😭😭🤧🤧🤧அவனோட வெற்றிய கூட அவங்களை கொண்டாட விடலயே நீ👊👊👊👊ஆனால் அவ திரும்பி வந்த சமயத்துல எல்லாரோட உணர்வு அவ்ளோ அழகு😘😘😘😘அப்போ வெளிவந்த ரகசியங்களும் செம 👌👌👌👌

சித்து & சௌமி 😘😘😘😘எப்பவும் போல செம க்யூட்....ஆனால் சௌமி & புகழ் திட்டம் 🙄🙄🙄🙄செம சர்ப்ரைஸ் 😁😁😁😁 அடுத்தவர்களை முதல் சந்திப்பிலயே அவல போலவே மாத்த அவளால் மட்டுமே முடியும் 😂😂😂

மாறன்😠😠😠இவன போல எத்தனையோ கெடக்குதுங்களே நாட்டுல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஆனால் அதுங்களோட முடிவு 😷😷😷😷ஒன்னும் சொல்லரதுக்கில்ல🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️அது என்ன கடைசில ட்விஸ்ட் 🙄🙄🙄🙄மறுபடியுமா😬😬😬😬😬 முகிலன் & அகிலன் தண்டனை சோருங்க😏😏😏(ஹையோ பேரு சரிதான்🙆🙆🙆😜😜😜😜) ஹோச் சார் 💪💪💪💪👏👏👏👏அவரோட புரிதலும் செமடா👍👍👍👍👍

அது ஏன்யா உன்னோட ஸ்டோரில மட்டும் நாங்க யார நினைச்சி படிக்க வந்தோமோ அவங்கள விட்டுட்டு இன்னோருத்தர தான் ரொம்பவே பிடிக்காது🤔🤔🤔🤔🤔🤔ஏன் கேட்டேன்னா பர்ஸ்ட் பார்ட்ல சித்து ஹீரோன்னு நினைச்சி படிச்சா ஆதிய ரொம்ப பிடிச்சது.... இப்போது ஆதிய நினைச்சி படிச்சா அவன விட புகழ தான் ரொம்பவே பிடிச்சது 😜😜😜😜😜😜என்னவாவாவா இருக்கும் 😉😉😉😉😉

Sorry for the lateeeeee comment 😌😌😌😌😜😜😜😜😜😜😉😉😉😉😉aduttha story kku sekkiramee poda try pannrean😁😁😁😁😎😎😎😎
Hi sis ...

Apo padichu innum athea feelah apdyea solirkinga... really it's a big gift...

Then ovvoru characters அதோட feel and their emotions towards the goal எல்லாமே எனது விரல் வழியில் உங்கள் உள்ளம் அடைந்ததில் மிக மிக மகிழ்ச்சி sis...


Yaa sis athu அமுதன் ,இனியன் ...

அண்ட் உங்க டவுட் தான் ultimate...


Naan siththu கதையில appadi நினைச்சு எழுதல...
ஆனா இந்த கதைல apdi நெனைச்சு தான் எழுதினேன்...

ஆதியை விட புகழை பிடிக்க வைக்கணும் அதே நேரம் ஆதி ஃபீல் மாறக் கூடாது என நினைச்சு எழுதினது...

அது அப்படியே உங்களை சேர்ந்ததில் மகிழ்ச்சி 😘

ThaNK you soooooo much sis 😍...😘😘😘

Mars pona Enna மறுபடியும் புகழ் பத்தி யோசிக்க வச்சிட்டீங்க இன்னைக்கு 🙏🙏🙏
 

saranyasrinivas

Bronze Winner
Hi sis ...

Apo padichu innum athea feelah apdyea solirkinga... really it's a big gift...

Then ovvoru characters அதோட feel and their emotions towards the goal எல்லாமே எனது விரல் வழியில் உங்கள் உள்ளம் அடைந்ததில் மிக மிக மகிழ்ச்சி sis...


Yaa sis athu அமுதன் ,இனியன் ...

அண்ட் உங்க டவுட் தான் ultimate...


Naan siththu கதையில appadi நினைச்சு எழுதல...
ஆனா இந்த கதைல apdi நெனைச்சு தான் எழுதினேன்...

ஆதியை விட புகழை பிடிக்க வைக்கணும் அதே நேரம் ஆதி ஃபீல் மாறக் கூடாது என நினைச்சு எழுதினது...

அது அப்படியே உங்களை சேர்ந்ததில் மகிழ்ச்சி 😘

ThaNK you soooooo much sis 😍...😘😘😘

Mars pona Enna மறுபடியும் புகழ் பத்தி யோசிக்க வச்சிட்டீங்க இன்னைக்கு 🙏🙏🙏
Ennoda comment ahh vida unnuthu thaanyaa perushaaaa erukkuu😱😱😱😱😜😜😜😜😜😍😍😍😍😘😘😘😘
 
Top