All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்!

எல்லோரும் எப்படி இருக்கீங்க?? இதோ ”என் காதல் செந்தூரன்” அத்தியாயம்-29 பதிந்துவிட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் தோழாமைகளே..

புதன்கிழமையன்று இறுதி அத்தியாயம் பதிவிடப்படும். அதற்கு பின் கதையின் லிங்க் ஐந்து நாள் மட்டுமே இருக்கும் பிரெண்ட்ஸ்!! கதை முடியும் தருவாயில் படிக்கலாம் என் எண்ணியவர்கள் படிக்க ஆரம்பித்துவிடுங்கள்!! போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் மிக பெரிய நன்றிகள்! வேலை பளு காரணமாக ரிப்ளை குடுக்க முடியல பட் கண்டிப்பா அனைவருக்கும் ரிப்ளை கொடுப்பேன் பிரெண்ட்ஸ்..

நட்புடன் உங்கள்

கலை

http://srikalatamilnovel.com/community/threads/கலையின்-என்-காதல்-செந்தூரன்-கதை-திரி.301/page-9
 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே,
உங்கள் நீண்ட காத்திருப்புக்கு நன்றி.
இதோ களவாடும் காவ(த)லனே அத்தியாயம்-6
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க ப்ளீஸ். நன்றி
ஜனனி நவீன்
b989b7e243493e09d71d41adf026ebb6.jpg

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி

Next epi

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே :smile1:......

என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் முன்னோட்டம் 1 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!! நாளை முதல் அத்தியாயம் பதிந்துவிடுவேன்!


நட்புடன்:smiley14:

காருராம்

addtext_com_MTMwMjExODQ4Ng.jpg
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 22 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sirajunisha

Bronze Winner
Hai makkaley,
நான் Next ud யோட வந்து விட்டேன்.. போன Ud க்கு Likes& Comments கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்...😘😘😘😘


உங்களுடைய கருத்துக்கள் தான் எனக்கு எனர்ஜி டானிக்
கதையை படிங்க... கருத்தை சொல்லுங்க...

Waiting for ur comments makkaley ..

 
Last edited:

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே ......



என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் அத்தியாயம்-1 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!!




நட்புடன்

காருராம்

addtext_com_MTQwOTI0MTM3Nw.jpg
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை கதையின் அத்தியாயம் 14 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்… போன அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட்டுகளால் எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கு என் நன்றிகள்… இந்த அத்தியாயத்தை படித்துவிட்டு கதையின் போக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள்…


அன்புடன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 
Top