All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஶ்ரீகலா

Administrator
வணக்கம் .... எனது பெயர் அமுதவல்லிநாகராஜன் ....மதுரை .... என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை... படித்தது சட்டப்படிப்பு .... செய்வது வழக்கறிஞர் தொழில் ... கணவரும் வழக்கறிஞரே .... இரண்டு மகன்கள் ....இப்போது கடைசி மகனுக்கு இரண்டு வயதாகப் போகிறது .

அதனால என் கதைக்கு அப்டேட் தாமதமா போட்டேன்னா ... கோபப்படாம மன்னிச்சு ....
மொத்தமா லேட் அப்டேட்டுக்கு உங்க எல்லார்கிட்டையும் இப்பவே அட்வான்ஸா வாய்தா வாங்கிட்டேன் ....:cool::cool::cool:.

என் நேரத்தை உபயோகமாக செலவழிக்க ....ஏதோ எழுத ஆரம்பித்தேன் ... அது கதையாகி ... அனைவருக்கும் பிடித்தும்விட்டது.
அப்புடுத்தேன்... என்னைப் பற்றி சொல்லியாச்சு .... நன்றி...:):):)
வாவ் செம, அப்போ லாயரம்மா கிட்ட ப்ரீயா அட்வைஸ் கேட்டுக்கலாம் இல்லையா... ரொம்ப சந்தோசம்... கதைக்கான காப்பிரைட்டுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க...
 

amuthavallinagarajan

Well-known member
வாவ் செம, அப்போ லாயரம்மா கிட்ட ப்ரீயா அட்வைஸ் கேட்டுக்கலாம் இல்லையா... ரொம்ப சந்தோசம்... கதைக்கான காப்பிரைட்டுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க...
சிஸ் கதை சம்பந்தப்பட்ட அனைத்தையும் பொறுத்தவரை நீங்கள் கடல் ....நியாயமாகப் பார்த்தால் நீங்கள்தான் இந்த தளத்திற்கு வரும் எங்களைப் போன்ற எழுத்தாளருக்கு அனைத்தையும் கூறி வழிகாட்ட வேண்டும் ... பிகாஸ் யு ஆர் சீனியர் சிஸ் ...
கேட்ட உடனே திரி ஓப்பன் செய்து கொடுத்துவிட்டீர்கள் .... சூப்பர் சிஸ் .....அண்ட் நிறைய நிறைய நன்றிகள் உளமாற ....

copy rights சம்பந்தமானவற்றிற்கு இந்த லிங்க் உதவியாக இருக்கும் நட்பூஸ்....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டாயம் வாய்ப்பு உண்டு... வாசகர்களுக்கு இல்லாத வாய்ப்பா... கதையின் தலைப்பு, புனைப்பெயரை மெசேஜ் பண்ணுங்க... திரி ஆரம்பித்து தருகிறேன்...
கவி சந்திரா என்ற பெயரில் எழுதுகிறேன் mam.கதையின் தலைப்பு - " நானே நானா நீயே தானா".
 

Revathi S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்....கதை எழுதப் போறது நான் தான!!!!!!!நான் தான!!!!!!!.....நன்றி மாம்
கதையின் பெயர்: அன்பிற்கு உண்டு அடைக்கும் தாழ்
புனைப்பெயர்:அழகி
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Kavi chandra @Revathi S

உங்க இருவருக்கும் கதை திரி ஆரம்பித்து கொடுத்தாச்சு... தாமதத்திற்கு மன்னிக்கவும்... வாழ்த்துக்கள் தோழிகளே...
@Kavi chandra @Revathi S

உங்க இருவருக்கும் கதை திரி ஆரம்பித்து கொடுத்தாச்சு... தாமதத்திற்கு மன்னிக்கவும்... வாழ்த்துக்கள் தோழிகளே...
நன்றி mam...
 

RamyaHemanthkumar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழர்களே .
சிறுவயது முதலே கதைகள் படிப்பது தான் எனக்கு பிடித்தமான ஒன்று..சிறுகதைகள் முதல் நாவல்கள் வரை புத்தகம் பார்த்த உடன் படிக்க உட்கார்ந்து விடுவேன்..கதைகளுக்குள் மூழ்கி விடுவேன்..நிறைய திட்டுகளும் அதற்காக வாங்கி இருக்கிறேன்..புதுப்புது கதாபாத்திரங்களும் தோழமை ,காதல் ,அன்பு, அக்கறை சின்ன சின்ன சண்டைகள், ஊடல்கள் ,மோதல்கள், தவிப்புகள், திகில் என அனைத்தையும் கதைகளில் நான் உணந்திருக்கிறேன். கதைகளை படித்திருந்த நான் இப்பொழுது எழுதும் ஆவலும் தோன்றியிருக்கிறது.. புதிய கதைகளை எழுதவும் தொடங்கி இருக்கிறேன்...just now. Only..நிறைய திருத்தங்கள் ஏற்படுகிறது..I want some support.. Please friends help me..
By RamyaHemanthkumar
 
Top