வணக்கம் .... எனது பெயர் அமுதவல்லிநாகராஜன் ....மதுரை .... என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை... படித்தது சட்டப்படிப்பு .... செய்வது வழக்கறிஞர் தொழில் ... கணவரும் வழக்கறிஞரே .... இரண்டு மகன்கள் ....இப்போது கடைசி மகனுக்கு இரண்டு வயதாகப் போகிறது .
அதனால என் கதைக்கு அப்டேட் தாமதமா போட்டேன்னா ... கோபப்படாம மன்னிச்சு ....
மொத்தமா லேட் அப்டேட்டுக்கு உங்க எல்லார்கிட்டையும் இப்பவே அட்வான்ஸா வாய்தா வாங்கிட்டேன் ....
.
என் நேரத்தை உபயோகமாக செலவழிக்க ....ஏதோ எழுத ஆரம்பித்தேன் ... அது கதையாகி ... அனைவருக்கும் பிடித்தும்விட்டது.
அப்புடுத்தேன்... என்னைப் பற்றி சொல்லியாச்சு .... நன்றி...