All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதை......சமுதாயத்தில் நடக்கிற பல கணமான நிகழ்வுகளை கருவா எடுத்திருக்கீங்க..... கதையோட ஆரம்பத்தில இருந்து கடைசி வரை சஸ்பென்ஸ்ஸாவே கொண்டு வந்துட்டீங்க....

ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை.... ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு காரணத்தினால் பாதிக்க பட்டாலும் அதையும் தாண்டி....நீங்க சொன்னது போல.... துன்பமான பக்கங்களை தாண்டி இன்பமான வாழ்க்கையை அமைச்சுக்கிறது அருமை 😊😊.... சூப்பரான ஸ்டோரி 👏👏👏.... வாழ்த்துக்கள் சிஸ்👍👍👍.....
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுதா மா..நிச்சயம் நீங்க எல்லாரும் கடைசி வரை கொடுத்த ஆதரவு தான் நான் இந்த கதையை நல்லபடியா முடிச்சதுக்கு காரணம்..ரொம்ப ரொம்ப நன்றி சுதா மா..லவ் யூ:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Twist and turns 😍. Kadaisi padhivugalil manam kanathu vittadhu... climax subham... over all story toooooooo good...... all the best for competition.
ரொம்ப ரொம்ப நன்றி பூர்ணி மா உங்க கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SEMA story ma solla vaarthai illai ellam neraiva irrundhathu , samuga Prachanai ellam orey story irrundhAdhu atharku kodatha thandanai super ellarukkum pair potathu super mutthathulA awesome story😘😘😘😍😍👌👌👌
சுகந்தி மா ..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

சமூக பிரச்சனையை சொல்லனும்னு முயற்சி பண்ணி அதை முடிஞ்ச அளவு நல்லா கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்..ரொம்ப ரொம்ப நன்றி மா..லவ் யூ:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை.முதலில் இருந்து முடிவு வரை கதையினை விருவிருப்பு குறையாமல் கொடுத்துள்ளீர்கள்.kk, ருத்ரா மற்றும் அனித்ரா character and story nice and emotional.happy ending .
All the best.
மோகனா மா..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி..

உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி மோகனா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennadaa vaazhkaiyeethu intha vaarthaiyai kadadakathavargal nichayam irukka maattargal .....!

Piritharinthu solla mudiyaatha salipai thunbhathai sollum vaarthai..!

Yakkangalaiyum aethirpaarpugalum kan munae kalangi kasangidum pothu thonrum vaarthai....!

Nambhikaiyin pidi thalarum pozhudhu nammaiyum ariyaamal naenjeelae pirakkum vaarthai ...!

Vazhkaiyin valigalai sonna chiththiram ... Samuga avalangalai kan munae katchi padithi vaazhkaiyin irunda pakkathaiyum valigalaiyum katchiyapadutheeya novel
Arputhamaana padaippu 👏👏👏👏👏👏
வாவ்!!!! கதையை விட அழகா எளிமையான கருத்து பகிர்வு..

அழகா சொல்லிட்டீங்க

ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை பார்க்குறப்போ ...

மிக்க நன்றி மா:love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புரியாத புதிர்களை கொண்டது வாழ்க்கை
அதில் புதிராகவும் புதிருக்கு விடையாவும்
இருப்பவர்கள் தான் மனிதர்கள்

கம்பீரத்தின் உருவமாய் பெண்கள்
தாய்மையின் அரவணைப்பாய் ஆண்கள்

சில்லரை என சிதறி கிடந்தவர்களை சிற்பின் சிலை
அழகை போல் அழகாய் சேர்த்து வடிவம் தந்து விட்டது
வாழ்க்கை

தந்தை தான் பெண்களின் முதல் ஆண் நம்பிக்கை
அந்த நம்பிக்கையே பொய்த்து போயின் யாரைத்தான்
நம்பும் பெண்ணின் மனம்

கற்பை உயிராய் எண்ணுபவளையும்
கற்பே எதுவென்று அறியதவளையும்
உயிர் காதலை சுமந்த உயிரானவளையும்

அவர்களின் வாழ்வை சீரழிக்க அரக்க மிருகத்தை
என்ன செய்ய

பெண்ணைத்தான் அழிக்கும் என்றால் பெண்யேன
இருக்கும் உயிர்களையும் சிதைக்கிறது அரக்க ஆணுலகம்

இதினும் கொடிது ஆணிற்கும் அதே நிலை

பெண்மையை வெறுக்கும் ஆண் ஏனெனில் அவன்
ஆண்மைக்கு இழுக்கு தேடி தந்தவள் பெண் என்பதால்

தான் தாய்வளின் சிறு உருவம் சிதைந்துவிட கூடாது
என தன் கற்பை சிதைத்துக்கொண்ட ஆண்

கண்ட நொடி நட்பு கொண்டவளை காலம் எந்த சூழ்நிலையில்
நிறுத்தினாலும் தன் சகியை மட்டுமே உணர்ந்து உயிர்
பரிதவிக்கும் நண்பன்

உயிரற்ற காதிங்கள் மேல் கொண்ட காதலை உயிர் உள்ளவர்கள்
மேல் வைக்காமல் தன் உயிரின் உதிரத்தை வெறுத்த அரக்கி

உயிரற்ற காகிதமே உயிர் கொள்ளும் என்பதை அறியாத ராட்ச்சசி
உயிர் மரித்த பின்னும் தன் உதிரத்திற்கு உதவாத போதை

மனம் இறுகிய நிலையில் மழலையிடம் மனம் திருந்த மாடன்
மழலையின் உயிர்காக மனம் கனிந்தவளை மணந்த மன்னன்
இருப்பினும் எல்லை தாண்டா நண்பன்

பெண்ணுக்குள்ள பூ மட்டும் அல்ல புயல் பூகம்பம் சூறாவளி
என அழிக்கும் சக்தியும் இருக்கும்

ஆணை படைத்த சக்திக்கு அழிக்கவும் தெரியும்
அரக்கர்களை வதம் செய்ய அக்னியை அனுப்பி எரித்து
சாம்பலாக்கியது

பதித்த மனங்கள் பற்றுகோலை தேடும்

கற்மேக கண்ணன் குழல் மொழியை அறிய
அழகான கவி நறுமுகையாய் மனம் பரப்ப
மென்மனம் கொண்ட மலரை தேர் ஏற்றிய பாரி
என்றும் அக்னியாய் கொதிப்பவளை அறிந்து
அணைக்கும் தேவ(வ்)ன்
யாதவின் உயிர் காவியம்

அவர்களின் அனிச்சமாய் நின்ற அனிச்சமலர் அனித்ரா

என்ன வாழ்க்கை டா ??? என்று ஆரம்பித்த இவர்கள் வாழ்க்கை
என்ன வாழ்க்கை டா !!! என்று மாறிவிட்டது
காதல் ஒன்று வந்ததால்......
சொல்ல வார்த்தைகள் இல்லை..

உங்கள் கவிதை வாவ் வாவ் அவ்ளோ அருமையா இருக்கு..

என் கதையை இவ்ளோ அருமையான கவிதை வடிவில பார்க்குறப்போ அவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு..

முதல்ல இருந்து கடைசி வரைக்கும் எனக்கு உங்க கவிதையால ஆதரவு அளித்து பூஸ்ட் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சரண்யா மா..

லவ் யூ சோ மச்:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma Story starting vaasikurapa ennada onnume purila nu irundhuchu poga poga vida mudila kadhaya nala nala msgs irundhuchu ovvorutharoda characterayum avlo alaga solirukenga rombapidichudhu all the best dear
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மா....உங்களுக்கு என் கதை பிடிச்சது அவ்ளோ சந்தோஷமா இருக்கு..

ரொம்ப ரொம்ப நன்றி மா:love::love::love:
 

வாசுகி

Bronze Winner
Hii
நீங்க யாருன்னு தெரியாது ஆனா நீங்க படைச்சிருக்கிர படைப்பு அருமைமா...
சொல்ல வார்த்தை இல்ல....
எனக்கு ஒவ்வொருத்தர் பத்தி தெரிய வரும் போதும் அழுகையா வந்திச்சு முடில்ல

ஏதேதோ டைப் பண்ணனும்னு நெனச்சிருந்தேன் ஆனா ஒன்ன்மே வரல்ல இத எழுதினது யாருன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சுக்கனும் போல இருக்கு
மனச தொட்டுடுச்சுகா....
 

Puneet

Bronze Winner
இதை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு புனிதா மா..என்னால முடிந்தவரை என் மனதில் தோன்றியதை இங்கு உங்களுக்கு பிடித்த வரையில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..

கடைசி வரை என் கூட பயணிச்சதுக்கு ரொம்ப நன்றி புனிதா மா..லவ் யூ:love::love:
Love u tooo😘😘😘
 
Top