All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “நிழலானவள் என் நிஜமானவள்..!!” - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eric vandhu friend aagiduvaan
அவன் ஏற்கனவே ப்ரெண்ட் ஆகிட்டான்..

James is still doubting and sending big teddy bears to find out what Sara and jessica talks
இல்ல.. இல்ல சிஸ்.. அவனுக்கு ஜெசிகா மேல ஆர்வம் இருக்கு.. அதனால் தான் அவளுக்குப் பிடிச்சதை பரிசா அனுப்புறான்..

சாராவை அவங்க முழுமையாக நம்புறாங்க..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
If Jackson is not a gangster he shouldn't torture Sara's brother right? If he does means he is not CIA and his real identity is gangster
ஜாக்சன் ஏஜென்ட் தான்.. சிஐஏவின் நோக்கம் என்ன என்று கடைசி யூடியில் சொல்லியிருக்கேன்.. அவங்க ஆட்கள் மூலம் எல்லா மாஃபியாவையும் தங்களோட கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறாங்க..

அவனும் சாராவைப் போல தான்..

அடுத்து நிக்கை டார்ச்சர் செய்வது சாரா ஓடிப் போனதுக்கு தண்டனையாக அவளுக்கு பிடித்தவருக்கு தண்டனை கொடுக்க அப்படி செய்கிறான்..

இது அவன் சொந்த சுயநலத்திற்காக என்று கூட சொல்லலாம்.
 

SriDivyaa

Well-known member
ஜாக்சன் ஏஜென்ட் தான்.. சிஐஏவின் நோக்கம் என்ன என்று கடைசி யூடியில் சொல்லியிருக்கேன்.. அவங்க ஆட்கள் மூலம் எல்லா மாஃபியாவையும் தங்களோட கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறாங்க..

அவனும் சாராவைப் போல தான்..

அடுத்து நிக்கை டார்ச்சர் செய்வது சாரா ஓடிப் போனதுக்கு தண்டனையாக அவளுக்கு பிடித்தவருக்கு தண்டனை கொடுக்க அப்படி செய்கிறான்..

இது அவன் சொந்த சுயநலத்திற்காக என்று கூட சொல்லலாம்.
Personal vengeance
 

Thani

Well-known member
ஓ யுவன் சாரா அண்ணா தங்கை சூப்பர் உண்மையா சாராவின் அப்பா அப்போ சாராக்காக இறந்தாரா இல்ல சிஐஏ ஆட்கள் கொன்னு விட்டார்களா ????🤔
ஐஜெசிக்காவின் இறப்பு ஏற்று கொள்ள முடியல 😥
எரிக்குக்கு ஞாபகம் வந்து விட்டது .....ஆர்யனும் நிக்கிறான் இனி சாரா என்ன செய்ய போகிறாள்....?
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓ யுவன் சாரா அண்ணா தங்கை சூப்பர் உண்மையா சாராவின் அப்பா அப்போ சாராக்காக இறந்தாரா இல்ல சிஐஏ ஆட்கள் கொன்னு விட்டார்களா ????🤔
ஐஜெசிக்காவின் இறப்பு ஏற்று கொள்ள முடியல 😥
எரிக்குக்கு ஞாபகம் வந்து விட்டது .....ஆர்யனும் நிக்கிறான் இனி சாரா என்ன செய்ய போகிறாள்....?
சாராவின் அப்பா எப்படி இறந்தாருன்னு அடுத்த அத்தியாயத்தில் வெளிப்படும்..

ஆமா சிஸ்.. ஜெசிகா அப்பாவிப் பெண் அவளுக்கு நடந்தது நியாயமே இல்லை.. ஆனால் சிஐஏவிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..?

சாரா எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்ல நினைத்தாள்.. அதற்குள் அவனுக்கு தெரிஞ்சிருச்சு..

நன்றி சிஸ்😍
 
Top