All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
கல்யாணம் முடிஞ்சிடுச்சி 🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃.

கருவும் அழகரும் சந்தோசமா கண்டத்தில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியாக கரு சொல்வது போல் குடு குடு கிழவி ஆகும் வரை வாழ வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏.

காத்து அண்ணன் விதி ஜோடியா கூட நிற்க விடமாட்டாங்க போல இந்த அழகர் குடும்பம் என்ன சொல்ல இரக்கம் இல்லாத மனுசங்க இவங்க எல்லாம் 🤭🤭🤭🤭🤭.

உண்மையில் கருவின் கனவும் அழகரின் நெகிழ்ச்சியான வார்த்தையும் கேட்க்கும் போது கண்ணு கலங்குது, இவர்களை தேடி வரும் ஆபத்தை எப்படி தாங்க போகிறார்கள் 😓😓😓😓😓😓😓.

அடேய் ரோஹன் உனக்கு நிச்சயம் எமலோகம் தாண்டி,...


விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍.
 

Vaishanika

Bronze Winner
ஆத்தி விழிக்கு திரும்பவும் பழைய கனவே மறுக்கா மறுக்கா வருதா?!!!!. அழகரு அவளைச் சமாதானம் செய்யறது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு. சின்னவயசுல விழி கனாக் கண்ட மாதிரியே அழகருக்கு சம்பவம் நடந்திருமோ?. தாயே மீனாட்சி நீதான் துணையா இருந்து விழியையும் அழகரையும் காப்பாத்தோனும்.. கண்ணாலம் நல்லபடியா முடிஞ்சுது. ஹாப்பியோ ஹாப்பி. காத்து கயலப் பாத்து வுடற ஜொள்ளால எல்லாரும் நீச்சல் அடிக்கிறாங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.
அடப்பாவி ரோகா என்னாடா பண்ணிவச்சிருக்கீங்க. இதைத்தான் உங்கப்பன் திட்டம் போட்டு நடத்துனானா.😤😤😤😤😤. அடேய் ரோகா கடவுளோட திட்டத்தை அறியாம மத்தவிக சாவுக்கு காரணமான உன்னைய கடவுள் கட்டம் கட்டிட்டாருடா.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intru ud romba superb ah irunthathu Azhagar Karuvizhi thirumanam sirappu eruvarin romance um azhagu arumai ada kadavule Rohan poiyaana thagavalai parappi vittu innum uyirodu thaan irukkiraana enna seiya pookiraan paarkalaam ud arumai ma viji
நன்றி! நன்றி! விஜிமா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணம் முடிஞ்சிடுச்சி 🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃.

கருவும் அழகரும் சந்தோசமா கண்டத்தில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியாக கரு சொல்வது போல் குடு குடு கிழவி ஆகும் வரை வாழ வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏.

காத்து அண்ணன் விதி ஜோடியா கூட நிற்க விடமாட்டாங்க போல இந்த அழகர் குடும்பம் என்ன சொல்ல இரக்கம் இல்லாத மனுசங்க இவங்க எல்லாம் 🤭🤭🤭🤭🤭.

உண்மையில் கருவின் கனவும் அழகரின் நெகிழ்ச்சியான வார்த்தையும் கேட்க்கும் போது கண்ணு கலங்குது, இவர்களை தேடி வரும் ஆபத்தை எப்படி தாங்க போகிறார்கள் 😓😓😓😓😓😓😓.

அடேய் ரோஹன் உனக்கு நிச்சயம் எமலோகம் தாண்டி,...


விறுவிறுப்பான பதிவு சிஸ்டர்😍😍😍😍.
அவனுக்கு எமலோகமெல்லாம் பத்தாதுடா! பாதாள லோகத்துக்கு அனுப்பிருவோம். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்தி விழிக்கு திரும்பவும் பழைய கனவே மறுக்கா மறுக்கா வருதா?!!!!. அழகரு அவளைச் சமாதானம் செய்யறது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு. சின்னவயசுல விழி கனாக் கண்ட மாதிரியே அழகருக்கு சம்பவம் நடந்திருமோ?. தாயே மீனாட்சி நீதான் துணையா இருந்து விழியையும் அழகரையும் காப்பாத்தோனும்.. கண்ணாலம் நல்லபடியா முடிஞ்சுது. ஹாப்பியோ ஹாப்பி. காத்து கயலப் பாத்து வுடற ஜொள்ளால எல்லாரும் நீச்சல் அடிக்கிறாங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.
அடப்பாவி ரோகா என்னாடா பண்ணிவச்சிருக்கீங்க. இதைத்தான் உங்கப்பன் திட்டம் போட்டு நடத்துனானா.😤😤😤😤😤. அடேய் ரோகா கடவுளோட திட்டத்தை அறியாம மத்தவிக சாவுக்கு காரணமான உன்னைய கடவுள் கட்டம் கட்டிட்டாருடா.
அதே! அதே! மத்தவங்களை அழிக்கணும்ன்னு நினைக்கிறவன் தான் முதலில் அழிவான். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update baby
Bothe semma
Dai nadagama podreenga unaku saavu apdiye thandi
Karu alagaruku meenatchi thunairku
மிக்க நன்றி சரும்மா! தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

Indhumathy

Well-known member
Super ❤❤❤❤
விழி அழகர் காதல் அழகு... சேர்ந்து வாழணும்ன்ற விழியோட ஆசையும் அழகருக்கு எதுவும் ஆகிவிட கூடாதென்ற பரிதவிப்பும்., அழகரின் சமாதானமும் என்கூட சேர்ந்து வந்துடு னு சொல்றதும் மனதை நெகிழ வைக்கிறது.. 💕💕
கல்யாணம் முடிஞ்சுடுச்சு...💝
தர்மேந்தர் செம பிளான்... மகனை தப்பிக்க வச்சுட்டாரு.. ஆனா பாரின் எல்லாம் போக முடியாது.. பழி வாங்கறேன்னு போய் அழகர்ட்ட மாட்டப் போறான்..
 
Top