All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "பேரன்பின் பெருஞ்சலனமே..!" - கருத்துத் திரி.

Kumarsaranya

New member
உருவம் ஒரே மாதிரியாக இருந்தால்கூட எண்ணங்கள் கருத்துக்கள் வேற வேற தானே என்னதான் விக்ரம் திருந்தினாலும் சமுத்ராவுடன் கல்யாணம் நடக்க வேண்டிய அவசியமில்லை. அவந்திகா டாக்டர் ஆனது அருமை சமுத்ரா அவியோட டெல்லியில இருந்தாலும் அப்பா,மகள் பாண்டிங் அழகு. சமுத்ராவோட கல்யாணம் வேண்டாம் என்ற முடிவும் சரியாகதான் தோணுது 😍😍😍அவந்தி கம்பளிபுழு போல இல்லாமல் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கட்டும் 🥰🥰🥰❤❤❤
 

Vaishanika

Bronze Winner
அருமையான கதை 💖💖💖💖💖💖
நிறைவான வித்தியாசமான நெகிழ்வான பதிவு 😍😍😍😍😍😍
இந்த முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இறந்து போன மனைவி தன்னோடு இருக்குற கற்பனையில் இருந்து வாழ்ந்து கொண்டு மகளின் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி வளர்ச்சியை தூர நின்று ரசித்து. கொண்டு இருக்கும் இந்த கதையின் நாயகன் வித்தியாசமானவனே. இவனை மாதிரி சமூகத்தில் நிறைய பேரு கையில் கிடைக்கும் வைரக்கற்களை மதிக்காமல் மிதிக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.😞😞😞😞😞
சமுத்ரா அக்கா மகளின் வாழ்க்கைக்காக தன்னையே தந்தது தாயின் ஒரு பரிணாமத்தை கொண்டது. தாய்மை பாரபட்சம் பாராதது.
 

Indhumathy

Well-known member
சூப்பர் ஸ்டோரி.... 💖
யூனிக் & டிப்பரண்ட் ரைட்டிங்...💛
நல்ல முடிவு.... 👍
விருப்பமோ பொருத்தமோ இல்லாத ரெண்டு பேர் குழந்தைக்காக சேராததே நல்லது...
சம்யு இருந்த வரைக்கும் அவகூட பேச கூட நேரம் இல்லாம அலட்சியமா ஓடிக்கிட்டு இருந்தவன் இப்போ அவ இல்லாட்டியும் அவ நினைவில பேசி சிரிச்சு வாழ்ந்துட்டு இருக்கான்.... இருக்கும் போது அருமை தெரியல.... 😔😔😔😔

அவந்திகா அவளோட சிறகை விரிச்சு பறக்கத் தொடங்கிட்டா... 😍
தூரமா இருந்தாலும் அப்பா பொண்ணு பிணைப்பு அழகு... ❣
கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு சமுத்ரா சொன்ன விளக்கம் ஏற்று கொள்ளக் கூடியதா இருக்கு..... சமுத்திரா கிரேட்.. 💓
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உருவம் ஒரே மாதிரியாக இருந்தால்கூட எண்ணங்கள் கருத்துக்கள் வேற வேற தானே என்னதான் விக்ரம் திருந்தினாலும் சமுத்ராவுடன் கல்யாணம் நடக்க வேண்டிய அவசியமில்லை. அவந்திகா டாக்டர் ஆனது அருமை சமுத்ரா அவியோட டெல்லியில இருந்தாலும் அப்பா,மகள் பாண்டிங் அழகு. சமுத்ராவோட கல்யாணம் வேண்டாம் என்ற முடிவும் சரியாகதான் தோணுது 😍😍😍அவந்தி கம்பளிபுழு போல இல்லாமல் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கட்டும் 🥰🥰🥰❤❤❤
மிக்க நன்றி டியர் மா. உங்க புரிதலுக்கு நன்றி சரண் மா. துவக்கத்தில் இருந்து நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உருவம் ஒரே மாதிரியாக இருந்தால்கூட எண்ணங்கள் கருத்துக்கள் வேற வேற தானே என்னதான் விக்ரம் திருந்தினாலும் சமுத்ராவுடன் கல்யாணம் நடக்க வேண்டிய அவசியமில்லை. அவந்திகா டாக்டர் ஆனது அருமை சமுத்ரா அவியோட டெல்லியில இருந்தாலும் அப்பா,மகள் பாண்டிங் அழகு. சமுத்ராவோட கல்யாணம் வேண்டாம் என்ற முடிவும் சரியாகதான் தோணுது 😍😍😍அவந்தி கம்பளிபுழு போல இல்லாமல் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்கட்டும் 🥰🥰🥰❤❤❤
மிக்க நன்றி டியர் மா. உங்க புரிதலுக்கு நன்றி சரண் மா. துவக்கத்தில் இருந்து நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை 💖💖💖💖💖💖
நிறைவான வித்தியாசமான நெகிழ்வான பதிவு 😍😍😍😍😍😍
இந்த முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இறந்து போன மனைவி தன்னோடு இருக்குற கற்பனையில் இருந்து வாழ்ந்து கொண்டு மகளின் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி வளர்ச்சியை தூர நின்று ரசித்து. கொண்டு இருக்கும் இந்த கதையின் நாயகன் வித்தியாசமானவனே. இவனை மாதிரி சமூகத்தில் நிறைய பேரு கையில் கிடைக்கும் வைரக்கற்களை மதிக்காமல் மிதிக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.😞😞😞😞😞
சமுத்ரா அக்கா மகளின் வாழ்க்கைக்காக தன்னையே தந்தது தாயின் ஒரு பரிணாமத்தை கொண்டது. தாய்மை பாரபட்சம் பாராதது.
மிக்க நன்றி டா. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்களோட பிஸியான நேரத்திலுமே கமெண்ட் பண்ணி சப்போர்ட் பண்ணீங்க. Thank u so much dear ❤
 
Top