All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
Super ud sister.💞💞💞💞👌
அல்டாப்பு ராணி எப்பவுமே அதிரடி ராணி தான்🧜‍♀️.
பாவம் எங்க நேத்திரன் ராஜா🧜‍♂️, ராணியோட அவசர, அவேச , பில்டப்பை சமாளித்து பாதுகாத்து ஒரு வழியாகப்போகிறார். 🥶🥶
என்ன செய்ய எங்க ராஜாவுக்கு, இந்த அல்டாப்பு ராணி தான்னு எங்க ராஜமாதா தாமரை சாசனம் செய்து விட்டார்களே👸.
கடலில் குதித்து கடலை கொந்தளிக்க வைத்த பில்டப்பு ராணி வாழ்க, வாழ்க...
அரசியலில் குதித்து , பண முதலைகளின் வயிற்றை கொந்தளிக்க வைத்த அதிரடி ராணி வாழ்க, வாழ்க..... னு நாங்களும் வாழ்த்துகிறோம்.
அப்புறம் ராணி வாழ்கையில் குதிக்க போறிங்க, ராஜாவை கொந்தளிக்காம பார்த்துகோங்க. 👰🤵.


தாமரை அக்காவுக்கு மிகவும் நன்றி. என்னுடைய கருத்துக்கும் நீங்கள் பதில் அளித்ததில் மிக, மிக மகிழ்ச்சியாக உள்ளது. 💞💞💞💞💞💞💞💞💞💞💞.
 

தாமரை

தாமரை
நல்லது pannanum அரசியல் ku வந்துட்டா..... Avanukum அப்படியே help ah irukkum nu ava manasula enna இருக்கு nu avanuku sollitaa..... Michel... பத்ரன்... Nethran.... avala pathirama paaththupaanga..... Nethran ku thaan avala நினைச்சி கவலை...... Super Super maa.... Semma semma episode
நன்றி சித்தூ மா💞💕💞💕💞💕💞

ஹா ஹா அவளுக்கு எவ்ளோ பாதுகாப்பு.. பீட்டரையும் சேர்த்துக்கங்க .. உண்மைதான் அவ தான்.. அல்டாப்பு அதிரடியா இருக்காளே.. என்னாகுமோன்னு கவலை
 

தாமரை

தாமரை
Super ud sister.💞💞💞💞👌
அல்டாப்பு ராணி எப்பவுமே அதிரடி ராணி தான்🧜‍♀️.
பாவம் எங்க நேத்திரன் ராஜா🧜‍♂️, ராணியோட அவசர, அவேச , பில்டப்பை சமாளித்து பாதுகாத்து ஒரு வழியாகப்போகிறார். 🥶🥶
என்ன செய்ய எங்க ராஜாவுக்கு, இந்த அல்டாப்பு ராணி தான்னு எங்க ராஜமாதா தாமரை சாசனம் செய்து விட்டார்களே👸.
கடலில் குதித்து கடலை கொந்தளிக்க வைத்த பில்டப்பு ராணி வாழ்க, வாழ்க...
அரசியலில் குதித்து , பண முதலைகளின் வயிற்றை கொந்தளிக்க வைத்த அதிரடி ராணி வாழ்க, வாழ்க..... னு நாங்களும் வாழ்த்துகிறோம்.
அப்புறம் ராணி வாழ்கையில் குதிக்க போறிங்க, ராஜாவை கொந்தளிக்காம பார்த்துகோங்க. 👰🤵.


தாமரை அக்காவுக்கு மிகவும் நன்றி. என்னுடைய கருத்துக்கும் நீங்கள் பதில் அளித்ததில் மிக, மிக மகிழ்ச்சியாக உள்ளது. 💞💞💞💞💞💞💞💞💞💞💞.
ஹா ஹா நன்றி நன்றி நர்மதா மா 💞😋💞😋💞


உண்மை தான்.. அவனை சோதிப்பதே அவளது வேலை.. அவளை.. அவ செய்றதை சமாளிக்கறதே அவன் வேலை.. ராஜான்னா சும்மாவா☺☺☺☺☺☺ எதையும் தாங்கும் இதயம்..

ராஜாவை கொந்தளிக்காம பாத்துக்கனுமா.. ஹி ஹி.. இதுக்கெல்லா கேரண்டி மேரேஜ் சர்ட்டிபிகேட்ல இல்ல🤭🤭🤭🤭🤭🤭


எனக்கும் உங்க கருத்துக்கள் தெரிஞ்சுக்கறது ரொம்ப சந்தோஷம்.. பதில் சொல்வது மிக்க சந்தோஷம் டா மா..

:smiley18::smile1::smiley2:
 
மாட்டுன பின்னாடியும்
வினாயகம் தைரியமா
மாத்தி மாத்தி பேசறானே
கேவலமாவே இருக்காது போல
ஆரு அரசியல் கடலில்
ஆழம நீந்த துணிஞ்சுட்டா
நேத்ரன் பத்ரனும் மச்சானா👌
ரொம்ப அருமையான பதிவு
 

தாமரை

தாமரை
மாட்டுன பின்னாடியும்
வினாயகம் தைரியமா
மாத்தி மாத்தி பேசறானே
கேவலமாவே இருக்காது போல
ஆரு அரசியல் கடலில்
ஆழம நீந்த துணிஞ்சுட்டா
நேத்ரன் பத்ரனும் மச்சானா👌
ரொம்ப அருமையான பதிவு
நன்றி நன்றி சரோஜா மா💝💕💝💕💝💕
சில அரசியல்வாதிகள், சாமியார்கள் பார்க்கும் போது எனக்கும் தோனும் சரோஜா மா.. டேய் உங்களுக்கெல்லாம் கூச்ச நாச்சமே இல்லியானு.. அவங்க தா வினாயகம் கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் மா.

ஆரு.. அவ ஜஸ்ட் நேத்ரனுக்கு சப்போர்ட் பண்ண நினைச்சு இறங்கறா.. அவன் சொன்னதைக் கேட்கனும் என்பதற்காக.. என்ன ஆகுது.. பார்ப்போம்.


ஊக்கமூட்டும் கருத்துப் பகிர்விற்கு நன்றி மா
 

Thani

Well-known member
கடசியில அல்டாப்பு ராணி நேத்திரனிடம் சந்தோசமாய் சிறைபட்டடு விட்டாள்😀😍
உண்மையில கதையை அவ்வளவு அழகாக நகர்த்தி கொண்டுபோனீங்க 😀😍👍
வாழ்துத்க்கள் சிஸ்😀😀❤❤❤


##நர்மதா சிஸ் சொன்னதை தான் நானும் சொல்றன் ,நீங்க திருப்பி பதில் போட்டதும் அவ்வளவு மகிழ்சசி எனக்கு நன்றி நன்றி சிஸ்❤❤❤❤❤
 

தாமரை

தாமரை
கடசியில அல்டாப்பு ராணி நேத்திரனிடம் சந்தோசமாய் சிறைபட்டடு விட்டாள்😀😍
உண்மையில கதையை அவ்வளவு அழகாக நகர்த்தி கொண்டுபோனீங்க 😀😍👍
வாழ்துத்க்கள் சிஸ்😀😀❤❤❤


##நர்மதா சிஸ் சொன்னதை தான் நானும் சொல்றன் ,நீங்க திருப்பி பதில் போட்டதும் அவ்வளவு மகிழ்சசி எனக்கு நன்றி நன்றி சிஸ்❤❤❤❤❤
ஆஹா 🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍 நன்றி நன்றி கோடான்கோடி நன்றிகள் நான் தான் சொல்லனும் டா...


ஒரு படைப்பாளியின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு தனது படைப்பு ரசிக்கப் படவேண்டும் என்பது.. ரசிக்கப் படுவதோடு. அது பற்றிய நல் கருத்துக்கள் பகிரப் படும் போது.. அது விதைக்கப்பட்டு வானம் நோக்கிக் காத்திருக்கும் ஒரு நிலத்தின் மீது வீழ்ந்த மழைத்துளிகளுக்கு ஒப்பாகும்.. துளிர, தளிர்க்க என மேஜிக் பண்ணிடும்..

அப்பேர்பட்ட உங்களின் கருத்துக்கள் கிடைக்க பெற்ற நான் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன். உங்களின் ரசனைக்கும்.. வாழ்த்துக்களுக்கும் 😍😍😍🥰🥰🥰🥰💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💞💕 :smiley15::smiley3::smiley15::smiley18::smiley30::smiley36:
 

Narmadha

Bronze Winner
மிக மிக அருமையான நிறைவு, வாழ்த்துக்கள் சிஸ்டர் 💝:smile1:💐💐.


கதையின் நாயகி ஆருத்ரா , அல்டாப்பு,
பில்டப்பு, காமெடி, நாயகின்னு நாங்கள் கலாய்த்தாலும், அவளுக்குள் இருக்கும் அன்பு, தாயன்புக்கான ஏக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் போன்ற குண இயல்புகளை எங்களுக்கு எடுத்துக்காட்டியது அருமை 👌.

கதையின் நாயகன் ஆனந்த் நேத்ரனின் விவேகம், பொறுமை, கடலை போன்று எளிதில் யூகிக்க முடியாத குண இயல்புகளையும், வினாயகம் போன்ற சீமை கருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க, பொறுமையுடன் அறிவார்த்தமாக செயல்படுவதை எடுத்துக்காட்டியது மிக மிக அருமை. 👌👌

கானா bala, ஜேக்கப்பு தாத்தா, மேனகா, பத்ரன், பீட்டர், மரியா, வள்ளியம்மா, ஏஞ்சலினா போன்ற கதைமாந்தர்களுடன் பயணித்து ரசித்தோம். 😊😊😊.

புதுவிதமான எழுத்துநடை, மீனவ மக்களின் உணர்வுகளையும், அம்மக்களின் மொழிநடையையும், வாழ்க்கைமுறையையும் எங்களுக்கு கடத்தியது அருமை😊😊😊😊.

உங்கள் அன்பு வாசகிக்களின் கோரிக்கை ஏற்று, கதை களத்தை விரிவாகவும், நிறைவாகவும் முடித்ததற்கு மிக மிக நன்றி 🥰🥰🥰🥰🥰.

தாங்கள் கதை வழியாக செல்லும் ஊருக்கு, நாங்களும் வால்பிடித்து பயணிப்போம். உதாரணமாக, ஆணை மலை -கேரளா, கொடைக்கானல் -ஜப்பான், தற்போது கடலில் பயணம் செய்து கரையும் சேர்ந்து விட்டோம். அடுத்து, எங்கு, எப்படி, எப்போது என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் உங்கள் அன்பு வாசகபெருமக்கள். 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
 
Top