All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அருமை அருமை அருமை .உங்களோடும் ஆரூ நேத்திரனோடும் கடலில் பயணம் செய்தது மறக்கமுடியா அனுபவம். படங்கள் அனைத்தும் கண்கொள்ளாகாட்சிகள்.ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயங்கள்.அதில்சரி எது தவறெது என்பது நடத்தையில் இருக்கிறது.அலையின் நீரோட்டம் போல் கதையின் ஓட்டம் பிரமிப்பாக இருக்கிறது .
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரையின் " நீ வேறு நான் வேறு"
கடலோவியம் இது கடற்கரைக் காவியம்!

ஆடிய ஆட்டம் அடங்க
ஓடிய நாட்டம் முடங்க
தள்ளாத வயதில்
தடுமாறும் நேரம்...
பாவத்தின் கணக்கும்
புண்ணியத்தின் கணக்கும்
தீர்த்திட்ட வாழ்வே
நிம்மதியின் தீர்வே!


காலம் காட்டிய வழியில்
விதியென்று வாழ்ந்த மனம்
ஞாலம் காட்டிய வழியில்
மதிவென்று ஆழ்ந்த கணம்
தன்வழி தனியென்று
தலை நிமிரும் எதிர் நின்று!


கடலரசன் வேகத்தில்
கரை கடந்த ராணியவள்
மடல் விரித்த உத்வேகத்தில்
நிறைவடைத்த காதலது...
இரு வேறு நெஞ்சத்தில்
ஒன்றான தஞ்சமென
கடலாடும் காதை
காவியத்தின் போதை!


மனம் பேசும் நேரம்
பரிபாசை தூரம் என
வேறான பாசையிலும்
வேர்விட்ட ஆசையில்
தூர்வாரிய நடையது
நேர் மோதிய அழகு!

வாழ்த்துக்கள் தாமரை. அழகாய், நிறைவாய் கதை பேசிய பேரழகில், முற்றும் என்று போடாத வழக்கில் முற்றுப்பெற்ற பாகத்தில், காதல் நிறைவுதான் அதன் கூதலும் நிமிர்வுதான்!

அடுத்த முத்துக்கு காத்திருக்கும் நேரம், இந்த இனிய கதைக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாமரை. மீண்டும் அடுத்த ஒரு புதிய இலக்கை நோக்கி, அழைத்துச் செல்ல காத்திருக்கிறோம் தாமரை. நன்றி.
 
Last edited:

தாமரை

தாமரை
தாமரையின் " நீ வேறு நான் வேறு"
கடலோவியம் இது கடற்கரைக் காவியம்!

ஆடிய ஆட்டம் அடங்க
ஓடிய நாட்டம் முடங்க
தள்ளாத வயதில்
தடுமாறும் நேரம்...
பாவத்தின் கணக்கும்
புண்ணியத்தின் கணக்கும்
தீர்த்திட்ட வாழ்வே
நிம்மதியின் தீர்வே!


காலம் காட்டிய வழியில்
விதியென்று வாழ்ந்த மனம்
ஞாலம் காட்டிய வழியில்
மதிவென்று ஆழ்ந்த கணம்
தன்வழி தனியென்று
தலை நிமிரும் எதிர் நின்று!


கடலரசன் வேகத்தில்
கரை கடந்த ராணியவள்
மடல் விரித்த உத்வேகத்தில்
நிறைவடைத்த காதலது...
இரு வேறு நெஞ்சத்தில்
ஒன்றான தஞ்சமென
கடலாடும் காதை
காவியத்தின் போதை!


மனம் பேசும் நேரம்
பரிபாசை தூரம் என
வேறான பாசையிலும்
வேர்விட்ட ஆசையில்
தூர்வாரிய நடையது
நேர் மோதிய அழகு!

வாழ்த்துக்கள் தாமரை. அழகாய், நிறைவாய் கதை பேசிய பேரழகில், முற்றும் என்று போடாத வழக்கில் முற்றுப்பெற்ற பாகத்தில், காதல் நிறைவுதான் அதன் கூதலும் நிமிர்வுதான்!

அடுத்த முத்துக்கு காத்திருக்கும் நேரம், இந்த இனிய கதைக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாமரை. மீண்டும் அடுத்த ஒரு புதிய இலக்கை நோக்கி, அழைத்துச் செல்ல காத்திருக்கிறோம் தாமரை. நன்றி.
நன்றி நன்ற மித்ர வருணாமா.. கவியின் அபிமானமும் வாழ்த்தும் கிடைக்கப் பெற்ற எனது கதைகளும் எனது கலையும் பாக்கியம் செய்தவர்கள்.. விரைந்து வந்திடலாம் மா..
 

தாமரை

தாமரை
அருமை அருமை அருமை .உங்களோடும் ஆரூ நேத்திரனோடும் கடலில் பயணம் செய்தது மறக்கமுடியா அனுபவம். படங்கள் அனைத்தும் கண்கொள்ளாகாட்சிகள்.ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயங்கள்.அதில்சரி எது தவறெது என்பது நடத்தையில் இருக்கிறது.அலையின் நீரோட்டம் போல் கதையின் ஓட்டம் பிரமிப்பாக இருக்கிறது .
மிக்க நன்றி மா.. உண்மைதான் அவரவர் நியாயம் அவரவருக்கு.. உலகத்து நியாயம்.. பொதுவானது.. தவறுக்கான விளைவும் ஒன்று தான்.. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனது ஆவல்.


உங்களது ரசனைக்கும், ஊக்கமும் மகிழ்ச்சியும் ஊட்டும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி மா..
 

Indhumathy

Well-known member
இந்துமதி மா.. கட்சிகள் தொகுதி பிரிக்கும் போது, இது லேடீஸ் ஒதுக்கீடு என்று பண்ணுவாங்க. ஆருத்ரா அப்பா ஆளுங்கட்சி.. அவ அந்தக் கட்சி சார்பில நிற்கறா..


நேத்ரன் எதிர்கட்சி, அவங்க அது போல ஏதும் பண்ணலை.. அதுதான் அவனோட சார்பில் முருகானந்தம் என்ற தனது ஆளை நிற்க வைக்கிறான் .
Oh ok sis.. thank u ❤ waiting for new one
 

Thani

Well-known member
நதி எனும் மௌளாசி ஆறு ..குளம் ..குட்டையை தாண்டி ஆறுதல் பட்டதும் ஆர்பரித்து மகிழ்ச்சி அடைந்ததும் கடல் எனும் நேத்திரனிடம்❤❤❤
அழகான சூப்பரான கதை சிஸ்😀😀😀👍👍👍❤❤❤
 

தாமரை

தாமரை
நதி எனும் மௌளாசி ஆறு ..குளம் ..குட்டையை தாண்டி ஆறுதல் பட்டதும் ஆர்பரித்து மகிழ்ச்சி அடைந்ததும் கடல் எனும் நேத்திரனிடம்❤❤❤
அழகான சூப்பரான கதை சிஸ்😀😀😀👍👍👍❤❤❤
ஆஹா அழகான உவமை, ஆமா ஆமா மா.

மிக்க நன்றி ❤❤❤💝💝💝💕💕💕💕
 
Top