All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரும்பி வருவேன் உன்னை தேடி - கதை திரி

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 10

நந்தன் ரிஷி இருவரும் அடுத்து என்ன செய்வது என புரியாமல் அமர்ந்து இருந்தனர் அவர்களுக்கு ஏதேனும் சிறு வழி இருந்தால் கூட தாங்கள் இங்கு இருக்கும் விஷயத்தை தந்தைமார்களிடம் கூறி தப்பிபதற்கான வாய்ப்பினை பெறலாம் ஆனால் நடப்பதோ வேறு..

தினேஷ் மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடி கொண்டே இருந்தது இதனை கவனித்த திவ்யா அவனிடம்

" தினேஷ் என்ன ஏதோ யோசனையாவே இருக்கிங்க "

தினேஷ் " இல்ல திவி என் மனசு இத வினோத் பண்ணலனு சொல்லுது "

திவ்யா " என்ன சொல்றிங்க நீங்க தான வினோத் பாத்த சந்தேகமா இருக்குனு சொன்னிங்க "

தினேஷ் " சந்தேகமா இருக்குனு தான் சொன்னேன் பட் அவன் தான் கொல பண்ணாணு நான் சொல்லல "

திவ்யா " என்ன குழப்புறிங்க "
என சற்று கடுப்புடன் கேட்க

தினேஷ் " வினோத் பாத்தா சந்தேகமா தான் இருக்கு ஆனா என் உள் மனசு இதுல ஏதோ தப்பு இருக்குற மாதிரியே தோணுது "

திவ்யா அவனை புரியாமல் பார்க்க அவன் அப்போதும் அதே யோசனையிலே இருந்தான்...

ரிஷி " மச்சான் வீட்டுல இன்பார்ம் பண்ணலாமா "

நந்தன் " அதான் டா நானும் யோசிக்குறேன் வீட்டுல பேசலாம் பட் எப்படினு தெரியலையே மொபலையும் புடுங்கிட்டாங்க இப்போ எப்படி "
என யோசிக்கும் போதே அங்கு ஐம்பது வயது மிக்க அதிகாரி ஒருவர் வர இவர்களை கண்டு தனது கையில் உள்ள காஃபியை இருவர் முன்பும் வைத்தார்...

நந்தன் " இன்னும் எவ்வளவு நேரம் தான் நாங்க இங்கேயே இருக்குறது "

" இல்லபா எல்லாம் முடிஞ்சுட்டு அந்த பையன் கொல பண்ணத ஒத்துக்கிட்டான் உங்க வீட்டுல தகவல் சொல்லி இருக்கோம் வந்து கையெழுத்து போட்டு கூட்டிட்டு போகலாம் "
என வந்தவர் தனது கடமையை முடித்துக் வெளியேற

நந்தன் தனது காலை ஓங்கி தரையில் மிதித்து " நம்ப என்ன சின்ன பசங்களா கையெழுத்து போட்டு கூட்டிட்டு போக ச்ச "
என மறுபடியும் தரையில் ஓங்கி மிதித்தான்‌...

ரிஷி " மச்சான் நீ அவரு சொன்னத கவனிச்சியா "
என கேட்க நந்தன் கண்களை சுருக்கி அவனை பார்த்தான்..

ரிஷி " வினோத் கொல பண்ணத ஒத்துக்கிட்டானு அவரு சொல்லிட்டு போறாறு "

நந்தன் " ம்ம் அதான் டா எனக்கும் புரியல சுகன் டாடிக்கு நம்ப மேல என்ன கோபம்னு தெரியல அதான் அவரு இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிட்டு அவன உள்ள தள்ளி இருக்காரு வையிட் நாம வெளியே போய் இதபத்தி முடிவு எடுப்போம் "

ரிஷி அவனின் தோளினை தொட்டு தன் பக்கம் திருப்பி
" ஏன் மச்சான் இத வினோத் பண்ணி இருக்க கூடாது "

நந்தன் " என்னடா லூசு மாதிரி உளருற அவன் ஏன்டா அப்படி பண்ண போறான் "
எச்சில் விழுங்கிய ரிஷி அன்று சுகன் தன்னிடம் கூறியதை ஒன்று விடாமல் நந்தனிடம் கூறினான்..

அதனை கேட்ட நந்தன் கோபத்துடன் ரிஷி சட்டையை பற்றி
" ஏய் இடியட் இத ஏன்டா அப்பவே என்கிட்ட சொல்லல "

ரிஷி " இல்ல மச்சான் நான் மார்னிங் உன் கிட்ட சொல்லலானு தான் இருந்தேன் பட் அதுக்குள்ள தான் சுகன் இறந்து என்னவோ நடந்து போச்சு நானும் இத மறந்துட்டேன் டா " என கூற
அவனின் சட்டையை விட்டவன்...

நந்தன் " வினோத் அப்படி பண்ணுற ஆள் கிடையாது டா "

ரிஷி " கிடையாதுதா மச்சி நீயே யோசிச்சு பாரு அந்த பெண்ண அவன் ரொம்ப சின்சியரா லவ் பண்ணான் டா அதான் கோபத்துல இந்த மாதிரி செஞ்சுறுக்க வாய்ப்பு இருக்குல "

நந்தன் " இருந்தாலும் அவனும் நம்ப பிரெண்டு தான்டா அவன எப்படி விட முடியும் "

ரிஷி " சுகனும் நமக்கு பிரெண்டு தான் வினோதும் நமக்கு பிரெண்ட் தான் சோ இத அப்படியே விடு என்ன நடக்குதோ நடக்கட்டும் "
இதனை அனைத்தையும் வெளியே இருந்த அனைவரும் கேட்டனர்...

உண்மையில் வினோத் கொலை செய்ததை ஒத்து கொள்ளவில்லை...
மாறாக அவனது நண்பர்களும் இதில் பங்கு உண்டா என்பதை அறிய நினைத்த வேலன் ஒரு போலிஸ்காரரை அங்கு அனுப்பி வினோத் கொலை செய்ததை ஒத்து கொண்டதாக கூறி அவர்கள் அறியாத வண்ணம் அங்கு வாய்ஸ் ரெக்கார்டை வைத்து இவ்வளவு நேரம் இவர்கள் பேசி கொண்டு இருந்ததை கேட்டனர்....

வேலன் " இதுல இவனுக்களுக்கு தொடர்பு இல்லனு நினைக்குறேன் சரி நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க "
என பேசி முடிக்க போலிஸ் அதிகாரி ஒருவர் சென்று நந்தனையும் ரிஷியையும் அழைத்து வந்தனர்...

இவர்களுடன் தினேஷ்ம் உள்ளே செல்ல வேலன் இவர்களை தவிர அனைவரையும் வெளியே போக சொல்லி பேச ஆரம்பித்தனர்...

நந்தன் " அங்கிள் பிளிஸ் அங்கிள் வினோத் அப்படிப்பட்ட பையன் இல்ல கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம் "

வேலன் " என்ன நந்தன் விளையாடுறியா நீங்க பேசுனது எல்லாத்தையும் நானும் கேட்டேன் ஒத்துக்குறேன் சுகன் தப்பு பண்ணிட்டான் தான் அதுக்காக கோபத்துல கொலை பண்ணுவானா "

தினேஷ் " சார் வினோத் தா கொலை பண்ணானு எந்த ஆதாரமும் இல்லையே "
என இடையில் பேசிய தினேஷை கை நீட்டி தடுத்தவர்

வேலன் " தினேஷ் பிளிஸ் நீங்க உங்க டீம் தான் சுகன் கொலையில் நடந்தத கண்டு பிடிச்சு இருக்கிங்க அதுக்காக நீங்க இதுல தலையிடாதிங்க "
என்றவர் நந்தனிடம் திரும்பி

" அவன் கொலை பண்ணி இருக்கானு தெளிவா தெரியுது ஆனா அது ஒத்துக்க மாட்டுறான் அத மட்டும் அவனுக்கு சொல்லி புரியவை என்னால என் புள்ளைய கொன்னவன மன்னிக்க முடியாது புரியுதா "

அதற்குள் வினோத் இருந்த அறையினுள் சத்தம் கேட்க அனைவரும் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடினர்..

அங்கு வினோத் வாயில் நுரை தள்ள கண்கள் மேலே எழும்ப உயிர் போகும் நிலையில் இருந்தான்..

அனைவரும் பதறி அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூற அதனை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..

உடனடியாக விஷயம் அனைவரும் தெரியபட மீடியா ஆட்கள் மருத்துவமனையை சூழ வேலனை பற்றி குறை கூறினர் மகன் இறந்த சோகத்தில் அப்பாவி மீது பழி போட்டு அவனை விசாரணை என்கிற பெயரில் அவனை கொன்றதாக கூறினர்..

அதற்குள் விஷயம் அவனது பெற்றோர் நண்பர்கள் என அனைவருக்கும் தெரியபட அவர்கள் அனைவரும் வேலனை சூழ்ந்தனர்..

அங்கிருந்த போலிஸ்காரர்கள் வேலனை அங்கிருந்து அழைத்து அவரை அனுப்பி வைத்தனர்...

தினேஷ் முற்றிலும் குழம்பி போய் இருந்தான் இத்துனை பேர் இங்கேயே இருக்க எப்படி அவன் இறந்தான் என்பது புரியாத புதிராகவே இருந்தது..

நந்தன் ரிஷி இருவரும் சொல்லவே வேண்டாம் அடுத்தடுத்து நண்பர்கள் இறந்த செய்தி இடியென இறங்க வேதனையில் ஆழ்ந்தனர்.....

வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு அவனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட அங்கு செல்லவிருந்த நந்தன் ரிஷி இருவரையும் தந்தைமார்கள் தடுத்தனர்..

நந்தன் " டாட் என்ன பண்ணுறிங்க எங்கள ஏன் அங்க போக வேணாணு சொல்றிங்க "

ருத்ர " வேண்டா நந்தா நாம இப்ப அங்க போறது சரியா இருக்காது வினோத் பேரண்ட்ஸ் ரொம்ப கோபமா இருக்காங்க நீ வா வீட்டுக்கு போகலாம் ரிஷி நீயும் தான் வா "
என இருவரையும் அழைத்து தங்களது வீட்டிற்கு செல்ல...

நடப்பது அனைத்தும் வித்தியாசமாக பட்டது தினேஷ் திவ்யாவிற்கு

திவ்யா " இப்ப என்ன பண்ணுறது தினேஷ் "

தினேஷ் " தெரியல திவி ஏதோ பெரிய தப்பு நடந்துட்டு இருக்கு நாம தான் அத கண்டுபிடிக்கனும் அதுக்கு முதல வினோத் எப்படி இறந்தானு தெரியனும் வெயிட் பண்ணலாம் "

திவ்யா " இதுக்கு மேலையும் நாம இந்த கேஸ்ல இருக்கனுமா "

தினேஷ் " கண்டிப்பா இதுக்கு மேல தான் இந்த கேஸ நாம முழுசா கண்டுபிடிக்கனும் வா போகலாம் "
என இருவரும் வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனைக்கு சென்றனர்....

தொடரும்...

வணக்கம் நட்புக்களே
கதை அடுத்த பகுதிகளில் விருவிருப்பாக செல்லும் பல திடிர் திருப்பங்களை அடுத்தடுத்து பகுதிகளில் பார்க்கலாம் தயவுசெய்து கதை எப்படி இருக்குறது என படிக்கும் நல்உள்ளங்கள் உங்களது கருத்துரைகள் கூறுங்கள்....
🙏🙏🙏🙏
நன்றி....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 10

நந்தன் ரிஷி இருவரும் அடுத்து என்ன செய்வது என புரியாமல் அமர்ந்து இருந்தனர் அவர்களுக்கு ஏதேனும் சிறு வழி இருந்தால் கூட தாங்கள் இங்கு இருக்கும் விஷயத்தை தந்தைமார்களிடம் கூறி தப்பிபதற்கான வாய்ப்பினை பெறலாம் ஆனால் நடப்பதோ வேறு..

தினேஷ் மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடி கொண்டே இருந்தது இதனை கவனித்த திவ்யா அவனிடம்

" தினேஷ் என்ன ஏதோ யோசனையாவே இருக்கிங்க "

தினேஷ் " இல்ல திவி என் மனசு இத வினோத் பண்ணலனு சொல்லுது "

திவ்யா " என்ன சொல்றிங்க நீங்க தான வினோத் பாத்த சந்தேகமா இருக்குனு சொன்னிங்க "

தினேஷ் " சந்தேகமா இருக்குனு தான் சொன்னேன் பட் அவன் தான் கொல பண்ணாணு நான் சொல்லல "

திவ்யா " என்ன குழப்புறிங்க "
என சற்று கடுப்புடன் கேட்க

தினேஷ் " வினோத் பாத்தா சந்தேகமா தான் இருக்கு ஆனா என் உள் மனசு இதுல ஏதோ தப்பு இருக்குற மாதிரியே தோணுது "

திவ்யா அவனை புரியாமல் பார்க்க அவன் அப்போதும் அதே யோசனையிலே இருந்தான்...

ரிஷி " மச்சான் வீட்டுல இன்பார்ம் பண்ணலாமா "

நந்தன் " அதான் டா நானும் யோசிக்குறேன் வீட்டுல பேசலாம் பட் எப்படினு தெரியலையே மொபலையும் புடுங்கிட்டாங்க இப்போ எப்படி "
என யோசிக்கும் போதே அங்கு ஐம்பது வயது மிக்க அதிகாரி ஒருவர் வர இவர்களை கண்டு தனது கையில் உள்ள காஃபியை இருவர் முன்பும் வைத்தார்...

நந்தன் " இன்னும் எவ்வளவு நேரம் தான் நாங்க இங்கேயே இருக்குறது "

" இல்லபா எல்லாம் முடிஞ்சுட்டு அந்த பையன் கொல பண்ணத ஒத்துக்கிட்டான் உங்க வீட்டுல தகவல் சொல்லி இருக்கோம் வந்து கையெழுத்து போட்டு கூட்டிட்டு போகலாம் "
என வந்தவர் தனது கடமையை முடித்துக் வெளியேற

நந்தன் தனது காலை ஓங்கி தரையில் மிதித்து " நம்ப என்ன சின்ன பசங்களா கையெழுத்து போட்டு கூட்டிட்டு போக ச்ச "
என மறுபடியும் தரையில் ஓங்கி மிதித்தான்‌...

ரிஷி " மச்சான் நீ அவரு சொன்னத கவனிச்சியா "
என கேட்க நந்தன் கண்களை சுருக்கி அவனை பார்த்தான்..

ரிஷி " வினோத் கொல பண்ணத ஒத்துக்கிட்டானு அவரு சொல்லிட்டு போறாறு "

நந்தன் " ம்ம் அதான் டா எனக்கும் புரியல சுகன் டாடிக்கு நம்ப மேல என்ன கோபம்னு தெரியல அதான் அவரு இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிட்டு அவன உள்ள தள்ளி இருக்காரு வையிட் நாம வெளியே போய் இதபத்தி முடிவு எடுப்போம் "

ரிஷி அவனின் தோளினை தொட்டு தன் பக்கம் திருப்பி
" ஏன் மச்சான் இத வினோத் பண்ணி இருக்க கூடாது "

நந்தன் " என்னடா லூசு மாதிரி உளருற அவன் ஏன்டா அப்படி பண்ண போறான் "
எச்சில் விழுங்கிய ரிஷி அன்று சுகன் தன்னிடம் கூறியதை ஒன்று விடாமல் நந்தனிடம் கூறினான்..

அதனை கேட்ட நந்தன் கோபத்துடன் ரிஷி சட்டையை பற்றி
" ஏய் இடியட் இத ஏன்டா அப்பவே என்கிட்ட சொல்லல "

ரிஷி " இல்ல மச்சான் நான் மார்னிங் உன் கிட்ட சொல்லலானு தான் இருந்தேன் பட் அதுக்குள்ள தான் சுகன் இறந்து என்னவோ நடந்து போச்சு நானும் இத மறந்துட்டேன் டா " என கூற
அவனின் சட்டையை விட்டவன்...

நந்தன் " வினோத் அப்படி பண்ணுற ஆள் கிடையாது டா "

ரிஷி " கிடையாதுதா மச்சி நீயே யோசிச்சு பாரு அந்த பெண்ண அவன் ரொம்ப சின்சியரா லவ் பண்ணான் டா அதான் கோபத்துல இந்த மாதிரி செஞ்சுறுக்க வாய்ப்பு இருக்குல "

நந்தன் " இருந்தாலும் அவனும் நம்ப பிரெண்டு தான்டா அவன எப்படி விட முடியும் "

ரிஷி " சுகனும் நமக்கு பிரெண்டு தான் வினோதும் நமக்கு பிரெண்ட் தான் சோ இத அப்படியே விடு என்ன நடக்குதோ நடக்கட்டும் "
இதனை அனைத்தையும் வெளியே இருந்த அனைவரும் கேட்டனர்...

உண்மையில் வினோத் கொலை செய்ததை ஒத்து கொள்ளவில்லை...
மாறாக அவனது நண்பர்களும் இதில் பங்கு உண்டா என்பதை அறிய நினைத்த வேலன் ஒரு போலிஸ்காரரை அங்கு அனுப்பி வினோத் கொலை செய்ததை ஒத்து கொண்டதாக கூறி அவர்கள் அறியாத வண்ணம் அங்கு வாய்ஸ் ரெக்கார்டை வைத்து இவ்வளவு நேரம் இவர்கள் பேசி கொண்டு இருந்ததை கேட்டனர்....

வேலன் " இதுல இவனுக்களுக்கு தொடர்பு இல்லனு நினைக்குறேன் சரி நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க "
என பேசி முடிக்க போலிஸ் அதிகாரி ஒருவர் சென்று நந்தனையும் ரிஷியையும் அழைத்து வந்தனர்...

இவர்களுடன் தினேஷ்ம் உள்ளே செல்ல வேலன் இவர்களை தவிர அனைவரையும் வெளியே போக சொல்லி பேச ஆரம்பித்தனர்...

நந்தன் " அங்கிள் பிளிஸ் அங்கிள் வினோத் அப்படிப்பட்ட பையன் இல்ல கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம் "

வேலன் " என்ன நந்தன் விளையாடுறியா நீங்க பேசுனது எல்லாத்தையும் நானும் கேட்டேன் ஒத்துக்குறேன் சுகன் தப்பு பண்ணிட்டான் தான் அதுக்காக கோபத்துல கொலை பண்ணுவானா "

தினேஷ் " சார் வினோத் தா கொலை பண்ணானு எந்த ஆதாரமும் இல்லையே "
என இடையில் பேசிய தினேஷை கை நீட்டி தடுத்தவர்

வேலன் " தினேஷ் பிளிஸ் நீங்க உங்க டீம் தான் சுகன் கொலையில் நடந்தத கண்டு பிடிச்சு இருக்கிங்க அதுக்காக நீங்க இதுல தலையிடாதிங்க "
என்றவர் நந்தனிடம் திரும்பி

" அவன் கொலை பண்ணி இருக்கானு தெளிவா தெரியுது ஆனா அது ஒத்துக்க மாட்டுறான் அத மட்டும் அவனுக்கு சொல்லி புரியவை என்னால என் புள்ளைய கொன்னவன மன்னிக்க முடியாது புரியுதா "

அதற்குள் வினோத் இருந்த அறையினுள் சத்தம் கேட்க அனைவரும் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடினர்..

அங்கு வினோத் வாயில் நுரை தள்ள கண்கள் மேலே எழும்ப உயிர் போகும் நிலையில் இருந்தான்..

அனைவரும் பதறி அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூற அதனை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..

உடனடியாக விஷயம் அனைவரும் தெரியபட மீடியா ஆட்கள் மருத்துவமனையை சூழ வேலனை பற்றி குறை கூறினர் மகன் இறந்த சோகத்தில் அப்பாவி மீது பழி போட்டு அவனை விசாரணை என்கிற பெயரில் அவனை கொன்றதாக கூறினர்..

அதற்குள் விஷயம் அவனது பெற்றோர் நண்பர்கள் என அனைவருக்கும் தெரியபட அவர்கள் அனைவரும் வேலனை சூழ்ந்தனர்..

அங்கிருந்த போலிஸ்காரர்கள் வேலனை அங்கிருந்து அழைத்து அவரை அனுப்பி வைத்தனர்...

தினேஷ் முற்றிலும் குழம்பி போய் இருந்தான் இத்துனை பேர் இங்கேயே இருக்க எப்படி அவன் இறந்தான் என்பது புரியாத புதிராகவே இருந்தது..

நந்தன் ரிஷி இருவரும் சொல்லவே வேண்டாம் அடுத்தடுத்து நண்பர்கள் இறந்த செய்தி இடியென இறங்க வேதனையில் ஆழ்ந்தனர்.....

வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு அவனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட அங்கு செல்லவிருந்த நந்தன் ரிஷி இருவரையும் தந்தைமார்கள் தடுத்தனர்..

நந்தன் " டாட் என்ன பண்ணுறிங்க எங்கள ஏன் அங்க போக வேணாணு சொல்றிங்க "

ருத்ர " வேண்டா நந்தா நாம இப்ப அங்க போறது சரியா இருக்காது வினோத் பேரண்ட்ஸ் ரொம்ப கோபமா இருக்காங்க நீ வா வீட்டுக்கு போகலாம் ரிஷி நீயும் தான் வா "
என இருவரையும் அழைத்து தங்களது வீட்டிற்கு செல்ல...

நடப்பது அனைத்தும் வித்தியாசமாக பட்டது தினேஷ் திவ்யாவிற்கு

திவ்யா " இப்ப என்ன பண்ணுறது தினேஷ் "

தினேஷ் " தெரியல திவி ஏதோ பெரிய தப்பு நடந்துட்டு இருக்கு நாம தான் அத கண்டுபிடிக்கனும் அதுக்கு முதல வினோத் எப்படி இறந்தானு தெரியனும் வெயிட் பண்ணலாம் "

திவ்யா " இதுக்கு மேலையும் நாம இந்த கேஸ்ல இருக்கனுமா "

தினேஷ் " கண்டிப்பா இதுக்கு மேல தான் இந்த கேஸ நாம முழுசா கண்டுபிடிக்கனும் வா போகலாம் "
என இருவரும் வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனைக்கு சென்றனர்....

தொடரும்...

வணக்கம் நட்புக்களே
கதை அடுத்த பகுதிகளில் விருவிருப்பாக செல்லும் பல திடிர் திருப்பங்களை அடுத்தடுத்து பகுதிகளில் பார்க்கலாம் தயவுசெய்து கதை எப்படி இருக்குறது என படிக்கும் நல்உள்ளங்கள் உங்களது கருத்துரைகள் கூறுங்கள்....
🙏🙏🙏🙏
நன்றி....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருதல் உன்னை தேடி 11

திரும்பி வருதல் உன்னை தேடி

வினோத் மரணம் தினேஷ்க்கு புரியாத சவாலாகவே இருந்தது அதன் உண்மையை அறிந்து கொள்ளும் நோக்குடன் மருத்துவமனையை நோக்கி பயணம் எடுத்தான்...

தினேஷ் " டாக்டர் அந்த வினோத் டெத் ரிப்போர்ட் "

டாக்டர் " அதுவா அத போலிஸ்ல வந்து வாங்கிட்டு போயிட்டாங்களே "

தினேஷ் " எப்போ "

" மார்னிங்கே வந்து வாங்கிட்டு போயிட்டாங்க "
என அவர் கூறிவிட்டு செல்ல
தினேஷ் அவசர அவசரமாக வேலனுக்கு கால் செய்தான்..
இவனின் நேரம் அவரது ஃபோன் சிவிட்ச் ஆஃப் என வர அவரை தேடி திரும்பவும் கமிஷ்னர் ஆபிஸ்க்கு சென்றான்..

அங்கு ஒரு போலிஸ் அதிகாரி யை பிடித்து

தினேஷ் " சார் நான் வேலன் சார பாக்கனும் இப்ப பாக்கலாமா தினேஷ் வந்துருக்கேனு சொல்லுங்க "

" உங்களுக்கு விஷயம் தெரியாதா வேலன் சார சஸ்பெண்டு பண்ணிட்டாங்க "

தினேஷ் " என்ன சொல்றிங்க எப்போ "

" நேத்து ஈவ்னிங் சார் இப்போ அவரு வீட்டுல தான் இருக்காரு நீங்க அங்க போய் பாருங்க "
இதனை கேட்டவனா அவசரமாக தனது வண்டியில் கிளம்பி அவரது வீட்டிற்கு செல்ல அங்கிரீந்த காவல் அதிகாரி அவனை தடுத்து யாரையும் உள்ளே விடவேண்டாம் என வேலன் சார் கூறியதாக கூற அதன்பின் அவரிடம் பேச உள்ளே சென்றான் தினேஷ்...

வெற்று வீட்டு மட்டுமே அவனை வரவேற்க ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் தலையில் கை வைத்தபடி இருந்த வேலனை கண்டவன் அவரிடம் வேகமாக சென்றான்..

தினேஷ் " சார் "

வேலன் " ஆங் வாங்க தினேஷ் உட்காருங்க "

தினேஷ் " சார் ஆபிஸ்ல விசாரிச்சேன் உங்கள சஸ்பெண்ட பண்ணதா சொன்னாங்க என்னாச்சு "

சற்று சிரிப்புடன்
வேலன் " நான் வினோத சம்பந்தேமே இல்லாம சுகன் கொல கேஸ்ல பிடிச்சு உள்ள போட்டுனேனா நான் தான் கோபத்துல அவன கொன்னுட்டேனு என் மேல கேஸ் பைல் பண்ணி சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க "

தினேஷ் " ஆனா இதுக்கு உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே உங்கள ஏன் "

வேலன் " இழப்பு அவங்க பக்கம் அதனால என் பேச்சு அங்க எடுபடல சரி விடுங்க பாத்துகலாம் என்ன நடக்குதுனு சொல்லுங்க நீங்க என்ன விஷயமா வந்து இருக்கிங்க "

தினேஷ் " அது வந்து சார் வினோத் எப்படி இறந்தானு காரணம் வேணும் அதுக்கு தான் போஸ்மார்டம் ரிப்போர்ட் வாங்க போயிருந்தேன் "

வேலன் " தினேஷ் இதோட இத நீங்க விட்டுங்க சுகன கொல பண்ண வினோத் இப்போ இறந்துட்டான் அது போதும் எனக்கு யாரு கொல பண்ணாங்கனு விபரம் எனக்கு தேவயில்ல "

தினேஷ் " உங்களுக்கு தேவயில்ல எனக்கு தேவ உங்கள மாதிரி என்னால எடுத்த கேஸ பாதிலே விட முடியாது "
என அவன் சற்று கோபத்துடன் கூற அதனை கண்டவர்

வேலன் " இட்ஸ் ஓகே தினேஷ் எனக்கு அதனால எந்த பிரச்சினையும் இல்ல சாரி என்னால உங்களுக்கு எந்த ஹேல்ப்மும் பண்ண முடியாது "

அவர் கூறியதை கேட்வன் வேறு எதுவும் பேசாமல் இடத்தை விட்டு நகர

வேலன் " ஒரு நிமிஷம் தினேஷ் என்னால தான் எதுவும் பண்ண முடியாதுன்னு சொன்னேன் பட் என்கூட வோர்க் பண்ண இன்ஸ்பெக்டர் கோவிந்தன் அந்த கமிஷ்னர் ஆபிஸ்ல தான் இருக்காரு அவரு மூலமா உங்களுக்கு ஹேல்ப் பண்ண சொல்றேன் "

தினேஷ் " தேங்க் யூ சார் "
என அந்த இடத்தை விட்டு நகர்ந்து திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்...

திவ்யா " ஹேய் என்னாச்சு ரொம்ப டையர்டா இருக்க "

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூற அதனை கேட்ட திவ்யா
" இப்ப என்ன பண்ண போற "

தினேஷ் " தெரியல வேலன் சார் கால் பண்ணி சொன்னா தான் எனக்கு தெரியும் அடுத்து என்ன பண்ணுறதுனு "

திவ்யா " இவ்ளோ சிரமப்பட்டு இத கண்டு பிடிக்கனுமா அவரே வேணாம் விலகிகோனு சொல்லும் போது நீங்க ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறிங்க "

தினேஷ் " என்னமோ தெரியல திவி இந்த கேஸ் மேல ஒரு இன்ரெஸ்ட் அதான்‌"

அடுத்த சிறிது நேரத்திலே வேலனா அழைப்பு வர அவர் கமிஷ்னர் ஆபிஸ் போய் கோவிந்தன் என்பவரை பார்க்க சொல்ல இவனும் உடனடியாக கிளம்பி சென்று கோவிந்தனை மீட் செய்தான்..

கோவிந்தன் " இந்த மாதிரி கேஸ்ல நான் யாருக்குமே உதவ மாட்டேன் வேலன் சார் சொன்னதால தான் உங்களுக்கு மட்டும் இத செய்றேன் சீக்கிரமா உங்களுக்கு என்ன வேணுமோ கேட்டுகோங்க புரியுதா "

தினேஷ் " எனக்கு வினோத் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேணும் "

கோவிந்தன் " சரி வாங்க "
என ஒரு அறைக்கு யாரும் பார்க்காமல் அழைத்து சென்றவர் தேடி பிடித்து அவனது ரிப்போர்டை எடுத்து கொடுத்தார்...

கோவிந்தன் " இப்போ புதுசா வந்துருக்குற கமிஷ்னருக்கு இது மாதிரி பண்ணுறதுலா பிடிக்காதா அதனால தான் இத யாருக்கும் தெரியாம பண்றேன் சீக்கிரமா பாத்துட்டு கிளம்புங்க "
என அவனை துரிதப்படுத்த
தினேஷ் ரிப்போர்டில் உள்ளதை வேகமாக படித்து விட்டு தேவையான விஷயங்களை கேட்டு கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தான்...

வெளியே வந்தவன் திவ்யாவிற்கு கால் செய்ய

திவ்யா " சொல்லுங்க தினேஷ் என்னாச்சு பாத்துட்டிங்களா "

தினேஷ் " ம்ம் பாத்துட்டேன் தினேஷ் இறந்ததுக்கு காரணம் அவன் குடிச்ச டீ ல யாரோ விஷம் கலந்து இருக்காங்க "

திவ்யா " என்ன சொல்றிங்க அது எப்படி முடியும் கமிஷ்னர் ஆபிஸ் உள்ள வந்து எப்படி "

தினேஷ் " வழக்காமா கொடுக்குற டீக்கடைலேந்து வந்து டீ கொடுத்து இருக்காங்கா ஆனா எப்படி அவன் குடிச்ச டீ ல மட்டும் விஷம் வந்துச்சுனு தெரியல "

திவ்யா " அந்த கோவிந்தன் கிட்டவே கேட்கலாமே "

தினேஷ் " அதுக்கு மேல அவரால பேச முடியல முக்கியமான மீட்டிங் கால் வந்துட்டூச்சுனு கிளம்பிட்டாரு ஈவினிங் ஒரு ஹோட்டலுக்கு வர சொல்லி இருக்காரு அங்க போய் தான் மீதிய கேட்கனும் சரி நான் வைக்குறன் "
என போனை வைத்துவிட்டு திரும்பவும் தனது வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்...

இங்க நந்தன் வீட்டில் சில நிகழ்வுகளால் நந்தன் முற்றிலுமாக உடைந்து போய் அமர்ந்து இருந்தான்..

அதே சமயம் மீனா நந்தனின் அம்மா பாருவுடன் நெருங்கி பழகி கொண்டே வந்தாள் அந்த நெருக்கம் உடைந்து போய் இருந்த நந்தனின் மனதிற்கு அவளின் மீது ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணியது ஆனாலும் அவளிடம் நெங்க ஏதோ ஒரு தடங்கல் அவனை நெருங்கி விடாமல் செய்தது...

தொடரும்.....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 12


வினோத் மரணத்தை பற்றி பேச அன்று மாலை ஒரு காபி ஷாப்க்கு கோவிந்தன் வர சொல்ல அதன்படி தினேஷ் திவ்யா இருவரும் அவ்விடம் வந்தனர்..

தினேஷ் " ஹலோ சார் சாரி ரொம்ப நேரம் வையிட் பண்ணுறிங்களா "

கோவிந்தன் " இட்ஸ் ஓகே சொல்லுங்க உங்களுக்கு என்ன தெரியனும் "

தினேஷ் " வினோத் எப்படி இறந்தான் அவன் குடிச்ச டீல தான் விஷம்னா அது எப்படி வந்துச்சு‌ "

கோவிந்தன் "ம்ம் சொல்றேன் வினோத் டெத் ரிப்போர்ட் பார்த்து நாங்க ஷாக் ஆகிட்டோம் எப்படி நாம் ரெகுலரா குடிக்குற டீ எப்படி விஷம் வந்துச்சுனு அதனால எப்பவும் டீ கொடுக்குற பையன் பிடிச்சு விசாரிச்சோம் ஆனா அவன் கடைசி வரை எதுமே தெரியாது எப்படி வந்துச்சுனு தெரியலனு சொல்லிட்டான் முதல அடிச்சு பாத்த நாங்க அவன் வீடு செல்போன் எல்லாம் செக் பண்ணிட்டோம் அவனுக்கு வினோத் கொல்ல எந்த மோட்டிவேடும் இல்ல அப்புறம் பொறுமையா அன்னைக்கு என்ன நடந்துச்சுனு கேட்டப தான் ஒரு விஷயம் தெரிஞ்சது "

நடந்த நிகழ்வுகளை தினேஷ்யிடம் கூற தொடங்கினார்..

" டேய் உண்மைய சொல்லு என்ன நடந்துச்சு யாரு சொல்லி நீ இத பண்ண சொல்லு டா "
என வயிற்றில் போலிஸ் ஒருவர் மிதிக்க வலி தாங்க முடியாத பதினெட்டு வயது சிறுவன் கதறியபடி

" சத்தியமா எனக்கு தெரியாது சார் நான் எதும் பண்ணல சார் எப்படி நடந்துச்சுனு தெரியாது "
என அழுகையுடனே கூற
அதனை கண்ட போலிஸ்காரர் கால்களை தரையில் உதைத்து கொண்டு சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பி அவனிடம் வந்து

" இங்க பாருடா உண்மைய சொன்னா எதுவும் பண்ண மாட்டேன் சரண்டர் ஆகிட்ட கொஞ்ச நாள வெளிய வந்துடலாம் "

அவர் தன்மையாக கேட்டவுடன் நினைவு வந்தவனாக
" சார் நான் எதுவும் அதுல கலக்கல ஆனா ஒரு விஷயம் நடந்துச்சு சார் அன்னைக்கு "

அவன் கூற போவதை ஆர்வமுடன் அனைவரும் கேட்க ஒருவர் வீடியோ ரெக்கார்டர் செய்ய

" நான் அன்னைக்கு டீ எடுத்துட்டு வரும் போது ஒரு வயசான பெரியவர் மேல இடிச்சுடேன் சார் டீ முழுசா கொட்டிடுச்சு நான் ரொம்ப பயந்துட்டேன் முதலாளி திட்டுவாருனு ஆனா அந்த பெரியவர் என் மேல பரிதாபப்பட்டு எங்க கடையில போய் அவரு டீ வாங்குற மாதிரி வந்து என்கிட்ட கொடுத்தாரு அததான் நான் அன்னைக்கு போலிஸ் பிடிச்சுட்டு வந்த பையன்கிட்ட கொடுத்தேன் சார் "
என அழுகையுடனே கூற

" ஏன்டா இத முதலே சொல்ல "
என கத்த

" நீங்க எங்க சார் சொல்லவிட்டிங்க யாரு காசு கொடுத்தா யாரு பண்ண சொன்னா இதே தான கேட்டிங்க "
என்று அவன் கூறியதை கேட்ட போலிஸ் முறைக்க அவன் வாயை மூடி கொண்டான்..

அதன்பிறகு போலிஸ்காரர்கள் அனைவரும் அவன் கூறிய அடையாளத்தை கொண்டு அந்த இடத்தில் சுற்றி இருந்தவர்களை கேட்க யாரும் தெரியவில்லை என் கை விரித்தனர்...

நடந்ததை கூற இதனை கேட்ட தினேஷ்
" இத நீங்க ஏன் மேலிடத்துல சொல்லல அப்படி சொல்லியிருந்தா வேலன் சார் மேல எந்த தப்பும் இல்லனு சொல்லி இருக்கலாமே "

" நீங்க வேற இப்ப வந்துருக்க புது கமிஷ்னருக்கு வேலன் சார சுத்தமான பிடிக்காது அதனால இந்த கேஸ பெரிசா கண்டுக்கல "

தினேஷ் " சரி சார் அந்த வாயசானவர் டீ வாங்குன இடத்துல இல்ல அந்த பையன இடிச்ச இடத்துல இருந்த சிசிடிவி செக் பண்ணிக்கலா "

" சார் அந்த கடை கமிஷ்னர் ஆபிஸ் க்கு பின்னாடி இருக்கு அதனால அங்க எந்த சிசிடிவியும் இல்ல சார் "

தினேஷ் " சார் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க திடிரென ஒருத்தன் வந்து இத பண்ணி இருக்க முடியாது ரொம்ப நேரமா நம்பல வாட்ச் பண்ணி அப்புறம் தான் அத பண்ணி இருக்கான் சோ நம்பல சுத்தி சுத்தி தான் அவன் வந்துருக்கான் "

கோவிந்தன் " ம்ம் இருக்கலாம் ஆனா அத வச்சு எப்படி கண்டுபிடிக்கறது "

இதனை கேட்ட தினேஷ் திவ்யா இருவரும் கடுப்பாக
திவ்யா " சார் அவன் நம்பல சுத்தி சுத்தி தான் வந்துருக்கான் சோ எதாவது சிசிடிவி கேமராவில் முகம் பதிவாகி இருக்கும் அத வச்சு கண்டுபிடிக்கலாம் சார் "

கோவிந்தன் " ஆமாலா இத நாங்க யோசிக்கவே இல்ல சரி இப்ப எதும் பண்ண முடியாது சண்டே கமிஷ்னர் ஆபிஸ்க்கு வாங்க அந்த பையனையும் வர சொல்லி செக் பண்ண சொல்றேன் "

தினேஷ் " தேங்க் யூ சார் "

" ஓகே பாய் "
என அவர் விடை பெற தினேஷ் திவ்யா இருவரும் கிளம்பினர்..

இங்கு நந்தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மீனா ஆக்கிரமித்து இருந்தாள் ஏதோ ஒன்று அவளை அவனிடம் இழுக்க தன்னை அறியாமலே அவளை நேசிக்க தொடங்கினான்..
இதனை பற்றி ரிஷியிடம் பேச ஆரம்பித்தான்..

நந்தன் " டேய் மச்சான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டா "

ரிஷி " சொல்லு மச்சி "

நந்தன் " நான் எங்க ஆபிஸ்ல வொர்க் ‌பண்ணுற மீனா என்கிற பொண்ண லவ் பண்ணுறேன் டா "

ரிஷி " சூப்பர் டா மச்சி பசங்க டெத்க்கு அப்புறம் இத பத்திலா யோசிக்கவே இல்ல பொண்ணுங்க வாசம் பட்டே ரொம்ப நாள் ஆச்சு சீக்கிரம் க்ரெக்ட் பண்ணி சொல்லு மச்சி அப்ப தான் அனுபவிக்கலாம்"

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த நந்தன்
" இல்ல மச்சி நீ நிறைக்குற மாதிரி இல்ல அவளையே கல்யாணம் பண்ணிக்கலானு முடிவு பண்ணி இருக்கேன் "

இதனை கேட்டு சத்தமாக சிரித்த
ரிஷி " கல்யாணமா நாமலாம் லவ் பண்ணமா மேட்டர் முடிச்சமானு போயிட்டே இருக்கனும்
அத விட்டுட்டு கல்யாணம் கச்சேரினு "

அவன் கூறியதை கேட்ட நந்தன் கோபத்துடன்
" இங்க பாருடா நீ நினைக்குற மாதிரி இல்ல மீனா மேல உண்மையா இருக்கேன் இது மாதிரி பேசாத நான் கிளம்புறேன் "
என்றவன் வண்டியை எடுத்து கிளம்ப இதனை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாத ரிஷியும் கிளம்பினான்...

நேராக வீட்டிற்கு வந்தவன்
" என்ன இது ரிஷியே இப்படி சொல்லிட்டான் ச்ச இத பத்தி மீனா கிட்ட உடனே பேசி ஒரு முடிவுக்கு வரணும் "
என எண்ணியவன் மீனாவிற்கு அழைக்க
புது நம்பரில் இருந்து அழைப்பு வர அதனை கண்டவள் யோசனையுடன் எடுத்து காதில் வைத்தாள்..

மீனா " ஹலோ யாரு "

நந்தன் " நான் நந்தன் பேசுறேன் "
அவனது குரலை கேட்டு பரப்பரப்பான மீனா
" சொல்லுங்க சார் "

நந்தன் " உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் வரமுடியுமா "

மீனா " நாளைக்கு ஆபிஸ் வந்து பாக்குறேன் சார் "

நந்தன் " இல்ல இல்ல ஆபிஸ் வேணாம் நீ சண்டே நான் சொல்லுற இடத்துக்கு வந்துடு "

மீனா " ம்ம் ஓகே சார் "
என போனை அணைத்து விட்டு யோசனையுடன் தூங்கினாள்...

தொடரும்..
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 13


அனைவரும் எதிர்பார்த்த அந்த ஞாயிற்றுக்கிழமை வந்தது..
எழுந்தது முதலே ஏனோ இன்று வித்தியாசமாக உணர்ந்தார் பாரு...
அதே சோகத்துடனே ஷோபாவில் வந்து அமர

அவரின் முகத்தை கண்ட கமலா
" என்னமா என்னாச்சு ஏதாவது உடம்பு சரியில்லையா "

" அதலா ஒன்னும் இல்ல இன்னைக்கு ஏதோ மனசு ஒரு மாதிரியாவே இருக்கு சரி அதவிடு அவரு எங்க "

" ஐயா காலையிலே கிளம்பிட்டாரு "

" நந்தன் எங்க "

" தம்பி இப்ப தான் செத்த நேரத்துக்கு முன்ன எங்கயோ போச்சு "

" ஓஓஓ‌ அப்படியா அப்பா பையன் இரண்டு பேருக்குமே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகனும் தோனல சரி வா நாம சமையல் வேலைய பார்ப்போம் "

காலையிலே பரப்பரபாக எழுந்த தினேஷ் மணியை பார்த்து தன் தலையிலே அடித்து கொண்டு

" ஓஓஓ ஸ்ட் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல ச்ச அந்த கோவிந்தன் சார் வேற வர சொன்னாரு "
என தன்னை தானே நொந்து கொண்டவன் கிளம்பி அவசர அவசரமாக சென்றான்...

மாலை நேரம் ஆக மீனா நந்தன் வர சொல்லிய இடத்திற்கு வர அந்த இடம் பீச்சிற்க்கு அருகில் சற்று தள்ளி உள்ள அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தலைகளே தென்பட தனது காரின் அருகே சற்று நேரம் அமைதியாக நிற்க மீனா பேச்சை ஆரம்பித்தாள்
" எதுக்கு சார் இங்க வர சொன்னிங்க "

" மீனா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் அது வந்து "
என இடைவெளி விட்டவன்

" ஏய் பிளிஸ் எதுவும் தப்பாலா நினைக்காத "

மீனா " பரவால சார் சொல்லுங்க "

நந்தன் அவளுக்கு அந்த புறம் திரும்பி தனது மனதில் உள்ளதை பேச தொடங்கினான்..

நந்தன் " உன்ன ப்ர்ஸ்ட் பாத்தப்போவே லைட்டா எங்கையோ க்ரெஸ் ஆச்சு ஆனா அப்பவே இத பெருசா எடுத்துக்கல ஆனா நாள் போக போக எனக்கே தெரியாமா என் மனசுள்ள நீ வர ஆரம்பிச்சுட்ட நான் சொல்லவரது உனக்கு புரியுதா "
என பேசி கொண்டே திரும்ப அவள் இப்போது இவனுக்கு முதுகை காட்டி கொண்டு நின்றாள்...

நந்தன் " மீனா மீனா ஏன் எதுவும் பேசாமா அந்த பக்கம் திரும்பி நிக்குற இங்க பாரு "

மீனா " இதையே சொல்லி இன்னும் எத்தன பேரடா ஏமாத்த போறிங்க இன்னுமுமா டா உங்க வெறி அடங்கல "

அவள் கூறியதை கேட்ட அதிர்ந்த நந்தன் மெதுவாக அவள் முன்னே செல்ல முடிகள் முழுவதும் அவள் முகத்தை மூடி இருக்க அடித்த காற்றில் முகத்தில் உள்ள முடிகள் அகன்று அவள் தெரிய ஆரம்பித்தது...

அதனை கண்டு அதிர்ந்த நந்தன்
" நீ நீ நீ எப்படி "

" சொன்னேன்ல டா திரும்பி வருவேனு காதல்ங்குற பேரல எத்தன பொண்ணுஙகள டா ஏமாத்துவிங்க "

" இல்ல இல்ல நான் உண்மையா மீனாவ லவ் பண்றேன் பிளிஸ் விட்டுட்டு என்ன எதுவும் பண்ணாத "

" ஓஓஓ அப்படியா அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன காரல் போன்ல என்னடா சொன்ன "
என தன் கையில் இருந்த கத்தியை அவள் முன்னே காட்டி கேட்க..

சில மணி நேரத்திற்கு முன்பு

நந்தன் மீனாவின் வருகைக்காக தனது காரில் அமர்ந்து இருந்த போது ரிஷியிடம் இருந்து அழைப்பு வந்தது..

" என்ன மச்சி இன்னும் கோபமா "

" அதலா இல்ல சொல்லுடா "

" சாரி மச்சி நீ இந்த அளவுக்கு கோபபடுவேனு தெரியாது உன் லவ நான் மதிக்குறேன் மச்சி சாரி மீனா பத்தி தப்பா பேசிட்டேன் "
ரிஷி கூறியதை கேட்ட நந்தன் இந்த பக்கம் சத்தமாக சிரித்தான்..

" மச்சி நான் சொன்னத நம்பிடியா "

" புரியல மச்சி "

" டேய் லூசு அன்னைக்கு நான் சொன்னத நம்பிட்டியா அன்னைக்கு நாம பேசிட்டு இருக்கும் போதே அந்த மீனா பொண்ணு அந்த பக்கமா தான் போனா அவ முன்னாடியே நான் உன்ன மேட்டருக்காக தான் லவ் பண்ணுறேனு சொல்ல முடியுமா அதான் அப்படி ஒரு பிட்ட போட்டு அந்த இடத்த‌ விட்டு எஸ்கேப் ஆனேன் "

" டேய் அப்போ அது எல்லா சும்மாவா டா நான் கூட நம்பிடேன் "

" நம்புனல அதான் வேணும் இந்தன வருஷம் கூட இருந்த நீயே நம்பும் போது அவ நம்ப மாட்டா இன்னைக்கு வர ஓகே பண்ணுறேன் "

" அப்போ சீக்கிரமா கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு வந்துடுவ "

" ஹாஹாஹா வெயிட் பண்ணு மச்சி இவ வேற மாதிரி ரசிச்சு ரசிச்சு அனுபவிக்கலாம் "

ஆனால் அவன் எதிர்பாராத ஒன்று இதனை எல்லாம் இந்த பக்கம் ஜன்னல் வழியாக அவள் கேட்டு கொண்டு இருந்ததை..

இதனை கேட்ட அவள் வெறுப்புடன் அந்த இடத்தை விட்டு நகர இரண்டடி சென்றவள் திரும்பவும் திரும்பி அவனிடம் வந்தாள்...

" சொல்லுடா சொல்லுடா ரசிச்சு ரசிச்சு அனுபவிப்பியா நான் ரசிச்சு ரசிச்சு இப்ப உன்ன கொல்ல போறேன் டா "

அவன் இவள் கைகளை தட்டி விட்டு ஓட நினைக்க அவன் சுலபமாக எக்கி அவனது சட்டையை பிடித்து தன்புறம் திரும்பி நிறுத்தினாள்...

" என் வாழ்கைய சீரழிச்சு கொன்ன உங்க ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன் டா "
என்றபடி தன் கையில் உள்ள கத்தியை அவன் வயிற்றில் சொருக...

தூரத்தில் தினேஷ் வேலன் இருவரும் தூரத்தில் ஓடி வருவதை கண்டவள் தன்னிடம் உள்ள கத்தியை தனது பையில் சொருகி அவனை அதே இடத்தில் தள்ளிவிட்டு சென்றாள்....

தொடரும்.....

மன்னிக்கவும் நட்புகளே நிறைய வேலைகள் இருப்பதால் பெரிய தொடராக போட சற்று சிரமமாக உள்ளது...
நிச்சயமாக அடுத்த அடுத்த பகுதிகள் பெரியதாக போடுகிறேன்....
உங்கள் விமர்சனங்கள் கண்டிப்பா பதிவிடுங்கள் தயவுசெய்து அதுதான் எனது நம்பிக்கை...

நன்றி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 14

தினேஷ் கமிஷ்னர் ஆபிஸ் சென்று அங்குள்ள கோவிந்தன் சிசிடிவி அறைக்கு கூட்டி சென்று அன்று நாள் முழுவதும் அத்தனை விடியோகளையும் ஒவ்வொன்றாக பார்க்க அருகில் அந்த சிறுவனையும் வைத்து கொண்டு அந்த ஆள் எங்காவது தென்படுகிறானா என பார்க்க செய்தார்..

சிறிது நேரத்தில் ஒரு ஒரே கேமராவில் மட்டும் மூலையில் சைக்கிள் தள்ளியபடி ஒரு பெரியவர் செல்ல

" சார் சார் அவரு தான் "

தினேஷ் " யாரு "

" இந்த ஆளு தான் சார் எனக்கு நல்ல நியாபகம் இருக்கு அன்னைக்கு இந்த பச்சை சட்டை தான் போட்டு இருந்தாரு "

தினேஷ் " இங்க பாருடா தப்பிக்க யாராச்சும் கை காட்டாத க்ரெக்டா சொல்லு "

" உண்மையா தான் சார் இவரு தான் எனக்கு நியாபகம் இருக்கு "

கோவிந்தன் " சரி நீ போ காண்ஸ்டேபிள் இவன கூட்டிட்டு போங்க "

தினேஷ் சிறிது நேரம் அந்த விடியோவையே பார்த்து கொண்டு இருந்தான்.. வந்தவன் விபரமானவனாக சிசிடிவி எங்கு இல்லையோ அங்கே மட்டும் சென்று தான் வந்த வேலையை முடித்து கொண்டார்.. ஆனால் அவரே எதிர்பாராத ஒன்று இந்த சிசிடிவி யில் சிக்கியது...

அதனை சற்று நேரம் உற்று பார்த்த தினேஷ் மூளையில் ஏதோ ஒரு பொறி தட்ட அவசர அவசரமாக தனது மொபலையை எடுத்து எதையோ தேடினான்..

திவ்யா " என்னாச்சு தினேஷ் ஏதாச்சும் க்ளு கிடைச்சுதா "

அப்போது போட்டோவில் தான் தேடியது கிடைத்த மகிழ்ச்சியில் உதட்டின் ஓரம் சிரிப்பு வர
" க்ளு இல்ல திவி ஆளே கிடைச்சுடான் சரி வா போகலாம் "

" எங்க "

" வா சொல்றேன் "
என இருவரும் கிளம்பி வேலன் வீட்டிற்கு செல்ல அங்கு வேலனிடம் பார்த்த செய்திகளை கூற தொடங்கினான்.
அதற்கு முன்பாக சுற்றிலும் யாரும் தன்னை கவனிக்கறார்களா என பார்த்து கொண்டே நேச தொடங்கினார்...

தினேஷ் " சார் கொலைகாரன் யாருனு கண்டுபிடிச்சுடேன் அவன் இப்போ உங்க வீட்டுல தான் இருக்கான் ஆனா அவன் முகம் மட்டும் தெரியல "

வேலன் " என்னது என் வீட்டலயா என்ன உளற என் வீட்டுல நான் என் மனைவி மட்டும் தான் இருக்கோம் அது தவிர எங்க‌ காவலுக்கு இருக்குறது எல்லாமே போலிஸ்காரங்க "

தினேஷ் " சார் இத பாருங்க "
என தன் ஃபோனில் உள்ள போட்டோவை காட்டி
" இவன் தான் அன்னைக்கு வினோத் குடிச்ச டீல விஷம் கலந்து இருக்கான் சிசிடிவி கேமராவில் முகம் தெரியல ஆனா இவன் கை இதுல உள்ள பாம்பு மோதிரம் தெரியுதாத பாருங்க "

வேலன் அதனை வாங்கி உற்று பார்த்துவிட்டு

" நான் சுகன் டெத்க்கு அப்புறம் அதபத்தி விசாரிக்கும் போது உங்க வீட்ட சுத்தி போட்டோ எடுத்தேன் அப்போ அதுல அதே பாம்பு போட்ட மோதிரம் உள்ள கை பதிவாகி இருக்கு "
என அதனையும் காட்ட

" சார் உங்க வீட்டுல தான் யாரோ இருக்காங்க "

வேலன் உற்று பார்த்துவிட்டு எங்க வீட்டுல போலிஸ்காரங்க தான் இருக்காங்க அதுதவிர இந்த தோட்டக்காரன் வாட்ச்மேன் மட்டும் தான் வெளி ஆளுங்க ஒரு நிமிஷம் என்று
அங்கிருந்த காவல் போலிஸ் ஒருவரை கூப்பிட்டு அந்த போட்டோ கை மோதிரம் பற்றி கூறி விசாரித்தார்...

" சார் நான் இது மாதிரி நம்ப வாட்ச்மேன் கையில பாத்து இருக்கேன் சார் "
இதனை கேட்டு பரபரப்பான தினேஷ்

" இப்ப அவரு எங்க "

" இன்னைக்கு அவரு லீவு சார் "

தினேஷ் " சார் ஏதோ பெரிசா நடக்குது சுகன் வினோத் கொலையோட இது நிக்காதுனு தோனுது பிளிஸ் உடனடியா நந்தன் ரிஷிய நாம எச்சரிக்கனும் "

வேலன் " ஆனா இதுக்கும் நந்தன் ரிஷிக்கும் என்ன சம்பந்தம் "

தினேஷ் " அதான் எனக்கும் தெரியல ஆனா சுகன் வினோத் மனோஜ் அப்படின்னு மூன்னு பேரு இறந்து இருக்காங்க "

வேலன் " மனோஜ் இறந்த விஷயம் "

தினேஷ் " அதுதான் இது கண்டிப்பாக கொலையா தான் இருக்கனும் நம்ப வைச்சது "


வேலன் " ஓகே நான் நந்தன் ரிஷிக்கு இன்பார்ம் பண்ணுறேன் நீங்க இங்க விசாரிங்க நான் வெளிய அந்த மாணிக்கத்த பத்தி விசாரிக்க சொல்றேன் "

தினேஷ் " அந்த வாட்ச்மேன் பேரு என்ன "

" மாணிக்கம் "

தினேஷ் " அவரு எப்படி இங்க வேலைக்கு வந்தாரு "

" சரியா தெரியல ருத்ர சார் வீட்டு வேலைகாரங்க சொல்லி தான் இவர இங்க சேர்த்தோம் "

தினேஷ் " இவருக்கு பேமலி அப்படி ஏதும் "

" இதுவரை எங்கிட்ட எதுவும் சொல்ல அப்படி எதுவும் இருக்கர மாதிரி தெரியல "

அதற்குள் அங்கு நின்ற ஒரு வேலைக்காரர் ஒருவர்
" சார் நான் அவருகூட ஒரு பெண்ண பாத்துருக்கேன் சார் "

தினேஷ் " நீ யாரு "

" சார் நான் ருத்ர சார் வீட்டுல தான் வேலையில இருக்கேன் எனக்கு இந்த வாரம் நைட் டீயுடி ஆனா இங்க இருந்த வாட்ச்மேன் லீவுனால நான் இன்னைக்கு மட்டும் இங்க வந்து வேலை பார்க்குறேன் "

தினேஷ் " அந்த பொண்ணு "

" தெரியல சான் ஆனா ருத்ர ஐயா கம்பெனியில வேலை செய்து அடிக்கடி வீட்டுக்கு வருது இப்பலா முதலாளி அம்மாகிட்ட நல்ல பழகும் சார் "

தினேஷ் " அவங்க என்ன பேசிட்டு இருந்தாங்க "

" அதலா தெரியல சார் ஆனா அந்த பொண்ணு கோபமா பேசுச்சு சார் அது மட்டும் தெரியும் சார் அதான் அந்த பொண்ண முதவாட்டி வீட்டுல பாக்கும் போது எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு நினைச்சேன் "

அப்போது அங்கு வந்த
வேலன் " தினேஷ் நந்தன் வீட்டுல பேசிட்டேன் ரிஷி கிட்டயும் பேசிட்டேன் எல்லாரும் நந்தன் வீட்டுக்கு வந்துடுறதா சொன்னாங்க ஆனா நந்தன் ஃபோன் மட்டும் ரீச் ஆகல எங்கயோ பிரெண்ட் பாக்க போயிருக்கானா ரிஷி சொன்னான் "

தினேஷ் " சார் எனக்கு என்னவோ தப்பா தெரியுது உடனே நாம நந்தன் இருக்க இடத்துக்கு போகனும் அவன் மொபலை டிராக் பண்ணி போகலாம் "

உடனடியாக செயல்பட்டு வேலன் தினேஷ் இருவரும் சேர்ந்து கிளம்பி செல்ல நந்தனின் கார் தூரத்தில் உள்ளதை கண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினர்..

அருகில் சென்று பார்க்க அங்கு நந்தன் தலை குப்புற கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து அவனை திரும்பி பார்க்க வயிற்றில் இருந்து இரத்தம் கொப்பளிக்க மயக்க நிலையில் கிடந்தான் நந்தன்..

அருகில் சென்று அவன் மூக்கில் விரல் வைத்து பார்த்து தினேஷ்
" சார் மூச்சு இருக்கு சார் உடனே ஆம்புலன்ஸ் கால் பண்ணுங்க "

வேலன் அவசரமாக ஆம்புலன்ஸ் அழைக்க
தினேஷ் திவ்யாவிடம்
" திவி அவன் இங்க தான் இருக்கான் "

திவ்யா " யாரு "

தினேஷ் " அந்த கொலைகாரன் "

திவ்யா " இங்க எப்படி இருக்க முடியும் வந்தவன் வேலைய முடிச்சிட்டு போக மாட்டானா "

தினேஷ் " இல்ல க்ரெக்டா எயிம் பண்ணி குத்தி இருக்காங்க இன்னும் பத்து நிமிஷம் லேட் ஆகிருந்தா கூட நந்தன் உயிர் இருந்து இருக்காது ஆனா அவன் உயிர் இருக்குனா இப்போ தான் இதலா நடந்து இருக்கு வா "
என அவளது கையை பற்றி அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தான்..

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து நந்தன் ஏற்றபட்டு முதலுதவி செய்யபட்டு மருத்துவமனைக்கு கூப்பிட்டு செல்லப்பட்டான்...

யார் அவன் என் தேடி தினேஷ் திவ்யா இருவரும் கடற்கரை நோக்கி செல்ல செல்ல அங்கிருந்த கூட்டத்தை கண்ட
திவ்யா " ஆனா இங்க இவ்வளவு பேர் இருக்காங்க எப்படி கண்டுபிடிக்கறது "

தினேஷ் " அதான் எனக்கும் புரியல "

திவ்யா " விடுங்க தினேஷ் அதான் அந்த மாணிக்கத்த பிடிச்சா எல்லாம் தெரிய போகுது வாங்க அங்க போலாம் "

இவர்கள் பேசுவதை ஒரு படகின் பின் கேட்ட அந்த உருவம் முகத்தில் ஏதோ ஒரு அதிர்ச்சி தெரிய அதே அதிர்ச்சியுடன் அங்கிருந்து வேகமாக தனது இடத்தை நோக்கி சென்றது...

நந்தன் நிலைமையை கண்ட அவனது தாய் கதறி அழுதபடி அங்கு வந்தனர் இருவரும்..

ருத்ர " என்னாச்சு வேலன் என்புள்ளைக்கு என்னாச்சு "

பாரு " அண்ணா சொல்லுங்கணா பயமா இருக்கு தவமா தவம் இருந்து பெத்த புள்ள அடிப்பட்டு இருக்குனு சொன்னது கொல நடங்கி போச்சு "

ருத்ர " பாரு இது ஹாஸ்பிடல் உன் ஓப்பேரிய இங்க வைக்காத வாய மூடு "

அவனது அதட்டலுக்கு பயந்த அவர் அமைதியாக புடவை தலைப்பினை வாயில் அமிழ்த்தியபடி அழுகையை தொடர்ந்தார்..

ருத்ர " என்னாச்சு நந்தனுக்கு எப்படி இது நடந்துச்சு"
என கண்ணில் கோபத்துடன் கேட்டவரை கண்ட

வேலன் " ஐ யம் சாரி நந்தன் நிலைமை இப்போ கொஞ்சம் சீரியஸ் தான் ஆனா அதுக்கு காரணம் ஆனவன நாங்க கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்..

ருத்ர " என்ன பேசுறிங்க நீங்களே இப்போ வேலை இல்லாம தான் இருக்கிங்க அப்புறம் எப்படி கண்டுபிடிப்பிங்க "

வேலன் " ருத்ர ஆள் யாரனு தெரிஞ்சுட்டு சீக்கிரமா கண்டுபிடிக்கலாம் என் பையன் சாவுக்கு காரணம் ஆனவன சும்மா விடுவேனு நினைச்சிங்களா "

ருத்ர " சரி அவன் டிடெயில் கொடுக்க ஆளுங்கள வச்சி அவன சத்தமே இல்லாம போட சொல்லுறேன் "

வேலன் " அவன போடுறதுனா எப்பவோ செய்ய சொல்லிருப்பேன் ஆனா அவன் ஏன் இதலா பண்ணுறானு எனக்கு தெரியனும் அதுக்கு அவன் உயிரோட வேணும் "

அப்போது அங்கு வந்த டாக்டர்
" சார் அவரு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல ஆனா நல்ல ரெஸ்ட் வேணும்"

வேலன் " நாங்க அவர விசாரிக்கலாமா டாக்டர் "

" நோ நோ இப்போ வேணாம் எதுவா இருந்தாலும் இருபத்து நாலு மணி நேரத்துக்கு அப்புறம் பேசுங்க இப்போ அவரு நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் ஐசியூ லே இருக்கட்டும் "

ருத்ர " தேங்க் யூ டாக்டர் "
என கை குலுக்கி நிம்மதியுடன் கூற
அப்போது ஏதோ பேச வந்த ருத்ரனை கை காட்டி தினேஷ் வருவதை கண்டு தடுத்தார்..

தினேஷ் " சார் இப்போ எப்படி இருக்கு நந்தனுக்கு "

வேலன் " உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல நல்லா ரெஸ்ட் எடுக்கனும் அவ்வளவு தான் "

தினேஷ் " ஓகே சார் அந்த கொல காரன் அங்க தான் இருந்து இருக்கான் நாம தான் மிஸ் பண்ணிட்டோம் "

வேலன் " தினேஷ் தினேஷ் இத இதோட விடுங்க நாங்க பாத்துக்குறோம் நீங்க இதோட இந்த கேஸ்ல இருந்து விலகிகோங்க "

தினேஷ் " என்ன பேசுறிங்க சார் இப்போ ரொம்ப முக்கியமான கட்டத்துல இருக்கோம் கொஞ்சம் மிஸ் ஆனாலும் "

வேலன் " தினேஷ் நாங்க பாத்துக்குறோம் "
இப்போது அவரது குரல் சற்று சத்தமாக கேட்ட அவரை வினோதமாக பார்த்தான் தினேஷ்.

வேலன் " உங்களோட பீஸ் உங்க ஆபிஸ் தேடி வரும் நீங்க இப்போ கிளம்பலாம் "

தினேஷ் " ஓகே சார் நீங்க பாத்து இருந்துகோங்க எனி ஹெல்ப் எனக்கு கால் பண்ணுங்க "
என அவரின் தோளினை தொட்டு விட்டு நகர....

வெளியே வந்த தினேஷியை கண்ட திவ்யா " என்ன இப்படி பேசுறாங்க இந்த கேஸ்ல எல்லாம் கண்டுபிடிச்சது நீங்க இப்ப போய் உங்கள வேணாணு சொல்லுறாங்க "

தினேஷ் " இவங்க அந்த மாணிக்கத்த கண்டிப்பா உயிரோட விடமாட்டாங்க போலிஸ் கிட்டயும் சொல்லமாட்டாங்க வேற மாதிரி ஏதாவது பண்ணுவாங்க "

திவ்யா " இப்போ என்ன பண்ணுறது "

தினேஷ் " தெரியல யாரு அந்த மாணிக்கம் எதுக்கு இதெல்லாம் பண்ணுறானு‌ தெரியனும் அதுவரை வெயிட் பண்ணி தான் ஆகனும் "

திவ்யா " ஆனா இத எப்படி நாம தெரிஞ்சுக்க போறோம் "

தினேஷ் " அதுக்கு ஒரு வழி இருக்கு வா போகலாம் "

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே
மன்னிக்கவும் நீண்ட இடைவெளி வந்துவிட்டது.. இனி தொடர்ந்து கதையை பதிவு செய்கிறேன்...
சிரமத்திற்கு மன்னிக்கவும் கதையை மறந்துவிட்டார்கள் சற்று சிரமப்படாமல் முதலில் இருந்து படிக்கவும்....

நன்றியுடன்
சிந்தியன்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 15

அன்று இரவு நந்தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அஞ்சிய ருத்ர அவனை தன் வீட்டிற்கே அழைத்து சென்று அங்கு வைத்து அவனுக்கு மருத்துவம் பார்க்கலாம் என முடிவு செய்து அவனை அழைத்து சென்றனர்...

வீட்டிற்கு வந்த ருத்ர நந்தனின் அறையை தயார் செய்து தகுந்த பாதுக்காப்புடன் ஆட்களை வைத்து அவனை பார்த்து கொள்ள முடிவு செய்தனர்..

ருத்ர " இங்க பாரு நந்தன பார்க்க யாரு வந்தாலும் உள்ள விடாத உன்ன தவிர வேற யாரும் அந்த ரூம்குள்ள போக கூடாது டாக்டர் வந்தாலும் நீ அவன் கூட தான் இருக்கனும் புரியுதா "

பாரு " என்னங்க என் புள்ளைய நான் பாத்துக்க மாட்டனா அவன பத்துரமா பார்த்துகுறேங்க "

ருத்ர " ம்ம் சரி "
என கிளம்ப போனவனை ஒரு நிமிடம் தடுத்த பாரு
" ஏங்க அவன யார கொல்ல வந்தா ஏன் அவன கொல பண்ண பாத்தாங்க "

ருத்ர " அதலா உனக்கு தேவையில்லாத விஷயம் உன்ன என்ன சொன்னனோ அதமட்டும் பாரு புரியுதா "
என கூறியபடி கிளம்பி செல்ல

வேலன் மற்றும் ருத்ர தீவிரமாக தனது ஆட்களை கொண்டு அந்த மாணிக்கத்தை தேட முடிவு செய்தனர்..
அதன்படி வேலன் தனது போலிஸ் நண்பர்கள் உதவியுடன் அவனுக்கு இதற்கு முன்னர் போலிஸ் கேஸ் உள்ளதா அவனை பற்றி ஏதேனும் தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தனர் ஆனால் தேடியது அனைத்தும் பூஜ்யிமே...

இதே வேலையில் தினேஷ் திவ்யா உடன் இணைந்து அவனுக்கு வேண்டிய தகவல்களை சேகரிக்க தொடங்கினான்...

மூன்று நாட்கள் கழிய அன்று நந்தனின் அறையில் ஏதோ விழுந்த சத்தம் கேட்க அவசர அவசரமாக எழுந்து ஓட முயல தடுக்கி கீழே விழ போன பானுவை கமலா தாங்கி பிடித்தார்..

கமலா " என்னமா பாத்து போக வேண்டியது தான "

பாரு " இல்லடி நந்தன் ரூம்ல ஏதோ சத்தம் கேட்குது அதுக்கு தான் "
என அடுத்த அடி எடுத்து வைக்க முயல

" அம்மா "
என்ற சத்தத்துடன் மறுபடியும் விழ

கமலா " அம்மா உங்களால முடியல நீங்க கொஞ்சம் உட்காருங்க நான் போய் பாக்குறேன் "

பாரு " இல்ல வேணாம் டி நானே போய் பாக்குறேன் அவரு வந்தா சத்தம் போடுவாரு "

கமலா " அட இருக்க மா நான் போய் பாக்குறேன் "

பாரு " ம்ம் சரி நீ போ நான் இங்க உட்காருரேன் "
என்றபடி அங்கிருந்த சேரில் அமர
உள்ளே சென்ற கமலா நந்தனை சற்று நேரம் உற்று பார்த்தாள்...

பாரு " என்னடி என்ன சத்தம் பாத்தியா "

கமலா " ஆங் மா ஒன்னும் இல்ல இங்க இருந்த கிளாஸ் கீழ விழுந்துருக்கு அதான் மா "
என்றபடி கீழே விழுந்த கிளாஸை எடுத்தவள்..
சட்டென நந்தனின் முகத்தில் இருந்த மூச்சுவிட வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து விட்டாள்..

திடிரென சுவாச கருவி நின்றதால் அவனது சுவாசம் தடைபெற மேலையும் கீழேயும் அவன் மூச்சு விட சிரமபட..
அவனை கண்டு சிரித்தாள் கமலா எதிர்பாராத விதமாக அங்கு ஆள் வரும் சத்தம் கேட்க கடகடவென அறையை விட்டு வெளியே வரவும் ருத்ர டாக்டர் உடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.....

ருத்ர " ஏய் நீ என்ன இங்க பண்ற "

கமலா " இல்ல ஐயா கிளாஸ் எடுக்க "
என தனது கையில் இருந்த கிளாஸை காட்ட

ருத்ர " இங்கலா நீ வர கூடாது போ வெளியே "
என கத்த கமலா பதட்டத்துடன் வேகமாக வெளியே வந்தாள்...

பாரு " என்னடி என்னாச்சு "
என அவர் கேட்டு கொண்டே இருக்க எதுவும் பேசாமல் வெளியே சென்றாள் கமலா..

உள்ளே வந்த ருத்ர மூச்சு விட சிரமப்பட்டு இருக்கும் நந்தனை கண்டவர் பதறியபடி அருகில் ஓட டாக்டர் அவனது மாஸ்கை அணிவித்து மீண்டும் பழைய நிலைக்கு வரபடி செய்ய

ருத்ர வெளியே ஓடி வந்தவர் பாருவிடம்
" எங்க அவ "

பாரு " யாருங்க "

ருத்ர " அந்த வேலகார நாயு "

பாரு " அவ எதுவும் சொல்லாம இப்பதான்ங்க வெளியே போனா "

ருத்ர வேகமாக வெளியே வரவும் கமலா கேட்டை தாண்டி போக

ருத்ர " வாட்ச்மேன் அவ பிடி "
என கத்த
இதனை கேட்ட கமலா ஓட ஆரம்பித்தாள்

அதற்குள் அவரது ஆட்கள் வாட்ச்மேன் என அனைவரும் அவளை துரத்த வயதான பெண்மணியால் எளிதாக அவர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை அகப்பட்டு கொண்டாள்...

வீட்டின் உள்ளே எட்டி மிதித்து தள்ள சுருண்டபடி தரையில் விழுந்தாள் விழுந்த வேகத்தில் அவளது மூக்கில் அடிப்பட்டு இரத்தம் வர இதனை கண்ட பாரு
" ஐய்யோ என்னங்க ஆச்சு ஏங்க அவள தள்ளி விட்டிங்க இப்ப பாருங்க இரத்தம் வருது "
என கரிசனத்துடன் தாங்கி பிடித்த பாருவை ஓங்கி அறைவிட்டார் ருத்ர..

" ஏய் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டி இவ நம்ப நந்தன கொல பண்ண முயற்சி பண்ணிருக்கா நந்தனோட மாஸ்க் எடுத்துவிட்டு தான் வெளியே தப்பிச்சு ஓட முயற்சி பண்ணி இருக்கா "

அப்போது அங்கு வந்த டாக்டர்
" ருத்ர சார் இன்னும் ஐஞ்சு நிமிஷம் நாம லேட்டா வந்திருந்தா நந்தன உயிரோடவே பாத்து இருக்க முடியாது தேங்க் காட் "
என அவர் கூறியதை கேட்ட பாரு நெஞ்சில் கை வைத்து கொண்டே கமலாவிடம் வந்தவர்
" அடி பாவி நான் உனக்கு என்னடி பண்ணேன் ஏன்டி இப்படி பண்ண என் பையன கொல்ல உனக்கு எப்படி டி மனசு வந்துச்சு உன்ன ஒரு வேலைகாரி மாதிரியா பாத்தேன் சொந்த தங்கச்சி மாதிரி தான்டி பாத்தேன் "
என அறைந்தவரை முறைத்தவள்

" நீங்க எதுவும் பண்ணல மா ஆனா உங்க பையன் எங்களுக்கு நிறைய கெடுதல் பண்ணி இருக்கான் என்ன இந்த தடவ கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு ஆனா அடுத்த தடவ அவனுக்கு சாவு நிச்சயம் "
என தான் உட்காருந்திருந்த தரையின் மீது கைகளை ஓங்கி அடித்து கூற

அவள் கூறியதை கேட்ட ருத்ர பாரு இருவரும் ஆடி போயினர்...

ருத்ர அவசரமாக வேலன் அவனது ஆட்கள் என வர வைக்க இதனை எதுவும் கண்ட அஞ்சாமல் உதட்டில் புன்னகையுடன் அமர்ந்திருந்த கமலாவை பார்த்த அனைவரும் ஆச்சிரியம் அடைந்தனர்....

அதற்குள் வேலன் வர
ருத்ர " இவ தான் "
என கை காட்ட

வேலன் " ஏய் யாரு நீ யாரு சொல்லி இத பண்ண உண்மைய சொல்லு எவ்வளவு பணம் வாங்குன ஆங் "

ருத்ர " வேலா இவ காசுக்காகல இத பண்ணல வேற ஏதோ இருக்கு அவகிட்ட உண்மைய எப்படி வர வைக்கனும் யாரு இவங்க பின்னாடி இருக்காங்க எல்லாம் உண்மையும் இவ வாயாலே சொல்ல வைக்குறேன் "

இதனை எல்லாம் இந்த பக்கம் கேட்ட தினேஷ் " யாரோ இந்த கேஸ்ல சம்பத்தபட்டவங்க இவங்கிட்ட மாட்டிடாங்க இவங்க பேசுதறல பாத்தா அவங்கள சும்மா விடமாட்டாங்க வா போகலாம் "

திவ்யா " ஆனா இதலா எப்படி உனக்கு தெரியும் "

அன்னைக்கு எதுக்கும் இருக்கட்டுமேனு வேலன் சார் ஃபோன்ல அவருக்கே தெரியாம சின்ன சிப் செட் பண்ணி வைச்சேன் அது இப்போ உதவுது "
என இருவரும் கிளம்ப

அங்கே கமலா வாயிலும் மூக்கிலும் இரத்தம் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றவளை மேலும் மேலும் அடித்து துன்புறுத்தினர்..
இவ்வளவு அடி வாங்கியும் அவளது வாயில் இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை அவர்களால்..

ஆனால் அவரே எதிர்பாராத விதமாக அவளது ஃபோன் அடிக்க அவள் எடுக்கும் முன் ருத்ர அவளது பையில் இருந்த போனை எடுத்தாள்....

அடியாட்களிடம் அவளது வாயை பொத்துமாரு செய்கை அவர்களும் அதன்படி செய்ய ருத்ர ஃபோன் ஆன் செய்து காதில் வைத்தான்..

" ஹலோ ஹலோ அஞ்சு எத்தன தடவ கால் பண்ணுறேன் ஏன் எடுக்கல அங்கு இருந்து நீ ஃபோன் எடுக்காதது எனக்கு ரொம்ப பயமா இருக்கு சரி யாருக்கும் உன் மேல எந்த சந்தேகமும் வரலல ஓகே நான் இங்க முனையில தான் இருக்கேன் நீ வா நாம கிளம்பலாம் இதுக்கு மேல இங்க இருந்தா ஆபத்து அந்த வேலன் ஆளுங்க என்ன சுத்தி சுத்தி தேடுறாங்க சீக்கிரம் நீ வா "
என மறு பேச்சு பேசாமல் போனை வைக்க

ருத்ர சிரிப்புடன்
" எல்லா ஆடும் தானா வந்து சிக்குது இப்ப மாட்டுவான்ல அவன் "
என்றபடி தனது ஆட்களிடம் கை காட்டி எதையோ கூற அவர்களும் வெளியே ஓடினர்...

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி


எல்லா செயல்களுக்கும் முடிவு உள்ளது என்பது போல முடிவுக்கு வர ருத்ர ஆட்கள் தங்களது விசுவாசத்தை காட்டும் பொருட்டு மாணிக்கத்தை பிடித்து அடித்து உதைத்து ருத்ரனின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தனர்...

மாணிக்கத்தை கண்ட அஞ்சு என்கிற கமலா அதிர்ச்சியில் கண்கள் விரிய கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் கொட்டியது.
ஆனால் மாணிக்கம் அஞ்சுவிடம் கண்களால் ஏதோ கூற அதனை உடனடியாக புரிந்து கொண்ட அஞ்சுவும் தனது கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள்...
இப்போது அவளது கண்ணில் அழுகையில்லை அதற்கு மாறாக எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்த முகத்தை கண்ட ருத்ர வேலன் இருவரும் குழம்பினர்...

இதே நேரம் இங்கு நந்தனின் உடலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு அவனது கை கால்கள் அசைய டாக்டர் ஓடி சென்று ருத்ரனிடம் தெரிவித்தார்..

ருத்ர " என்ன சொல்றிங்க உண்மையாவா "

டாக்டர் " ஆமாம் சார் அவருக்கு நினைவு திரும்புது வாங்க வந்து பாருங்க "

ருத்ர " உங்க நல்ல நேரம் போல நந்தனுக்கு நினைவு திரும்புது உங்கள வந்து கவனிச்சுக்குறேன் "
என்றவர் நந்தனிடம் சென்றார்..

அதற்குள் நந்தன் அவனது உடல்நிலையும் பொருட்படுத்தாமல் எழுந்து வெளியே வந்தான்..

ருத்ர " நந்தா நந்தா எப்படி டா இருக்கு இப்போ "
என அவனது முகத்தை தடவியபடி கேட்க

நந்தன் " டாட் டாட் அங்க நான் பார்த்த "

ருத்ர " நீ ஒன்னும் சொல்ல வேணாம் டா எனக்கு எல்லாம் தெரியும் "
என்றவர் நிகர்ந்து மாணிக்கம் கமலா இருவரையும் காட்ட

நந்தன் " டாட் இவங்க யாரு "

ருத்ர " இவங்க தான் பா உன்ன கொல பண்ண வந்தவங்க "

நந்தன் " இல்ல டாட் அது இவங்க இல்ல மீ மீ மீனா தான் என்ன கொல்ல வந்தா அவ தான் என்ன கத்தியால குத்துனா‌ "

ருத்ர " அப்போ அவளும் இதுக்கு உடந்தையா இவங்களா யாரு ஏன் உன்ன கொல்லனும் "

நந்தன் " என்ன குத்துனது‌ மீனா தான் ஆனா அவ முகம் மாரி போய் அது அது அந்த பொண்ணு பொண்ணு "

அவன் கூறியதை கேட்ட கமலா என்கிற அஞ்சுவும் மாணிக்கம் என்கிற ரவியும் சத்தமாக சிரித்தபடி

" மீரா டா எங்க பொண்ணு மீரா தான்டா உன்ன கொலை பண்ண பாத்தா "

ருத்ர " ஏய் நீங்களா யாரு யாரு அந்த மீரா மீனா இவங்களா யாரு உண்மைய சொல்லு "

" அத நான் சொல்றேன் "
என்ற சத்தம் கேட்டு திரும்ப அங்கு கையில் துப்பாக்கியுடன் மீனா நிற்க அதனை கண்ட அனைவரும் அதிர்ந்தனர்..

ரவி " இந்திரா நீ ஏன் இங்க வந்த நம்ப லட்சியத்துல இன்னும் இரண்டு பேர் மீதி இருக்காங்க அவனுங்களையும் நாம பழி வாங்கனும் "

மீனா " தெரியும் பா ஆனா எனக்கு நீங்களும் அம்மாவும் ரொம்ப முக்கியம் "

அவளது கையில் இருந்த துப்பாக்கியை கண்டு அனைவரும் பயந்தபடி பின் வாங்க மீனா என்கிற இந்திரா மெதுவாக ரவி அஞ்சு அருகில் செல்ல

இந்திரா" என்ன கேட்ட நாங்களா யாருனு தான கேட்ட எங்கள இவனுக்கு தெரியாது ஆனா ஒன்னுமே தெரியாத அப்பாவி பொண்ண கெடுத்து கொண்ணானே உன் புள்ள அவனுக்கு தெரியும் "

நந்தன் புரியாது பார்க்க

இந்திரா " அதனா ஒன்னு இரண்டா இருந்தா நம்ப நியாபகத்துல இருக்கும் நீ தான் அத வேலையாவே பண்ணுறியே அப்புறம் எப்படி டா உனக்கு நியாபகம் இருக்கும் "

"சொல்றேன் நானே சொல்றேன் எல்லாத்தையும் சொல்றேன் உன் வீட்டுல வாட்ச்மேன் வேல பாத்தாரே மாணிக்கம் அவரு தான் எங்க அப்பா ரவி ரிட்டெய்டு டீச்சர் நாங்க மகா ராணி மாதிரி பாத்துகிட்ட எங்க அம்மா அஞ்சு உங்க வீட்டு வேலைக்காரி கமலா கள்ளகபடம் இல்லாம சுத்திட்டு இருந்த எங்க வீட்டு செல்ல பொண்ணு மீரா இப்படி சந்தோஷமா இருந்த எங்கள ஓரே நாள சிதைச்சுட்டான் உங்க புள்ளையும் அவன் கூட்டாளிக்களும் "

மூன்று வருடங்களுக்கு முன்பு

" மா பிளிஸ் மா இன்னைக்கு தான் கடைசி நாள் நான் போயிட்டு வந்துடுறேன் பிளிஸ் "
என்று தாயிடம் கெஞ்சி கொண்டு இருந்தால் அந்த இருபத்து இரண்டு வயது அழகு பதுமை..

" முடியாது‌ முடியாது நீ என்ன சொன்னாலும் நைட்டு லேட்டு ஆகுனு உன்ன அனுப்ப முடியாது "

" மா நான் சீக்கிரமா வர டிரை பண்ணுறேன் மா பிளிஸ் "

" சரி டி உனக்காக ஏழு மணிக்கு லா இங்க நீ இருக்கனும் இல்லனா "

" மா ஆறு மணிக்கு தான் மா பங்ஷன் ஸ்டார்ட் ஆகும் அப்புறம் எப்படி மா "

" இங்க பாரு டி ஏதோ காலேஜ் முடிச்சு ஃபார்வேல் பங்ஷன் சொன்ன அதான் அலோ பண்ணுறேன் ஏழு மணிக்கு வருவேனா போ இல்லனா போகாத "
என்றவாறு அவர் செல்ல

சரி என முடிவு எடுத்தவள் பச்சை நிற புடவை உடுத்தி தனது வண்டியை எடுத்து கொண்டு திரும்பி தனது தாயை பார்த்தவள கை ஆட்டி கொண்டு பறந்தாள்..

" என்ன கா இன்னைக்கு மா காலேஜ் "
" ஆமாம் டி ஏதோ பங்ஷனா அதான் போயிட்டு வந்துடுறேனு சொல்லிட்டு போறா மா "
" என்னமோ கா காலம் வேற கெட்டு கிடக்குது நீ வேற ஒத்த புள்ளைய பெத்து வைச்சு இருக்க பாத்துக்கோ கா நான் வரேன்‌"

சிறிது நேரம் வெளியே நின்று தனது மகளின் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டு பிறகு உள்ளே வந்தார்...

அடுத்த‌ இரு தினங்களுக்கு பிறகு
நெரிசலான அடர்ந்த அந்த பஸ் ஸ்டாப்பில் கையில் பைகளை தூக்கியபடி தனது ஊருக்கு செல்லும் வழியில் டீ கடையின் கீழே தொங்கிய செய்தி தாளை பார்த்தாள்..


" அடையாளம் தெரியாத இளம்பெண் எரித்து கொலை..
கற்பழித்து கொல்லப்பட்டாரா ???? "

இதனை கண்டவள் பெரு மூச்சு விட்டபடி தனது இருக்கையில் அமர்ந்தாள் இந்திரா....."


இரு தினங்களுக்கு பிறகு

இந்திரா " மா "
என்கிற கூவலுடன் உள்ளே நுழைய அந்த வீடே மயான அமைதியில் அவளை வரவேற்றது..

இந்திரா " மா பா எங்க இருக்கிங்க‌ "

ஒரு அறையின் மூலையில் இருவரும் அமர்ந்து இருக்க

" ம்ம் இங்க தான் இருக்கிங்களா எங்களா தேடுறது உங்கள ஆமா என்ன அவசரமா ஏன் சென்னையில் இருந்து வர சொல்லிட்டு நீங்க யாரும் ஏன் என்ன அழைச்சிட்டு போக வரல எங்க மா அந்த வாலு வரட்டும் அவ அக்கா பொக்கானு வருவால அப்ப கவனிச்சுக்குறேன் "

" என்ன நான் மட்டும் பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியாவே இருக்கிங்க "
என்றபடி அவளது தந்தையை திருப்பி முகத்தை பார்க்க அவர் அடக்கமுடியாமல் கதறி அழுதார்

" பா என்னாச்சு பா ஏன் அழுறிங்க அம்மா " என்று அழைக்க அவர் இன்னும் கதறி அழுத கொண்டு இருந்தார்..

" இப்ப சொல்ல போறிங்களா என்ன என்னாச்சு ஏன் இப்படி அழுகுறிங்க "

அப்போது தான் அவள் கவனித்தாள் அந்த அறையின் மூளையில் தன் அன்பு தங்கை மீராவின் போட்டோவில் மாலை போடப்பட்டு அருகில் விளக்கு ஏற்றப்பட்டு இருப்பதை இதனை கண்டவள் அப்படியே மயங்கி சரிய பெற்றோர் இருவரும் அவளை தாங்கி பிடித்து தங்களது அறையில் படுக்க வைத்தனர்...

சில மணி நேரங்கள் கழிய மெதுவாக கண்விழித்தவள் நடந்ததை நினைத்து பார்த்து ஓஓஓஓவென கதறி அழுதாள்...
அவள் அழுவதை பார்த்த பெற்றோர் இருவரும் சேர்ந்து அழ சில மணி நேரங்களுக்கு பிறகு தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு

" என்னப்பா ஆச்சு என் தங்கச்சி இறந்த விஷயத்த கூட என்கிட்ட சொல்ல அவள கடைசியா கூட பாக்கவிடமா பண்ணிட்டிங்களே பா "

" ஐய்யோ அப்படி சொல்லாத மா எங்களுக்கும் அவ முகத்த கடைசியா கூட பாக்க கொடுத்து வைக்கல மா நான் என்ன பண்ணேன் என் குடும்பத்த இப்படி அந்த கடவுள் சிதைச்சுடாரே மா நம்ப தங்கத்த சிதைச்சுடாங்க எந்த படுபாவியோ "
என கதறி நெஞ்சில் அடித்து கொண்டு
அழுதவரின் கையினை பிடித்து கொண்டு

" பா பா என்ன நடந்துச்சு அழுகாம சொல்லுங்க சொல்லுங்க பா "

" எப்பவும் போல பக்கத்து ஊருல நடந்த வார சந்தைக்கு போயிட்டு வந்த மீராவ யாரோ நாலு ஐஞ்சு பசங்க சேர்ந்து அவள சிதைச்சு பேப்பர கசக்கி போடுற மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க மா முகம் கூட தெரியாம இருக்க புள்ளையே எரிச்சு போட்டு போயிட்டாங்க மா "

அவர் கூறியதை கேட்டு வாயில் கை வைத்து
" எப்ப பா இது நடந்துச்சு ஏன் யாருகிட்டயும் சொல்ல பா நீங்க "

" என்னத்த மா சொல்ல புள்ளைய காணும் போலிஸ் கம்புளைண்ட் கொடுத்தோம் உன்கிட்ட சொல்லி உன்னையும் பயபுறுத்த வேணாணு தான் மா சொல்லல நேத்து சாயங்காலம் வந்த போலிஸ் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி அந்த உடம்ப காட்டி நம்ப புள்ளையான அடையாளம் காட்ட சொன்னாங்க மா துடிச்சுட்டோமா இரண்டு பேரும் கொஞ்ச சூடா காப்பி கொடுத்தாலே தாங்காத பொண்ணு எரிஞ்சு போயி கரிகட்டையா கிடந்தா மா "

" ஐய்யோ கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா என் தங்கச்சி வாய் பேச முடியாத பச்ச புள்ளையே இப்படி பண்ண எப்படி தான் இவனுக்களுக்கு மனசு வந்துச்சோ "
என கதறி கொண்டே கூற

" அவ கால கிடந்த கொலுசு வச்சி தான் நம்ப பொண்ணு உறுதி பண்ணோம் எரிஞ்ச உடம்புக்குறதால வீட்டுக்கு கூட எடுத்துட்டு வராம அங்கயே போஸ்ட்மார்ட்டம் பண்ணி அப்படியே சுடுகாட்டுல போய் காரியம் பண்ணிட்டோம் மா "

மொத்த குடும்பமும் இங்கே உணவு உறவு தொலைத்து நிம்மதி இழந்து கிடக்க இவர்களை இந்த நிலைக்கு தள்ளி அந்த கயவர்கள் எதுவும் அறியாமல் நிம்மதியாக தனது வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்..

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரும்பி வருவேன் உன்னை தேடி 16


பாதி எரிந்த நிலையில் கிடந்த கிடந்த மீராவின் உடலை கைப்பற்றி போலிஸ்காரர் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே தெரிந்தால் மற்றொரு பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என அவர்களை பயமுறுத்தி யாருக்கும் விஷயம் வெளிவராத நிலையில் உடலையும் அடக்கம் செய்தனர்..

ஆனால் எப்படியோ அந்த விஷயம் ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு மட்டும் தெரியவர அவர்கள் எழுதியதை தான் அன்று இந்திரா கண்டது...

இந்திரா தனது தங்கையை யார் இவ்வாறு செய்தது அவர்களுக்கு சட்டபடி தண்டனை கிடைக்க வேண்டும் என
ஒரு மாதம் தினமும் போலிஸ் ஸ்டேஷன்க்கு அலைய ஏனோ அவளுக்கு அவர்கள் சரியான பதிலை கொடுக்கவில்லை..

" சார் ஏன் சார் இப்படி பண்ணுறிங்க ஒரு மாசமா தினமும் அலைறேன் ஆனா நீங்க விசாரிக்குறோம் விசாரிக்குறோம்னு மட்டும் தான் சொல்றிங்க இதுவரை ஒரு நடவடிக்கை கூட எடுக்கல ஏன் சார் இப்படி பண்ணுறிங்க "

" மா நாங்களும் விசாரிச்சுட்டு தான் இருக்கோம் தப்பு பண்ணவன் எந்த ஒரு தடயமும் இல்லாம பண்ணிட்டான் நாங்க மட்டும் என்ன சும்மாவா இருக்கோம் "

" ஏன் சார் ஒரு சின்ன க்ளு கூடவா உங்களுக்கு கிடைக்கல எவ்வளவு பெரிய தப்பு பண்ணுறவனும் ஏதாவது ஒரு தடயத்த விட்டுட்டு தான் போவான் அத கூடவா நீங்க கண்டுபிடிக்கல "

" இங்க பாருமா உனக்கு வேணுனா உன் தங்கச்சி கேஸ் மட்டும் தான் பெருசா தெரியலாம் எங்களுக்கு இது மாதிரி நிறைய கேஸ் இருக்கு அதையும் நாங்க பாக்கனும்ல "
என்று சற்று சத்தம் போட்டவர்
" உனக்கு தேவைனா நீயே போய் உன் தங்கச்சிய கொன்னது யாருனு கண்டிபிடிச்சுக்கோ "
என முனுமுனுப்புடன் கூற
அது அவளது காதிற்கு தெளிவாக கேட்டது....

கோபத்துடன் அங்கிருந்த நகர்ந்தவள் ஸ்டேஷனை விட்டு வெளியே வர
" அம்மாடி ஒரு நிமிஷம் "
என்ற சத்தத்தை கேட்டவள் திரும்ப
அங்கு ஐம்பது வயதை ஒட்டி போலிஸ் காண்ஸ்டெபுள் வர

" அம்மாடி நான் சொல்றது தெளிவா கேளு உன் தங்கச்சி பத்தி உனக்கு ஒரு தடயத்த நான் சொல்றேன் ஆனா இங்க இல்ல நீ சாயங்காலம் கிழக்கு கோவிலுக்கு வா அங்கு வா இதுக்கு மேல இங்க பேச முடியாது நான் வரேன் "
என்றவர் வேக வேகமாக திரும்பவும் ஸ்டேஷன் உள்ளே செல்ல அவர் சென்றதை சிறிது நேரம் நின்று பார்த்தவள் யோசனையுடன் தனது வீட்டினை நோக்கி சென்றாள்...

எப்போது மாலை ஆகும் என காத்திருந்தவள் இதற்கு மேல் முடியாது என அவர் சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம்‌ முன்பாகவே செல்ல கடவுளை தொழுதுவிட்டு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தாள் அப்போது தான் மாலை நேரம் தொடங்கியதால் என்னவோ ஒரு சிலரே அங்கு இருந்தனர்..

சரியாக சொன்ன நேரத்தில் அவர் வர உடையை கூட மாற்றாமல் நேராக ஸ்டேஷனில் இருந்து வருவது தெரிந்தது அவரை கண்ட இந்திரா எழ

" இங்க வேணாம் மா பின்னாடி வா "
என்றவர் கோவிலுக்கு பின்னே செல்ல இவளும் சென்றாள்...

அங்கு கையை பிசைந்தபடி அவர் நிற்க

" சார் சொல்லுங்க சார் என் தங்கச்சி கேஸ் பத்தி உங்களுக்கு என்ன சார் தெரியும் பிளிஸ் சொல்லுங்க அவ இல்லாம நாங்க படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல தினம் தினம் சாகுறோம் அட்லிஸ்ட் அவ கொலைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேணாமா அதுக்கு தான் நான் இவ்வளவு கஷ்டபடுறேன் சார் "
என முகத்தை மூடியபடி அழுதவளை கண்டவரின் கண்கள் கரிக்க

" மா எனக்கு உன் தங்கச்சி வயசுல ஒரு பொண்ணு இருக்கா மா அந்த குழந்தைக்கு நடந்த அந்நியாயம் வேற யாருக்கும் நடக்க கூடாதுனு தான் மா இத நான் உன்கிட்ட சொல்றேன் "
என்றவர் சுற்றி பார்த்துவிட்டு

" நீ நினைக்குற மாதிரி போலிஸ் யாரும் உன் தங்கச்சி கேஸ எடுத்து பாக்கல உன் தங்கச்சி உடம்ப கண்டுபிடிச்ச அடுத்த நாளே எங்க ஸ்டேஷனுக்கு ஒரு பார்சல் அது கூடவே ஒரு ஃபோன் காலும் வந்துச்சு அதுல என்ன சொன்னாங்களோ தெரியல உடனே அந்த பார்சல பிரிச்சு பாக்க எல்லாமே பணம் எவ்வளவுனு தெரியல இன்ஸ்பெக்டர் ‌தனியா ரூம்க்கு எடுத்துட்டு போயி எங்க எல்லாருக்கும் பிரிச்சு ‌கொஞ்சம் கொடுத்துட்டு இதோட இந்த கேஸ மூடனும் யாரு வந்து கேட்டாலும் எதுவும் வாய திறக்க கூடாதுனு சொல்லிட்டாரு நான் புள்ள குட்டி காரன் மா அந்த பணத்த நான் வாங்கலனா எல்லாரோட பார்வையும் என் மேல திரும்பும் ஆனா சத்தியமா சொல்றேன் நான் அந்த பணத்த அப்படியே ஆசிரமத்துக்கு அனுப்பிடேன் மா "

இதனை கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தவள்
" அவ்வளவு தானா சார் காசு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குதா என் தங்கச்சி சாவுக்கு நியாயம் கூட கிடைக்காது "

" என மன்னிச்சுரு மா இதுக்கு பதில் என்கிட்ட இல்ல ஆங் மறந்துட்டேன் "
என்றவர் தனது பையில் இருந்த எடுக்க

" இந்தா மா இது தான் உன் தங்கச்சி கொன்ன இடத்துலேந்து கொஞ்சம் தூரம் கிடைச்சுது "
என்றபடி தனது கையில் இருந்த காலேஜ் ஐடி கார்ட் ஒன்றை கொடுக்க

அதனை வாங்கி பார்த்தவள் தனது ஊரில் பிரபலமான கல்லூரி பெயரில் இருக்க கீழே ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் அவளது முகவரி இருந்தது அதனை தனது பையில் பத்திரமாக வைத்துக் கொண்டவள் அவரிடம் சொல்லி கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்...

அவள் செல்வதை பார்த்து கொண்டு இருந்த அந்த போலிஸ்கார் அவள் தலை மறைந்தவுடன் கடவுளிடம் அந்த பெண்ணின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவளை நாசம் செய்வர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வணங்கி கொண்டு தனது கையாலததனத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்....

வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டாள்.. ஒரு மணி நேரத்திற்கு மேலும் கதவு திறக்கபடாமல் இருக்க அவளது தந்தை ரவி கதவை தட்ட வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை..
அவருள் பதற்றம் தொற்றிக் கொள்ள வேகமாக கதவை தட்டினார்...

கதவை திறந்து வெளியே வந்தவள்
" என்ன பா பயந்துடிங்களா கொஞ்சம் யோசனையா இருந்தேன் அதான் கதவ திறக்கல "

" என்னமா என்ன ஆச்சு "
என்றவர் அவரது தலையை ஆதரவாக தடவி கொடுத்தபடி
" விடுமா நடந்தது நடந்து போச்சு எங்களுக்குனு இருக்குறது நீ மட்டும் தான் உனக்கு எதுவும் ஆகாமா பாத்துகனும்மா நாங்க வா நாம இந்த ஊர விட்டே போகலாம் நாமக்கு எதுவும் வேணாம் வா "

" எங்கபா போகனும் நம்ப மீரா வாழ்ந்த இந்த இடத்த விட்டு நாம எங்கபா போக போறோம் இங்க பாருங்க பா அங்க தான் அவளும் நானும் ஓடி பிடிச்சு விளையாடுவோம் இங்க தான் கட்டிபிடிச்சுட்டு தூங்குவோம் இங்க தான் அவ உங்க கழுத்த கட்டிகிட்டு அம்மாவ கிண்டல் பண்ணுவா இங்க தான் அவளுக்கு அம்மா அவங்க கையால ஊட்டி விடுவா இங்க தான் எங்களுக்கு நீங்க பாடம் சொல்லி கொடுப்பிங்க‌"
என ஒவ்வொரு இடத்தையும் சுட்டி காட்டி சொல்ல அவளது சத்தத்தில் அவளது தாயும் வர

அவள் கூறியதை கேட்ட தரையில் அமர்ந்தபடி இருவரும் கதறி அழு

" இப்படி உயிர் மூச்சா கலந்து இருந்த நம்ப பொக்கிஷத்த அவங்க துடிக்க துடிக்க கொண்ணு இருக்காங்க அவங்கள நாம எதுவும் பண்ண வேணாமா நம்ப மீரா சாவுக்கு நியாயம் கிடைக்க வேணாமா இதலாம் விட்டுட்டு ஓடி போயி நிம்மதியா வாழ சொல்றிங்களா நம்பலாள அது முடியுமா "

" போலிஸ் கம்பிளைண்ட் தான் கொடுத்து இருக்கோமே அங்க ஏதாவது செஞ்சா தான் உண்டு "

" போலிஸ் "
என வெற்று புன்னகை ஒன்றை சிந்தியவள்..
" இதுக்கு மேலையும் அவங்கள நம்பி இருந்தா நம்பல விட முட்டாள் யாரும் இல்லபா "
என்றவள் அந்த உதவி செய்த போலிஸ் சொன்ன தகவல்களை கூறினாள்...

அவள் கூறியதை கேட்டு சிலையென அமர்ந்திருந்த இருவரையும் கண்டவள்
" இப்ப சொல்லுங்க பா நாம என்ன பண்ணலானு "

" கொல பண்ணலாம் "
என்று கூறியதை கேட்டு இருவரும் ஒரு சேர திரும்பி பார்க்க

அங்கு அவளது தாய் கண்ணில் கோபத்துடன்
" ஆமா கொல பண்ணலாம் பத்து மாசம் என் புள்ளைய வயத்துல சுமந்துஇருபது வருஷம் நெஞ்சுல சுமந்து வாழ்ந்த இவனுங்க அரை மணி நேரம் சந்தோஷத்துக்கு என் புள்ள பலியா "
என கத்தியவரை கண்ட ரவி

" ஏய் அஞ்சு என்ன பேசுற நாம எப்படி "

" ஏன்பா முடியாது அவங்னுங்க தெளிவா திட்டம் போட்டு என் தங்கச்சிய சிதைச்சாங்கலா அதவிட தெளிவா நாம் திட்டம் போட்டு அந்த ஐஞ்சு பேரையும் கொல்லலாம் "

" ஐஞ்சு பேரா "
என திகைத்தபடி அவர் பார்க்க

தொடரும்....
 
Top