All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
அதி ஒரு உன்னதமான மனிதன். நிலாவின் நன்மைக்காகவே அவளை அதட்டி உருட்டி மிரட்டி காரியம் சாதிக்கிறான்.😍👌🏻 வைஷ்ணவியுடனான உறவு நெகிழவைக்கிறது. ❤
எதிரிகளை பந்தாடும் விதம் எல்லாம் அருமை. 👌🏻👍🏻

நிலா ஆரம்பத்தில் இவள் மேல் பரிதாபம் வருகிறது. பின் கோவம் பாவம் போன்ற எதிர் எதிரான உணர்வலைகள் வருகிறது. வைஷ்ணவிக்காக அவள் செய்யும் தியாகம் எல்லாம் அருமை. 😍❤
கடைசியில் அவளோட performance செம்ம.🤣🤣🤣👌🏻👌🏻👌🏻

அதியின் மாமா மற்றும் கிரண்லால் சேட் எல்லாம் 😡😡

சிபி அருமையான அண்ணன். 👌🏻அவனது இயலாமையே நிலாவை அதியிடம் கொண்டு வந்து சேர்த்தது. சிபியை நான் ஆரம்பத்தில் நிலாவின் முன்னாள் காதலன் என்றே நினைத்தேன்..🤣🤣🤣🙊🙊🙊


அருமையான கதை நகர்வு.. Teaser ஐ பார்த்து விட்டு ஒரு guessing ஓடு கதையை படித்தால்.. நம்ம guessingகும் கதைக்கும் சம்பந்தமே இல்லை.🤣🤣🤣
அதிக்கு ஒரு flashback நிலாவிற்கு ஒரு flashback போட்டு கலக்கியிருக்கிறீர்கள்.😍👌🏻

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.
💐💐💐
மிக்க நன்றி 😍😍😍😍. ரொம்ப ரொம்ப அழகான (முதல்) விமர்சனம் 🥰🥰😍😘. :smiley36:
 
Top