All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

ஹர்திக் எவ்ளோ மனசு கஷ்டப்படுறான். ஆனா காலம் போன பிறகு வருந்தி என்ன பயன்.. எல்லாருக்கும் தனக்கு என்று ஒரு நியாயம் இருக்கும்... அது காலத்துக்கு தெரியுமா என்ன?

ஒரு பெண்ணாக அவளின் எண்ணங்கள் அருமை.. தன்னை இந்த நிலைக்கு ஆக்கியவன் முன் கெத்தாக
இருக்க நினைத்தது.. அவனின் ஆறுதல் கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம் என்று எண்ணி வருந்துவது.. சூப்பர் சூப்பர்..

இனி ஜான்வியும், ஹர்திகையும் சந்திக்க வைத்தாயிற்று.. இனி என்ன எல்லாம் நடக்க போகிறதோ அது உங்கள் கையில்.. கண்டிப்பாக நாங்கள் நினைப்பது நடக்குமா? என்பது கேள்விக்குறி... அதனால் உங்கள் வழிக்கே வந்து விடுகிறேன்..
 

Thani

Well-known member
என்ன சொல்ல ...இருவரும் காலம் தாழ்த்தி வருத்தப்பட்டு என்ன பண்ண ...இழப்புக்கள் மிகப்பெரியது இருவருக்கும் .
இருவருக்கும் காலம் தான் பதில் சொல்லணும் .....
சூப்பர் ❤
 

Indhumathy

Well-known member
இப்படி ஒரு கோணத்தில் கதையை சிந்திக்கவே இல்லை... ஜான்விக்கு குழந்தை பிறக்கும் சில காலம் கழித்து காதலை உணர்ந்து சேருவாங்கனு நினைச்சேன்...
ஆனால் வாழ்க்கை ரெண்டு பேருக்கும் வலிக்க வலிக்க பாடம் கத்துக் கொடுக்குது... இன்னமும் முடியல...
ஜான்வி உண்மை காதல் கையில கிடைச்சும் கண் முன்னாடி கை நழுவிப் போயிடுச்சு... எந்த குழந்தை வேண்டாம்னு அவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்தாளோ அந்த குழந்தை கூட இல்லையேன்னு வருந்துறா...
ஹ்ரித்திக் இவன் நிலைமை அதை விட மோசம்... செய்த பாவத்துக்கு செய்யாத பழியை சுமக்க வேண்டியதாகிடுச்சு... அது மனசுல ஆறாத வடுவா பயத்தையும் ஒரு விலகலையும் உருவாக்கிடுச்சு... மனைவியோட துரோகம் ரொம்ப பெரிய அடி... அந்த குழந்தையை ஏத்துக்கிட்டது அவனோட நல்ல மனசு..
இளமையில சந்தோஷத்தையும் கர்வத்தையும் கொடுத்தத் தவறுகள் நிம்மதியையும் வாழ்க்கையையும் அழிச்சுடுச்சு...
உங்க பாணி எப்போவும் வித்தியாசம் தான்... ரொம்ப அருமையா கொண்டு போறிங்க sis.... ❤❤❤❤❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

ஹர்திக் எவ்ளோ மனசு கஷ்டப்படுறான். ஆனா காலம் போன பிறகு வருந்தி என்ன பயன்.. எல்லாருக்கும் தனக்கு என்று ஒரு நியாயம் இருக்கும்... அது காலத்துக்கு தெரியுமா என்ன?

ஒரு பெண்ணாக அவளின் எண்ணங்கள் அருமை.. தன்னை இந்த நிலைக்கு ஆக்கியவன் முன் கெத்தாக
இருக்க நினைத்தது.. அவனின் ஆறுதல் கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம் என்று எண்ணி வருந்துவது.. சூப்பர் சூப்பர்..

இனி ஜான்வியும், ஹர்திகையும் சந்திக்க வைத்தாயிற்று.. இனி என்ன எல்லாம் நடக்க போகிறதோ அது உங்கள் கையில்.. கண்டிப்பாக நாங்கள் நினைப்பது நடக்குமா? என்பது கேள்விக்குறி... அதனால் உங்கள் வழிக்கே வந்து விடுகிறேன்..
நன்றி.. மதிமா..

கண்டிப்பாக நீங்க நினைத்தது நடக்கும். ஆனால் எனது பாணியில்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்ல ...இருவரும் காலம் தாழ்த்தி வருத்தப்பட்டு என்ன பண்ண ...இழப்புக்கள் மிகப்பெரியது இருவருக்கும் .
இருவருக்கும் காலம் தான் பதில் சொல்லணும் .....
சூப்பர் ❤
நன்றி..

காலம் நல்ல பதிலையே சொல்லும்..
 
Top