All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "என்னருகில் நீ இருந்தால்...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai friends.... inaiku update poda late aaguthu.. night kulla poturen... because kovil poiten........9 ku vanthen.............pls pachu mannu enna mannichrunga....
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




என்னருகில் நீ இருந்தால் -10

நிஷாவை ருக்மணி.. அன்பாய் பேசி.. அழைத்து கொண்டு குமரன் அறைக்கு அழைத்து போய்… ” இது தான்.. இனி நீ இருக்க போற அறை டா. எத பத்தியும் நினைக்காம.. நாளைக்கு எக்ஸாம் க்கு படி சரியா.. இப்போ மொதல.. கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வந்து…. டிரஸ் மாத்திக்க.. அப்புறம் படிக்கலாம்.. என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்..

ருக்மணி செல்வதை பார்த்த நிஷா.. 9 அவளுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது.. ) சோ ஸ்வீட் அத்தை... என அவருக்கு அவருக்கு conduct சர்டிபிகேட் கொடுத்துவிட்டு... அவன் வருவதுக்குள்..முகம் கழுவிட்டு வந்து.. நைட்டி போடுறத இல்லை.. சுடிதார் போடுறதா .. என யோசித்துவிட்டு.. சுடிதாரே போட்டுக்கலாம்.. என்று முடிவு எடுத்து…அதை போட்டு கொண்டு.. வந்து தனது புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் …

குமரன்.. தந்தை இடம் பேசிவிட்டு… தன் ரூம்க்கு வர.. அங்கே.. அவன் தேவதை நாளையே பரீட்சைக்கு.. படித்து கொண்டு.. இருந்தாள் .. இவன் வந்ததை கூட கவனிக்காமல்..

மெதுவாக அவன் அறை கதவை பூட்டிவிட்டு மெல்ல வந்து கட்டிலில் அமர்ந்து அமைதியாக அவளை..பார்த்து கொண்டு இருந்தான்..ஒரே நாளில் சந்தித்து.. அவள் அறியாமல் அவள் மேல் காதல் கொண்டு.. அதுநிறைவேறுமா என்று தவியாய் தவித்து.. கடைசியில் தான் எதிர்பாராமல் அவன் கையில் கிடைத்த. புதையல் அல்லவா இவள்.. எது என்னை இவள் இடம் சாய்த்தது.. அவள பற்றி எதோ எதோ சிந்தித்த படி.. இருக்க..

தன்னை யாரோ உற்று பார்ப்பது… தோன்ற….நிஷா… திரும்பி பார்க்க..

அவள் திரும்பி பார்க்க .அங்கே குமரன்.. வேறு பக்கம் முகம் திருப்பி.. கொண்டு.. போனில் எதையோ பார்த்துகொண்டு இருப்பது போல் அமர்ந்து . .. .. இருக்க..

நிஷா.. எழுந்து இவன் எப்போ உள்ள வந்தான்.. .. தன் மனதில் நினைத்தை குமரன் இடமே கேட்டு விட்டாள்.. ‘ சாரி நீங்க வந்தத பார்க்க பார்க்கல … எப்ப.. எப்போ வந்திங்க..

” ஹ்ம்ம் இப்போ தான் .. நீ நாளைக்கு எக்ஸாம்க்கு படிச்சுட்டியா ” பரிட்ச்சை என்றதும் நிஷா இயல்பு ஆனாள்..
” அதை ஏன் கேட்குறிங்க… இந்த பிசிக்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எப்பிடி படிச்சாலும் மறந்த மாதிரியே இருக்கு.. கிளாஸ்ல நடந்தும் போதே.. எக்ஸ்ப்ளைன் பண்ணாமல் நோட்ஸ் மட்டும் கொடுத்துட்டாங்க.. இப்போ படிச்சா.. படிச்ச மாதிரியே தோன்றல.. டவுட் கேட்டா சொல்லவும் மாட்டிக்காங்க விட்டாள் …. அழுதுவிடுவாள் போல அப்பிடி அவள் சொல்ல….

” அவளின்.. செய்கையே பார்த்து.. குமரன் அவ்வளோ அரும்பாடு பட்டு சிரிப்பை அடக்கி வைத்து .. பார்த்து .அது முடியாமல்... சத்தாமாக.. சிரித்து… .விட்டான்…இப்போ ஏன் இப்பிடி சிரிக்கிறிங்க.. என் நிலைமையே பார்த்தா.. உங்களுக்கு சிரிப்பா வருதா. என கோபமாய் கேட்க..அதற்கும்.. ” ஹாஹா… இல்ல ஒரு பிசிக்ஸ் க்க இப்பிடி அழுவுற.. பூக்க குடு நான் சொல்லி தாரேன்.. என்று சொல்ல..

” நெஜமாவா உங்களுக்கு பிசிக்ஸ்.. நல்லா தெரியுமா.. ”

” நானும் பிளஸ் டூ படிச்சு இருக்கேன் ம்மா.. ஹ்ம்ம் குடு . இங்க... நான் சொல்லி தரேன்.... .. என்ன புரியல உனக்கு... அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேசணுமே.. பேசலாமா….”

” ஒ பேசலாமே .. ஆமா என்ன பேசணும்.. எதை பத்தி பேசணும்..

இப்பிடி உட்காரு.. . என சொல்லிவிட்டு கொஞ்சம் அமைதியாய் அவன் இருக்க.. கொஞ்சம் ஏதும் பேசாமல் அவன் புத்ததையே வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தான்...... “நிஷா .” இப்போ ஏன் இவ்வளோ அமைதியா இருக்காரு ஒரு வேலை அக்காவ பத்தி பேச போறாரோ…என பயத்தில் அவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.... … இவரு பேசுறதுக்கு முன்னாடி நாமே பேசிட்டா என்ன என்கிற முடிவுடன் ……” அது .. ரொம்ப சாரிங்க.. ”

அவளை நிமிர்ந்து பார்த்து .. ” இப்போ எதுக்கு இந்த சாரி…”

” அக்கா உங்கள எல்லாரும் முன்னாடியும் அவமானம் செய்ததுக்கு.. ”

” அதுக்கு நீ என்ன பண்ண முடியும்.., உன் தப்பு ஏதும் இதுல. இல்லையே..”

” இருந்தாலும்.. அவ செய்தது தப்பு தானே.. அதுக்கு தான் இந்த சாரி.. முன்னடியே தெரிந்து இருந்ததுனா.. இப்பிடி நடக்க நானோ அம்மாவோ விட்டுர்க்க மாட்டோம்.. உங்களுக்கும் அத்தை மாமாக்கும் எவ்வளோ சங்கடம்.. மத்தவங்க என்ன நினைச்சு இருந்துற்பாங்க . அதான்..”

” இல்லை.. அதும் பிரச்சனை இல்லை.. இந்த சொசைட்டி நாம நல்லா இருந்தாலும்.. நாக்கு மேல பல்லு போட்டு தான் பேசும் அதே சமையத்துல கொஞ்சம் இறங்கிட்டா அதுக்கும் நாலு விதமா தான் பேசும்… இப்போ நான் பேச நினைச்சது.. நம்மள பத்தி. உன் அக்கா முடிஞ்சு போன அத்தியாயம்... ”

” நம்மள பத்தியா .. என்ன.. பேசணும்... ” நிஷா இப்போ குழம்பி போனாள் என்னவா இருக்கும் என்று யோசனை உடன் .

” இவள் குழந்தை.. இவள எப்பிடி.. ஹ்ம்ம் நேரம் டா குமரா.. .. எப்பிடியவுது.. தான் சொல்ல வந்ததை சொல்லியே ஆக வேண்டுமே.. என்று ஆரம்பித்தான்…. இங்கே பாரு நிஷா.. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. இதுல.. நீயும் நானும் கடைசிவரை.. சேர்ந்து பையனாம் செய்தது தான் ஆகணும்… எது நடந்தாலும் சரி… . நம்ம பத்தின விசையம்.. நாமலே பேசி தீர்த்துக்கணும்.. நம்மக்கு இடையில யாரும் வர கூடது…. முக்கியமா… உன் அக்கா.. .. சரியா.. உனக்கு எதாவுது குழப்பம் , சந்தேகம் .. , கோபம்.. எது நாளும் சரி.. என்கிட்டே இருந்தா நேர கேட்டுக்கலாம் ஏதும் இந்த ரூமா விட்டு வெளியே போக கூடது.. விசையம்.. புரியுதா.. “நிஷா.. [ லதா சொன்ன அதே வார்த்தைகள்… ] ” ஹ்ம்ம் என தலை அசைத்தாள் ..”

” அப்புறம் இந்த சினிமால வர மாதிரி..நீயும் நானும் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்.. என்ன நீ என்னோட வைப்.. . உன் 12th முடிரவரைக்கும் நாம.. நம்மாகுல்.. ஏதும் வேண்டாம்.. அத பத்தி அப்புறம் பேசலாம்.. இந்த கேப் நாம ஒருதற்கு ஒருத்தர் புரிஞ்சிக்கிற ஒரு டைமா எடுதுக்குலாம். சரியா.. ஏன்னா. எனக்கும் பொண்டாட்டி குழந்தைங்களுன்னு இருக்கணும் ஆசை … புரியுதா.. “அவன் இவ்வாறு சொல்ல.. நிஷாவின் முகம் சிவந்து விட்டது.. மேலும் அவன் சொல்வதை எல்லாம் கவனமாய் கேட்டுக்கொண்டு.. சரி என்று சொல்ல..

பேசினது போதும் வா. நாளைக்கு எக்ஸாம்க்கு படிக்கலாம். என்று அவளது புத்தகத்தை எடுத்து அவளுக்கு புரியும் படி சொல்லி கொடுத்து விட்டு.. இப்போ புரிஞ்சதா இல்லேன்னா.. கேளு சொலுறேன் . நீ படி.. நான் கொஞ்சம் என் வேலையே பார்க்குறேன்.. என்று.. அவள் உடன்… .. சேர்ந்து அமர்ந்து.. தன் வேலையே தொடர்ந்தான்.

நிஷாவிற்கு ஆச்சரியம்.. . ஐயோ.. ரெண்டு நாளா படிச்சது புரியாம இப்போ படம் இவ்வளோ ஈசியா சொல்லி கொடுத்துடாரே.. சூப்பர் என அவள் குமரனை மனதில் பாராட்டியே படி படித்ததை எழுதி பார்த்து கொண்டு இருந்தாள் ..

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. குமரன் தனது.. கேஸ் பற்றி. லப்டோபில் பார்த்து கொண்டு இருந்தான்…

ராகவியே பின் தொடர்ந்து.. ஏதும் போதை பொருள் பற்றி கிடைத்ததா என்று.. பார்க்க.. . குணா சொன்ன வரைக்கும்.. அப்பிடி ஏதும் பெருசா கிடைக்கவில்லை . தான்.. அடுத்து என்ன செய்வது.. … பதிக்க பட்ட பெண்களை.. மருத்துமனையில் சேர்த்துவிட்டு .. ரகசியமாய் குணா விசாரணை நடத்தி வந்தான்..

எவ்வளோ தரம்.. நிஷா தனக்கு கொடுத்த வீடியோ திருப்பி போட்டு பார்க்க.. ஹ்ம்ம். பயன் இல்லை.. .. இனி .. புதிதாய் ஏதும் செய்தால் தான் உண்டு.. என்று மனதுக்குள் ஒரு கணக்கு போட்டான்… ..

ராகவி சாப்பிட சாக்லேட்டை டேஸ்ட்டுக்கு அனுப்பி இருந்தான்.. குமரன் அதன் ரேபோர்டை பிரித்து பார்க்க.. அதில் அவனுக்கு சில சந்தேகள்.. வந்தது..

நிஷா… கொஞ்சம் இங்கே வாயேன். என அவன் அழைக்க..

நிஷா படிப்பதை நிறுத்தி விட்டு. அவன் இடம் வந்தால். ” என்ன ஆச்சுங்க. ஏதும் .. வேணுமா..

அவள் அவ்வாறு கேட்டு வந்து நிற்க . குமரன்.. ஒரு நிமிடம் . தன்னை மன்றந்து … .. நீ தான் வேணும்.. என்று சொல்லிவிட..

நிஷா, ” என்ன என்ன கேடிங்க.. . நா… ”

குமரன்.. ” அது.. ஆமா நீ தான் இந்த ராகவியே பற்றி கேட்க கூப்பிடென் என்று சமாளித்தான்.. .உப்ப்ஸ்.. . என மூச்சை இழுத்து விட்டு.. .. . இப்பிடி உட்காரு..
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் சொன்ன உடன் ஏதும் சொல்லாமல். அவன் அருகில் அமர்ந்தாள்.. . சொல்லுங்க என்ன தெரியனும்.. ..

” அவள்.. அந்த சாக்லேட் சாப்பிட உடனே எப்பிடி ரியாக்ட் பண்ணுவா சாப்பிடறதுக்கு முன்னாடி எப்பிடி ரியாக்ட் பண்ணுவா..? ”

” ஆங்.. . சாப்பிடறதுக்கு முன்னாடி.. ஒரு மாதிரி ரொம்ப பதட்டமா.. . டென்ஷனா . இருப்பா.. எரிஞ்சு விழுவா.. அந்த சாக்லேட் சாப்பிட பிறகு.. வேற மாதிரி.. ஏதோ.. உளறல்.. இப்பிடி தான் இருப்பா… ஏங்க ஏதும் .. ?

” ஒன்னும் இல்லைம்மா.. விசாரிக்க தான்.. வேற ஏதும் பிரச்சனை இல்லை நீ படிச்சுட்டியா.. ”

” ஹ்ம்ம் முடிச்சாசுங்க.. துங்க வேண்டியது காலையில ஒரு தடவ பார்த்த போதும்.. தேங்க்ஸ் .. என படுகையில் இருந்து ஒரு தலையணை எடுத்து கொண்டு மற்றும் பெட் சீட்.. எடுத்து கிலே விரிக்க.. அதை கவனித்த.. .. குமரன்..

” என்ன பண்ணுற நிஷா..? ”

” இல்ல படுக்க போறேன்.. ”

” அதுக்கு ஏன் கில விரிக்கிற.. ”

” அது. ஆ.. அது…”

” எது.. ? ”

” இல்லை. …..”

” பேசாம மேல படுத்து தூங்கு.. அதுவும் இல்லாம.. நான் முன்னாடி சொன்ன மாதிரி.. நமக்குள்ள ஏதும் வேண்டாம் தான் சொன்னேன் இப்பிடி நீ கில நான் மேல படிக்கணும் சொல்லல.. ரொம்ப படம் பார்த்து .. கேட்டு போயிற்க்க. என சொல்லி கொண்டே அவள் கிலே விரித்த பெட்ஷீட் எடுத்து மேல போட்டுவிட்டு. இப்போ படு.. எதையும் நினைக்கமா. சரியா. . இந்த பெட் ல தரலாமா.. 6 பேரு கூட தூங்கலாம்.. . என்று சொல்லிவிட்டு.. அவன் ஒரு பக்கம் சென்று படுத்து விட..

இப்போது நிஷா.. கையே பிசைந்து கொண்டு இருந்தால்.. ” எப்பிடி படுக்க.. கடவுளே…

” இன்னும் படுக்கலையா .”

வேகமாய்.. படுக்கையில் படுத்து படுத்துடேங்க.. என உறங்க ஆரம்பித்தால்.. ”

……….

ஹாய் பிரெண்ட்ஸ் ரொம்ப சின்ன எபி நோ கட்டை கம்பு அண்ட் ஆல் . ப்ளீஸ் .. தூக்கம் வந்துர்சு மக்களே..... படிச்சுட்டு உங்க comments sollunga:smiley17:
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என்னருகில் நீ இருந்தால் -11

எப்படியாவுது இவளுக்கு தன் .. மனதை புரியே வைக்க வேண்டும்.. என்று.. யோசித்த படி.. குமரன் உறங்க… ..

விடியல்..இருவரும் விழிபர்தற்க்கு காத்து இருக்காமல்.. அழகாய் விடிந்தது…

வழக்கம் போல் ருக்குமணி சுப்ரபாதம் பாடலை போட்டுவிட்டு பூஜையே முடிக்க…

காலையில் முதலில் விழித்தது குமரன் தான்.. விழித்தவன் எழுந்துரிக்க முயல.. ஆனால் ஒரு இஞ்ச் கூட அசையே முடியாமல்.. போனது ..” என்ன இது என்று.. பார்க்க.. …நிஷா.. அவன் மேல் தன் ஒரு கால் போட்டு.. அவனை அனைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தால்…
குமரன்.. அடிபாவி… இதுக்கு தான் கிழ. படுக்க போனியா.. சரிதான்… பில்லோ (pillow) ஹக்கர் புள்ளையா நீ.. . இதுவும் நல்லா தான் இருக்கு… என அவளை அணைக்க போக.. சட்டு என கைகளை.. விளக்கி.. ஹ்ம்ம் கொஞ்சம் நாள் ஆகட்டும் நாமலே சொல்லிட்டு.. எதையாவுது செய்து.. நம்ம இவ கேவலமா நினைச்சுட்டா.. .. ஹ்ம்ம்ஹுன் . கொஞ்சம் காலம் பொறு டா குமார.. அப்புறம் பிள்ளையார பிடிக்க.. போய் ஆஞ்சிநேயர்.. மாட்டின கதை ஆகிட போகுது என அவனுக்குள் பேசி கொண்டே இருக்கும் பொது… நிஷா.. விழித்து கொண்டால்..முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்று.. யோசிக்க.. அவளது முகம் அருகே.. குமரன் முகம் தெரியே .. பட்டு என. விலகி… எங்கே அவன் கோவித்து கொள்ளுவானோ என்கிற பயத்தில்.. ” சாரிங்க

நைட். தூக்கத்துல…

ம் ம்ம் அவள் நகர்த்த உடன் தானும் எழுந்து.. நான் ஏதும் சொல்லவே இல்லையே ஏன் இவ்வளோ பதட்டம்.. நான் ஜோக்கிங் போறேன் நீ ஸ்கூல் கிளம்ப ரெடி ஆகு.. போ.. என்று சொல்லிவிட்டு… ட்ரக் மாற்றி கொண்டு ஜோக்கிங் சென்று விட..
நிஷா.. நல்ல வேலை தப்பா.. ஏதும் நினைக்கல நம்மள.. . இப்பிடியா அணைச்சுக்கிட்டு படுத்து கிடப்போம்.. . கருமம். இப்படியா தூங்குவேன்... அம்மா தன்னை திட்டுவது சரி தான்.. என்று தன் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு. குளிக்க சென்றாள்……
.

ஸ்கூல் போக ரெடி ஆகி..வந்து.. ருக்குமணி மற்றும் சிவா நேசன் இடம் பேசி கொண்டு இருக்க.. அப்போது தான் குமரன்.. ..
தனது ஜோக்கிங் முடித்து விட்டு வந்தான்….

” குட் மோர்னிங் அப்பா.. ம்மா… ” என அவன் சொல்ல ..

” குட் மோர்னிங் குமாரா சீக்கிரம் குளிச்சுட்டு வா.. நிஷாவ.. ட்ரோப் பண்ணனும்.” சிவநேசன் குமரனை கிளம்ப சொன்னார்...

” இதோ ரெண்டு நிமிஷம்.. ப்பா.. என மாடி ஏற போனவன். திரும்பி.. நிஷா.. நீ ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டியா.. ”

” ஹ்ம்ம் ஆச்சுங்க.. ” என சொல்லிவிட்டு தன் பாடத்தை ஒரு முறை திருப்பி பார்த்து கொண்டாள்...

” சரி இரு வரேன்.. என்று சொல்லிவிட்டு.. சென்று விட்டான் ”

குமரனுக்கு பதில் சொல்லிவிட்டு.. நிஷா.. பெரியவர்கள் உடன் பேச ஆரம்பித்தாள்

ருக்மணி.. ” அவள் கைகளை பற்றி.. குமரன் ஏதும் உன் கிட்ட கோபமா பேசிடலையே நிஷா.. என கவலை உடன் கேட்டார்.. [ அம்புட்டு நம்பிக்கை பையன் மேல.. சூப்பர் அம்மா நீங்க ]

நிஷா, ” ஐயோ , அத்தை .. அது எல்லாம் ஏதும் இல்லை.. நீங்க கவலை பட வேண்டாம்…, அத்தை சாரி அத்தை/…”

” நீ ஏன் ம்மா சாரி கேட்குற.. ”

” இல்லை அத்தை.. இன்னைக்கு லேட்டா எழுந்துட்டேன் நாளைல இருந்து சீக்கிரம் எழுந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்.. என்ன பண்ணனும் எப்பிடி பண்ணனும் சொல்லுங்க அதன் படி செய்துடுரேன்…என நிஷா சொல்ல.. ”

” ருக்மணி.. அவளின் பேச்சில் மகிழ்ந்து போய்.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீ படிக்கிற வேலையே மட்டும் பாரு.. சரியா. மத்தது எல்லாம் நானே பார்த்துப்பேன் . என.. அவள் இடம் கண்டிப்பு உடன் சொன்னார்..

இப்படி மூவரும் பேசி கொண்டு இருக்க. குமரன் ஸ்டேஷன் போக கிளம்பி வந்துவிட்டான்.. கிளம்பலாம நிஷா…

நேசன்.. ” குமாரா சாப்பிட்டுவிட்டு கிளம்பு.. ”

” இல்ல அப்பா.. நேரம் ஆச்சு.. இவள ஸ்கூல வேற விட்டுட்டு போகணும்.. ”

அவன் சாப்பிடாமல் வருகிறான் என்று. நிஷா.. ” நான் உங்க கூட வர மாட்டேன்.. என பட்டுன்னு சொல்ல..

குமரன், ‘ ஏன்.. வர மட்ட.. ” குழப்பத்துடன் கேட்க...

” சாப்பிடாமல்.. இருக்கிறவங்க கூட எல்லாம் நான் பேசுறது கூட கிடையாது.. இதுல எங்கே.. அவங்களோட.. போறது ”

” நிஷா.. நேரம் ஆச்சு .. ‘ அவன் சொல்ல...

” எனக்கு ஒன்னு லேட் ஆகல . நீங்க சாப்பிட்டுட்டு வாங்க.. ” என அவளும் பிடிவாதம் பிடித்தாள்..”

இனி தான் பேசுவது செல்லாது என்று.. ” குமரன்.. இரண்டு தோசையே தட்டில் போட்டு.. சாப்பிட ஆரம்பிக்க. ”

ருக்மணி.. அதை பார்த்து... அட பாவி மகனே.. எவ்வளோ நாள் கெஞ்சி இருப்பேன்.. சாப்பிட சொல்லி.. இப்பிடி இன்னைக்கு மாறி போயிட்டானே.. என மனதுக்குள் போலம்பினார்..’ [ மனதுக்குள் சாப்பிட்டா சரி தான் ]

அவசரமாய் சாப்பிட்டுவிட்டு. நிஷாவை அழைத்து கொண்டு .. கிளம்பினான் குமரன்… …

அவளை பள்ளியில் விட்டுவிட்டு.. ஆபீஸ் வர..

குணா…” என்ன டா வந்துட்ட.. இன்னைக்கே..’

குமரன், ” இல்ல குணா.. கேஸ் பத்தி. கொஞ்சம் வேலை இருந்ததுல அதான் ‘ அவன் முகம் பார்க்காமல்..குமரன் பதில் சொல்ல..

” அதுக்கு இன்னைக்கே வரணும்மா என்ன .. நிஷா. எங்கே.. டா..”

” அவள ஸ்கூல விட்டுட்டு தான் வரேன்.. எக்ஸாம் இருக்குல அதான் ‘

” என்னது.. ஸ்கூலா. என்ன டா சொல்லுற.. டேய்.. நேத்து தான் டா உனக்கு கல்யாணம்.. ஆச்சு.. ” குணா அதிர...

” ஆமா அதுக்கு என்ன இப்போ” குமரா அசால்ட்டாக குணாவுக்கு பதில் சொன்னான்...

” அவன் அவன்.. நாலு மாசம் , ஒரு வருஷம் லீவ் எடுத்துட்டு ஊட்டி காஷ்மீர் சுத்துவான்.. நீ என்னனா.. இப்பிடி விடிஞ்சா உடனே வந்து ஆபீஸ் வந்து நிக்கிற… ”

” ம்ம்ச்.. அதன் சொன்னேன்ல.. கேஸ் விசாரணை இருக்குனு…”

” அத நாங்க பார்த்துக்க மட்டோமா .. சரி அத விடு.. நிஷா கிட்ட ஏதும் பேசுனியா.. இல்ல….”

” நண்பன் எதை… கேட்கிறான் என்று குமரனுக்கு புரியே.. . சமாளிக்க வேண்டுமே.. என்று.. ஹ்ம்ம் ராகவி பற்றி அவளோட நடவடிக்கை பத்தி நேத்து கேட்டேன் டா…”

குணா.. ” அடபாவி.. வேற என்ன கேட்ட.. ..”

” அவளுக்கு பிசிக்ஸ் எதோ டவுட் இருந்தது.. அத சொல்லிகொடுத்தேன்..”
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குணா. தன் நெற்றியில் அடித்துக்கொண்டு.. .. பிசிக்ஸ் , ராகவி கேஸ்.. பத்தி பேச நல்ல நேரம் பார்த்த டா நீ உன்னை எல்லாம் போடா போ.. வேற அசிங்கமா எதாவுது திட்டிர போறேன்.. நான் வரேன்.. . . என சொல்லிவிட்டு குணா கிளம்ப போனான்..

அவனை தடுத்து நிறுத்தி...”

” ஏன் டா குணா.. இப்பிடி கோப படுற.. நான்அப்பிடி என்ன தப்பு பண்ணினேன்.. ”

” என்ன தான் டா நீ பண்ணல .. மல்லாக்க படுத்து யோசி.. என்ன பண்ணி வச்சு இருக்கேன்னு உனக்கே புரியும் ,… நான் கிளம்புறேன்.. என்று போய்விட்டான்.. ‘

‘ குமரன், “குணா சென்றதை பார்த்து... என்ன சொல்லிடு போறான் இவன் ஒண்ணுமே புரியலையே..”

சரி அப்புறம் இவன் கிட்ட பேசுவோம் இப்போ வேலையே பார்ப்போம் என்று.. மீண்டும்.. தான் சேகரித்த வைத்து இருந்த.. கேஸ் பற்றி. பார்த்து கொண்டு இருந்தான்…. குமரன்..

“ வெளியே சென்ற குணா.. திரும்பி குமரன் அறையே எட்டி பார்க்க.. அங்கே அவன் வேளையில் முழ்கி விட...அதை பார்த்த குணா தன் நெற்றியில் தட்டி....இவன் எல்லாம் திருந்தவே மாட்டான்.. என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்...

மாலை வரையில் வேளையில் முழ்கி இருந்த… குமரன்… குணா வந்தது கூட கவனிக்காமல்… கம்ப்யுட்டரில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான்…இவனது செய்கையில்….

குணா… கடுப்பு ஆனான்,….” இவனுக்கு.. எதுக்கு.. கல்யாணம்… பண்ணி வச்சான்கனே தெரியல… ..இவன நம்பி ஒருத்தி வந்து இருக்காளே... அவள் நிலைமை ரொம்ப கஷ்டம் டா கடவுளே…

அப்போது தான் நிமிர்ந்த குமரன்.. ” ஹே குணா போன வேலை என்ன ஆச்சு… ஆமா எப்போ வந்த ஏன் இப்பிடி நிக்கிற .. ”

” சார் போதும் சார் போதும் என்ன கேடிங்க.. நானா இப்போ தான் வந்தேன் சார்….என கோபமாய் சொல்ல..

” டேய் குணா. நானும் பார்த்துகிட்டு இருக்கேன்.. இப்போ எதுக்கு டா இவ்வளோ கோபம் வருது உனக்கு…. …”

குணா., ” அதையும் நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா.. ”

‘ பின்ன வேற யாரு சொல்லு வாங்க….’ குமரன் கேட்டான்..

” அப்போ நல்லா கேட்டுக்கோ.. எதுக்கு டா நீ கல்யாணம் பண்ணின .. இப்பிடி ஆபீச்ல.. குடி இருக்கிறதுக்க…. அந்த பொண்ணு பாவம் டா.. நீ கேட்டுகிட்டனு.. உன்ன கட்டிக்க.. வேற சம்தம் சொல்லி.. ‘

” நான் தான் காலைல சொன்னேனே… அவ கிட்ட பேசி இருக்கேன்னு.. ”

” டேய் எதுக்கு டா இப்போ இந்த கண்ணா மூச்சி ஆட்டம் யார காதுல பூ சுத்த போற.. நீ இப்போ..….”

சும்மா ஏதும் சொன்னால் நன்பம் நம்ப மாட்டான் என்று தோன்றியது குமரனுக்கு..

” கண்ணாமூச்சி இல்லை டா என்ன அவ புருஞ்சுக்கணும்…, . என் காதல புருசுக்கணும்.. அதுக்காக தான் டா.. இவ்ளோவும்… அது மட்டும் இல்லாம.. பிளஸ் டூ வேற இப்போ அவ கவனம் படிப்புல தான் இருக்கணும்.. ..என் அவன் சொல்லி கொண்டே போக...



” என்ன காதலா…இது எப்போதுல இருந்து..நேத்து மண்டபத்துல கேட்டதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்ன.. இப்போ இப்பிடி சொல்லுற.... என குணா அதிரிச்சியாக…

” நண்பனிடம் உளறி விட்டோமே.. என தலை குனிந்த....படி...அவள முதல பார்த்த அப்போவே தான்… அப்போ சொல்ல முடியல.. சொல்லுற அளவுக்கு காலம் என் கிட்ட இல்லை டா… நிஷாவ கல்யாணம் பண்ணுறது வரையில.. என் உசுரு என்கிட்டே இல்ல டா..”

கல்யாணத நிறுத்தின அப்போ.. அதுக்கு தான் பேசி.. நிஷாவ கட்டிவையுங்க நின்னியா..., இப்போ தான் குணாவிற்கு எல்லாம் புரிந்தது...

குமரனும்.. “ ஆமா என சொல்ல. ‘

‘ அடபாவி..சொல்லவே இல்லை என்கிட்டே அதுக்கு தான் அப்பிடி பொலம்பி தவிச்சியா …நீ..ஆமா… காதல்ன்னு சொல்லுற.. ஆனா இப்பிடி தனியா..”

” முடியும் டா.. இப்போ அவன் கூட இருகிறதே எனக்கு போதும் .அவ.. ஸ்கூல் படிப்ப முடிக்கட்டும்… அப்புறம் பாப்போம்… .”

“.. அது இல்லை டா.. ‘ மேலும் இழுக்க.

” போதும் டா. வேற பேசலாம்.. நான் சொல்ல மறந்துட்டேன்… . இந்த

கேஸ்ல நாம் ஸ்டடி. பண்ணின வரைக்கும்.. ரெண்டு வித போதை பொருள் யூஸ் பண்ணி இருக்காங்க.. .

பேச்சை மாத்திட்டான் இனி என்ன கேட்டாலும்… வாயே திறக்க மாட்டான்.. என்று குணாவும்… அவனது பேச்சை கவனித்தான்..
” என்னது ரெண்டு விதமான போதை பொருளா .. ‘

” எப்பிடி சொல்லுற.. குமரா …”

” ஆமா…heroine and methodane ”

” ஒ “‘ ஹ்ம்ம் ரெண்டு ரொம்ப ஆபத்தானது…. ரெண்டும் கலந்து உள்ளே போனா.. உயிர் பிழைக்குறது.. கஷ்டம்… அப்பிடியே பிழைச்சாலும் … யூஸ் இல்லை.. ”

‘ இதுல இமுப்புட்டு விவகாரம் இருக்கா…”

” ஆமா குணா… ”

” இப்போ என்ன பிளான் பண்ணிர்க்க..”

” கேஸ் லிஸ்ட் ல கடத்தல் கேங் பத்தின பழையே ரெகார்ட்ஸ் பார்போம் .. புதுசா ஏதும் சிக்கினாலும் அதையும் விசாரிப்போம்… அப்புறம்.. அந்த ஹோட்டல இப்போ யாரோ புதுசா வந்து போறதா சொன்னியே.. அவனுங்க.. மேல ஒரு கண்ணு வை... யாரு அவனுங்க எல்லா எனக்கு வந்துட்டே இருக்கணும்... ராகவியே கவனமா பார்த்துக்க ஒரு லேடி கோன்ச்டேபல் எப்போவும் அங்கே இருக்கிற மாதிரி பார்த்துக்....அவளை அங்கே பார்க்க யார் எல்லாம் வராங்க டிடைல்ஸ் . எனக்கு வந்துட்டே இருக்கணும்.. ” அடுத்து அடுத்து குணா என்ன செய்ய வேண்டும் குமரன் சொல்லி முடித்தான்...

” சரி குமரா …” என குணா அவன் சொல்லுவதை குறித்து கொண்டான்...

தன்னோட கை கடிகாரத்தை. பார்த்தவன்... மணி ஆகிடுச்சு.. நான் நிஷாவ கூப்பிட கிளம்புறேன்.. மத்தத… நாளைக்கு பார்ப்போம் என குணாவின் பதில் எதிர் பாராமல் கிளம்பி சென்று விட்டான்....…”

.குணா, குமரன் போவதை..பார்த்து கொண்டே... என்ன ஒரு மனுசனா ” மதிக்கிறதே… இல்லை.. பாரு எப்பிடி விட்டு கிளம்பிட்டானு… டேய் எனக்கும் காலம் வரும் டா அப்போ பார்த்துகிறேன்.. . உன்னை…என அவன் சொல்ல ஆனா அதை கேட்க… குமரன் அங்கே இல்லையே.......

ஸ்கூல் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து… லதா உடன் இன்றியே டெஸ்ட் பத்தி.. பேசி கொண்டே வந்தாள் நிஷா.....

லதா… நிஷாவிடம்... என்ன முடிவு பண்ணிற்க நிஷா..என தீவிரமாக… கேட்க..

நிஷா, ‘ எத பத்தி டா.. ”

” ஹ்ம்ம் உங்க வாழ்கையே பற்றி…..”

” அது… எனக்கு என்ன சொல்லனே தெரியல டா..”

” என்னடி.. இப்பிடி… சொல்லுற….”

” ஆமா டா அவங்க மனசுல அக்காவ எப்பிடி எல்லாம் லவ் பண்ணிற்பாங்க . இப்போ நான்… நிஷா தயங்க..

” லூசு மாதிரி உளறாதே பக்கி…’ லதா கோபத்தில் நிஷா மண்டையில் ஒன்று போட்டாள் ..



“ ஸ்ஸ்ஸ் ஏண்டி அடிச்ச என்ன வலிக்குது பாரு.. “ என அழுதுவிடுபவள் போல் சொல்ல..

” உனக்கு ஒன்னு தெரியுமா.. உங்க அக்காவ குமரன் சார் க்கு பேசி முடிச்சதுல இருந்து… ரெண்டு பெரும் போன் ல கூட பேசிகிட்டது இல்லை தெரியுமா.. ”

நிஷா, ” என்ன சொல்லுற.. நீ லட்டு..” என நிஷா அதிர்ந்தாள் ..அப்போ அவ யாரு கூட பேசினா..

” ஆமா . சொல்லுறாங்க சுரைக்கைக்கு உப்பு இல்லைன்னு அவ அந்த பாஸ்கர் கூட பேசி இருக்கலாம்..… ”

” ஏன் லட்டு.. இப்பிடி பேசுற..”

” பின்ன என்ன.. நல்லா கேட்டுக்கோ… கல்யாணத்துல.. சார் சொன்னத எங்க மாமா என் கிட்ட சொன்னங்க…. அப்புறம் எப்பிடி டி அதுவும் இல்லாம.. கல்யாணம் மொத நாள் கூட.. இந்த கல்யாணம் சரி வருமான்னு இவர் கிட்ட சொல்லி பொலம்பி தள்ளினாராம்.. இப்போ சொல்லு… உங்க அக்கா மேல காதல் இவருக்கு எங்கே இருந்து... வந்ததுன்னு..”

நிஷா, ” ஆமா ல.. ஒரு வேலை வேற பொண்ண லவ் பன்னிர்பாரோ..”

லதாவிற்கு…. நிஷாவின் பேச்சை கேட்டு….. எதையாவுது கொண்டு அவளை நாலு போட்ட தான் என்று இருந்தது…

” வேற ஒருதார்ன்ன உன்னை எதுக்கு அவர் கல்யாணம் பண்ணிக்கணும்…. கல்யாணம் நின்ன உடனே.. அந்த இடத்த விட்டு கிளம்பி இருக்கலாம்ல.. “…தெளிவா எல்லாவற்றையும் லதா சொல்ல..

நிஷா.. மேலும் குழம்பி கொண்டு இருந்தால்…லதா என்ன சொல்ல வருகிறாள் என்று… பட்டு ஏதோ தோன்ற... என்று..” அப்போ அவர் என்ன தான் லவ் பண்ணினாரு சொல்ல வரியா லட்டு.. என மனதில் நினைத்ததை கேட்டு விட்டாள்...…

” ஹாஹா ஹா.. நிஷா செல்லம்.. கரெக்டா கண்டுபிடிச்சுட்ட… ஹ்ம்ம் இருக்கலாம்..”

” சும்மா உளறாத… லட்டு.. அது எப்பிடி… அவர்க்கு நான் யாருனே தெரியாத பொது.. எப்பிடி ..”

லதா, ” அடியே என் தங்கமயிலு… காதல் இண்டர்வியு செய்து எல்லாம் வராது…… கண் சிமிட்டுற நேரத்துல வந்துரும்…. மனசு இருந்த போதும் டா.. காதலுக்கு….

நிஷா, ” லட்டு.. சரி தான்.. போ… நீ கெமிஸ்ட்ரில விளக்கம் கேட்டா கூட இப்பிடி விலாவரியா சொல்ல மட்ட.. ஆனா என்னமோ காதல் சப்ஜெக்ட் ல.. பி அச் . டி.. பண்ணின மாதிரி பேசுற.. எனக்கு சிரிப்பா சிரிப்பா தான் வருது.. அவர் எனக்கு நல்ல பிரெண்ட் . இப்பிடி எல்லாம் பேசாத…”

லதா, ” என்னாது பிரெண்டா . விளங்குச்சு….போ.. இல்ல நிஷா.. பிரெண்ட் இல்லை… அவர் உனக்கு.. ஹச்பண்ட் .. அத நீ மொதல புரிஞ்சிக்க முயற்சி பண்ணு….”

நிஷா,, ” நேத்து குமரன் தன் இடம் சொன்ன அதே வார்த்தை… .. ஆனால் சொல்லும் விதம் தான் வேறு.., என நினைக்க.. ” இப்போ நான் என்ன செய்யனும் நினைக்கிற லட்டு…

லதா.. ” நடந்தத நீ மறக்கணும் சொல்லுறேன்… ”

நிஷா, ‘ என்ன நடந்தத ”

லதா, ” இவரு உங்க அக்காக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு நீ மறக்கணும் . இப்போ அவர் உன் புருஷன்.. அத மட்டும் நினைவுல வை.. .. யாருக்காகவும் நீ அவர விட்டு கொடுக்க கூடாது என் நேரத்துலயும் எந்த மாதிரி சூழ்நிலையிலும்….அது உன் அக்காவே வந்து நின்னாலும்…. ”

நிஷா, ” அக்காவ நீ என்னடா சொல்லுற… அக்கா ரொம்ப நல்லவ டா..”

லதா, ” அது உனக்கு.. சொல்லுறேன்னு தப்ப எடுத்துக்காத.. . அவ ஒரு சுயநல பிசாசு.. அவளுக்கு அடி சருக்குதுன்னு தெரிஞ்சா என்ன வேணும்னாலும் செய்வா.. முக்கியமா.. உன் கல்யாண வாழ்க்கைல தலையிட்டு. குட்டையே கிளப்பி கூட விடலாம்.. எனக்கு.. குமரன் சார் பத்தி பிரச்சனை இல்லை.. நீ.. பாட்டுக்கு உன் அக்கா கண்ண கசக்கி கிட்டு வந்து நின்னு பேச..அவ பேச்சை.. கேட்டு.. நாளைக்கே… அவறையும் சேர்த்து.. கஷ்ட படுத்திட கூடாது இல்லையா.. அதுக்கு தான் இப்போவே சொல்லுறேன்… கவனமா இரு உன் அக்கா விஷயத்துல கொஞ்சாம் கூடவே கவனமா இரு.. ”

நிஷா. ” இப்பிடி எல்லாம் கூட செய்வாங்கள டா.. அதுவும் அக்காவே ”

” உன் அக்கா மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன வேணும்னாலும் செய்வாளுங்க.. . தானும் நல்ல இருக்க மாட்டாங்க அடுதுவங்கள கூட நிம்மதியா இருக்க விடமாட்டங்க… என்ன புரியுதா… .. ”

நிஷா, ” ஹ்ம்ம் புரியுது டா.. சரி ரொம்ப நேரம் ஆச்சு கிளம்பலாமா..என சொல்லிவிட்டு இருவரும்


கிளம்பினார்கள்...

அவ்வளோ நேரம் குமரன் இவர்கள் பேச்சை கேட்டு…கொண்டு இருந்தான்… அவனுக்கு ஒரு விஷயம் மற்றும் புரியவில்லை அன்னைக்கும் லதா.. நிஷாவின் அக்காவை வைத்து தான் எச்சரித்தாள் இன்றும் அப்பிடியே சொல்கிறாள் என்றால் இதில் ஏதோ இருக்கும் போலவே.. எப்பிடி கண்டுபிடிப்பது.. . லதா விடம் இதை பற்றி பேச வேண்டும்,….என முடிவு செய்துவிட்டு.. நிஷா லதா இருக்கும் இடத்துக்கு போனான்..

லதா.. ” டி.. வந்துடாரு.. உன் ரோமியோ.. நீ கிளம்பு.. ”

நிஷா, ” யாரு. என்று பார்க்க.. அங்கே.. குமரன் தனது போலீஸ் உடையில் கம்பிரமாக நடந்து வர.. அவ்வளோ நாள் தோன்றாத என்தோ ஒன்று .. இன்று.. நிஷாவின் மனதை தாக்கியது…… ஹ்ம்ம் அழகா தான் இருக்கான்.. அன்பானவனும் கூட.. என நினைத்து மெல்ல புன்னகைக்க..

அதை கவனித்த…. லதா..’ டி.. நிஷா.. நல்லாத்தான் சைட் அடிக்கிற..

நிஷா.. ஹ்ம்ம் என் வீட்டுக்காரர் தானே நான் அப்பிடி தான்.. இப்போ என்னாங்கிற…’

” அடிபாவி.. இது எபோதுல இருந்து..’

” நீ தானே மாற சொன்ன மாறனும் முடிவு ஆகிருச்சு. எப்போ மாறினா என்ன அதான் இப்போவே மாறியாச்சு குமரன் பொண்டாட்டியா.. ”

லதா.. ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்க.. நிஷா. போதும் வாயே மூடு.. வண்டு ஏதும் வாய்குள்ள போக போயிட போகுது.. என சொல்லிக்கொண்டே அவள் வாயே மூடி விட..”

லதா.. ” போலச்சுக்குவ டி.. நீ.. எம்மா ”

நிஷா.”. அப்பிடியா சொல்லுற.. ”

ஆமா ஆமா. என்று இரண்டு பெரும் ஒருவரை ஒருவர் வாரி கொண்டு.. வர.. அதற்குள் குமரன் அருகில் வந்து விட்டன..

கிளாஸ் முடிஞ்சதா.. என்கிற கேள்வி உடன்..”

நிஷா, ‘ ஹ்ம்ம் முடிஞ்சதுங்க.. ‘

” அப்போ கிளம்பலாமா ..அவள் இடம் கேட்டு விட்டு லதா பக்கம் திரும்பி.. வாமா லதா உன்னையும் வீட்டுல விட்டுறேன்.. ”

லதா, ” குணா இன்று.. தன் இடம் பேச வேண்டும் என்று சொல்லியதால்.. அவன் காக காத்து கொண்டு இருந்தால்.. குமரன் அழைத்ததும்..

” இல்லை அண்ணா.. வீடு பக்கத்துல தானே நானே போய்க்குவேன்.. நீங்க கிளம்புங்க..

” இல்ல ம்மா.. ரொம்ப இருட்டிடுச்சு.. அதான் சொல்லுறேன்.. தனியா போனா செப் இல்லை… ..”

குமரன் இடம் பேசி கொண்டு இருக்கும் போதே குணா அங்கே வந்துவிட்டான்..

‘ அவன் வருவதை மோதலில் பார்த்தது நிஷா. தான்.. லதா வராதற்கு கரணம் இப்போ புரியே…

நிஷா லதாவை.. கேலியாக பார்க்க.. லதா அவளை சும்மா இருடி..என ..பார்வையாலையே அடிக்கினால்….

” என்ன என்று கேட்ட குமரனை..” பார்த்த நிஷா..அவனிடம்...

” அங்கே பாருங்க.. என்று நிஷா கை காட்டினாள்..”

” என்ன என்று அவன் பார்க்க.. அங்கே குணா தனது வண்டியே.. நிறுத்தி. விட்டு... இவர்கள் நின்ற.. இடத்தக்கு .வந்து கொண்டு இருந்தான்.. ”

” இப்போது குமரனுக்கு புரிந்தது…” ஒஹ் ..” என சிரிக்க.. ‘

” அது வந்து அண்ணா ”
” சரி ம்மா.. என்று சொல்லிவிட்டு குணாவை பார்த்து இங்க என்ன டா பண்ணுற நீ ”

” ஹ்ம்ம் இசை கச்சேரி நடக்குதுன்னு சொன்னாயங்க யாரோ அதான் பார்த்துட்டு போகலாம் வந்தேன்.. யாரு டா இவன்… நீ மட்டும் உன் வீடுகார அம்மாவை கூப்பிட வரலாம் நாங்க மட்டும் வர கூடாதா.. ”

” என்னது… வீட்டுக்கார அம்மாவா... இது உன் மாமாவுக்கு தெரியுமா..”

” இப்போ ஏன்டா அந்த மனுசன பத்தி பேசுற… நீ.. ”

” அதுக்கு இல்லடா குணா…” மேலும் எதோ சொல்ல போக...

” டேய் வேணாம் அழுதுர்வேன் டா…. குமரா.சும்மா.. பேசிட்டு போகலாம் தான் வந்தேன் அதுக்கு ஏன் டா இப்பிடி…பண்ணுற.. ”

” ஹாஹா . சரி நாங்க கிளம்புறோம்.. நீ பேசிட்டு.. 10 நிமிசத்துல.. லதாவ … வீட்டுல அழைச்சுட்டு போய் விட்டுறணும் சரியா..” காரராக சொல்லிவிட்டு நகர...

அதை...கேட்ட..குணா, ” என்னது… 10 நிமிசமா.. அதுக்குள்ள என்னதா டா பேசுறது… உனக்கு இவ அப்பா எவ்வளோ பரவாயில்லை. .. கொடுமை டா. உன்னோட.... ”

குமரன் தனது காரை ஸ்டார்ட் செய்தபடி…இப்போவே... 4 நிமிஷம்

ஆகிருச்சு டா.. ”

” டேய் நீ மொதல கிளம்பு.. .” என குணா கை எடுத்து கும்பிட...

” இவர்களின் பேச்சை கேட்டு.. நிஷா.. லதா.. வையிற்றை..பிடித்து கொண்டு சிரித்தார்கள்… ”

குணா முனங்கி.. கொண்டே லதாவை அழைத்து கொண்டு.. அவளது வீட்டில் விட சென்று விட்டான் …

சற்று தள்ளி வண்டியே நிறுத்தி.. குணா செல்வதை பார்த்த குமரன் தனது காரை கிளப்பினான்..

” இது உங்களுக்கே நல்லா இருக்கா . இப்பிடி பண்ணுரின்களே .. பாவம் அண்ணா.. ‘

” ஹ்ம்ம்.. சும்மா விளையாட்டுக்கு என்று சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்…

” கொஞ்சம் நேரத்தில் நிஷா.. உங்க போனை குடுங்க…. என கேட்க..’
” ஏன் என்று கேட்காமல்.. தனது.. போனை எடுத்து அவளிடம் கொடுத்தான்.. ..”

” அதில் எல்லாம் அப்ஸ் பார்த்து விட்டு.. இதுல கேம் இல்லையா.. ”அவள் கேட்க...

” என்னது கேமா.. ”

” ஆமா கேம்.. . வீடு போற வரைக்கும் போர் அடிக்கும்ல அதான் கேம் விளையாட கேட்டேன் இதுல ஒரு கேம் கூட இல்லை உங்க மொபைல் சுத்த வேஸ்ட் ..என .. சாம்சங்.. கலாசி.. ஸ்மார்ட் போன் பார்த்து சொல்ல..

” அடிபாவி.. வேஸ்டா .. நேரம் தான் .. போ என்று நினைத்து. கொண்டு வர, ”

நெட் இருக்கா.. என அடுத்த கேள்விக்கு தாவினாள் ..”

” ம் இருக்கு..’

” ஹப்பாடா.. என்று நெட் அன் செய்து.. தனக்கு பிடித்த எல்லாம் கேம் டவுன்லோட் செய்து கொண்டு இருந்தால்..’

‘ கேம் டவுன்லோட் ஆகின உடனே அத விளையாடி கொண்டே வர.. ‘

குமரன், ” என்ன செய்ற.. ”

நிஷா, ” கேம் விளையாடிட்டு இருக்கேன்.. மாமா.. என்று சொல்ல..

” குமரன் தனது காரை சட்டென் பிரேக் போட்டு நிறுத்தினான்…
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என்னருகில் நீ இருந்தால் - 12


உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே !!!
நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி
கொல்வேனே!!
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில்
தைப்பேனே!!
என்னோடு நீ
இருந்தால்
உயிரோடு நான்
இருப்பேன்

நிஷா குமரனை.. மாமா என்று அழைத்ததில்… அதிரிச்சி அடைந்தவன்.. வண்டியே சட்டென் பிரேக் போட்டு நிறுத்தினான் ..….

அவன் நிறுத்தியே வேகத்தில்.. நிஷா பேலன்ஸ் பண்ண முடியாமல். டேஷ்போர்டில் போய் மோதினாள் .. கையில் வைத்து இருந்த போனும் கிழே விழுந்து விட...
நிஷா.. ” ஐயோ அம்மா . ஏன் இப்பிடி .. .. பார்த்து ஓட்ட கூடாதா கார .. நல்ல வேலை சீட் பெல்ட் போட்டு இருந்தோம் இல்லேன்னா… என்ன ஆகுறது… என தலையே தேய்த்து விட்ட படி..கேட்க..

அவனோ அதை எதையும் கண்டுகொள்ளாமல்..
” என்ன சொன்ன… ” என்று சம்பதம்...இல்லாமல் கேட்டான்
” ஹ்ம்ம் என்ன சொன்னேன்… ஏன் இப்பிடி கார நிறுத்துனிங்க கேட்டேன்.. ”
” அதுக்கு முன்னாடி… ”
” முன்னாடி… .. ஐயோ அம்மான்னு சொன்னேன்..”
” ஹ்ஹ்ம்ச்சு… இல்ல.... கார நிறுத்துறதுக்கு முன்னாடி..என்ன பண்ணுற கேட்டதுக்கு ..என்ன சொன்ன..” என மீண்டும் அவன் அழுத்தி கேட்க...
அவளுக்கு….புரிந்துவிட்டது.. . என்ன சொன்னோம் என்று.. உதட்டை கடித்து. கொண்டு.. அது… . விளையாடிட்டு இருக்கேன்னு சொன்னேன்..’
அவள் பக்கம் நெருங்கி.. அப்பிடியா.. சொன்ன… நல்லா யோசிச்சு.. சொல்லு… விளையாட்டி இருக்கேன் ஓட சேர்த்து வேற என்னமோ சொன்ன மாதிரி.. இருந்ததே….. என பேசி கொண்டே. அவளை இன்னும் நெருங்க .

நிஷா, ” என்ன இது இப்பிடியே வம்பு பண்ணுரிங்க ந ... நகருங்க ….யா யாரவுது பார்க்க போறாங்க……..என அவளும்.. மேலும் பின்னால் நகர்ந்து கொண்டே சொல்ல...

” ம் அப்போ சொல்லு.. என்ன சொன்னன்னு… அது வரைக்கும்… நான் நகர போறது இல்லை… ”

” அவனது பிடிவாதம் நிஷாவுக்கு புதுசா தோன்ற.. [ மனதுக்குள்.. என்ன இது இப்படி எல்லாம் பண்ணுறாங்க நினைத்துகொண்டே. ].. இவள் வேற வழி இல்லாமல்…சொல்ல திணறி கொண்டு இருந்தால்…. ” அது.. ”

” ஹ்ம்ம் அது….. ” என குமரன் அவள் பேச எடுத்து கொடுக்க…

” நீங்க முதல. நகருங்க.. நான் சொல்லுறேன்… ”

” அது மட்டும் நடக்காது… நீ சொன்னா மட்டுமே நான் நகருவேன் .. சொல்லு…”

” சரியான.. பிடிவாதக்காரன்…..என மனதுக்குள் அவனை செல்லமாய் திட்டிக்கொண்டே அவன் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்து… குமரனின் சட்டை காலரை பிடித்து.. இழுத்து.. அவன் நெற்றி ஓடு தன் நெற்றியே இடித்து.. கண்ணோடு பார்த்து...[ மக்களே ரொம்ப எதிர் பார்க்காதிங்க ]..

குமரனுக்கு.. அவள் என்ன செய்ய போகிறாள் என்று ஆர்வம் தொற்றி கொண்டது… அவளது செய்கையே ரசித்து படி அவளை...வேடிக்கை பார்க்க…ஆரம்பித்தான்….அவள் அவனை இன்னும் நெருங்கி.. அதாவுது காற்று கூட போகாத அளவிற்கு நெருங்கி….. ” அது வந்துங்க மாமா… நான் என்ன சொன்னேனா மாமா.. . நீங்க என்ன பண்ணுறன்னு கேட்டிங்களா மாமா….அதுக்கு… நான் கேம் விளையாடிட்டு… இருக்கேன் மாமான்னு சொன்னேன் மாமா.. என.. அவன் ஒரு மாமா அவள் சொல்லி கேட்க ஆசை பட.. நிஷா.. வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று… அழைக்க…

குமரனுக்கு.. தான் காண்பது.. கனவு… ஒன்றும் இல்லையே என்று தோன்றியது.. இந்த நிலை இன்னும் நீடிக்காதா.. என அவன் வேண்டியே படி அமர்ந்து இருக்க… அவர்களை கடந்து ஹாரன் அடித்த படி வேகமாய் செல்ல..

இருவரும் திடுக்கிட்டு விளைகினர்…. ..குமரன் அந்த வண்டிக்கு சொந்தக்காரனை திட்ட.

நிஷா… மறுப்பக்கம் திரும்பி…. போதும்.. கார எடுங்க கிளம்புங்க அதான் அப்போவே சொன்னேன்…என தனது முக சிவப்பை… மறைத்து கொண்டு சொல்ல

அதை பார்த்து… குமரன்….” என் பொண்டாட்டி கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்… வேற யார் கூடவும், இல்லையே……”

நிஷா, ” நல்ல இடம் பார்த்திங்க நீங்க உங்க பொண்டாட்டி கிட்ட பேசுறதுக்கு வண்டியே எடுங்க ஏ. சி . பி . சார்…. எனக்கு பசிக்குது…இப்போ என சொல்ல ..”

” ஹாஹா சரி பொழைச்சுப் போ… கிளம்பலாம் என்று குமரன் தனது காரை கிளப்பினான்….. ”

ஒரே நாளில் என் மனம் இவன் வசம் போனதின் மாயம் என்ன… ஒரு வேலை லதா சொன்னது போல் இது தான் காதலோ….அப்பிடி இது காதல் என்றால்…இந்த இன்ப அவஸ்தையும் நன்றாக தானே இருக்கிறது…..என நிஷா ஒரு பக்கம்…. நினைத்து.. கொண்டு வந்தாள் .

குமரன்… ” லதா அவனுடையே பாதி பிரச்சனையே தீர்த்து வச்சதுக்கு மனம் நிறைந்து நன்றி சொல்லி கொண்டான் .. ஆனால்.. அவன் மனதில் ஷாலினி பற்றி உறுத்தி கொண்டே இருந்தது…… அதை சரி செய்து நிஷாவிற்கு புரியே வைக்கும் கடமை.. ஒன்று தனக்கு இருப்பது. அவனுக்கு தோன்றியது… என இவன் ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு டிரைவிங்கில் கவனம் செலுத்தினான்…”

இருவரும் பேசி கொண்டு வீட்டுக்குள் நிலையே … ருக்குமணி.. அதை கவனித்து பூஜை அறையே நோக்கி பெருமாளே .. இதுங்க ரெண்டும் பெரும் எப்போவும் இப்பிடி பிரியாமல் . ஒன்றாக இருக்கணும்… என இறைவன் இடம் வேண்டினார்…. இரவு உணவு முடிந்த்த பிறகு இருவருக்கும்… திருஷ்டி சுத்தி போட்டார் அவர்…”

‘ அதை பார்த்து குமரன என்ன அம்மா பண்ணுரிங்க.. இப்போ.. ”

” சும்மா இருடா நீ எப்போ பாரு … உனக்கு கேலி கிண்டல் தான் எந்த அடி பட்டாலும் பரவா இல்லை.. கண் அடி பட கூடாதுன்னு சொல்லுவாங்க…. போதுமா விளக்கம் உனக்கு.. இப்போ போய் துங்கு.. நீயும் போமா நிஷா… ”
” சரிங்க அத்தை…. என சொல்லிவிட்டு குமரன் உடன்.. அவள் அவர்களுது அறைக்கு சென்றனர்…

ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியேவில்லை.. வெகு விரைவில்…. அவர்களை… ஒரு பெரியே துன்பம் .. வந்து வதைக்க போவது… . இதை குமரன் எவ்வாறு தாங்கி கொள்ள போகிறான் என்பது அந்த இறைவனுக்கே.. வெளிச்சம்…

தனது அறையிக்கு வந்து… நிஷா.தனது பேக்கை அதன் இடத்தில ஓரமாய் வைத்துவிட்டு....குமரனை பார்த்து மாமா.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.. ”

என்ன .. ம்மா…” குமரன்.. ஏதோ பைல் பார்த்த படி கேட்க...

” இல்லை.. ராகவி விஷயம் என்ன ஆச்சு.. அவங்கள கண்டு பிடிச்சிடிங்களா யார் இப்பிடி எல்லாம் பண்ணினது...….நான் அதிக பிரசங்கி தனமா கேட்டு இருந்தா சாரிங்க… ”

” ஹே லூசு ஏன் இப்பிடி எல்லாம் பேசுற… அதிக பிரசங்கி தனம் எல்லாம் ஒன்னும் இல்லை.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க.. . ஆனா… ”

நிஷா பதத்துடன்.. அவன் அருகில்... ” ஆனா என்னங்க… , ஏதும் பிரச்சனையா…”
” பொறு நிஷா.. ஏன் இவ்வளோ பதட்டம்… . . சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கவனமா.. கேளு…. அவள் பிழைக்க வாய்புக்கள் கம்மி தான் ஏன்னா.. அவ சாப்பிட்ட… சாக்லேட் ல ரெண்டு வித போதை பொருள் கலந்து இருக்கு….. அது… அவளோட நரம்புகள் மட்டும் இல்லை.. உடல் உறுப்புகள் பாதியே காலி பண்ணிருச்சு.. .. இப்போதைக்கு அவள் வெறும் ஜடம் தான்.. என சொல்லிக்கொண்டே போக… சற்று நேரத்தில் அழும் சத்தம் கேட்க…

குமரன் பேசுவதை நிறுத்திவிட்டு.. ‘ ஹே என்னம்மா ஆச்சு..”

” அவ எவ்வளோ நல்ல பொண்ணு தெரியுமாங்க.. ஆனா இப்பிடி ஆகும்ன்னு தெரியாம போச்சே… யாரு அந்த பாவியோ…. ப்ளீஸ் எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அந்த .. கேங்கை கண்டு பிடிங்க.. .. , என அழுத்து கொண்டே சொல்ல.. ”

” சச்சு… நிஷா.. .. அழறத நிறுத்து .. அது எல்லாம் கண்டுபிடிச்ருவோம்.. .. நீ முதல போய் தூங்கு… நேரம் ஆச்சு.. நாளைக்கு கிளாஸ் இருக்குல..

‘ ஆமா ஆமா. , இருக்கு இதோ.. என சொல்லிவிட்டு அவள் படுக்க போக.. சட்டேன… நீங்க தூங்கலையா.. உங்களுக்கும் தானே நாளைக்கு ஆபீஸ் போகணும்…

” ஆமா போகணும் மெயில் பார்த்துட்டு வரேன் நீ படு.. ‘

” ம் சரிங்க.. என அவள் தலையணையே அணைத்த படி உறங்கி விட.. ‘

தனது வேலைகளை முடித்து விட்டு.. குமரன்.. நிஷா.. அணைத்து உறங்கியே.. தலையணையே எடுத்து சரி செய்துவிட்டு படுத்துவிட..

கொஞ்சம் நேரத்தில்… தன் மேல் ஏதோ.. தொப் என்று விழுந்தது போல் இருக்க.. குமரன் திடுக்கிட்டு முழித்து என்னவென்று பார்க்க…..

நிஷா.. தான்.. அவன் மேல் தான் காலை போட்டு.. விட்டு தனது கைகளால் குமரனை இறுக்கி அணைத்த படி உறங்கி விட..
குமரனின் நிலை மோசமாய் போய்விட்டது.. ” அடிப்பாவி… இப்பிடி படுத்தா .. நான் எப்பிடி தூங்க…. இனி… சும்மா உன்னை பார்த்தாலே.. எங்க என மீறி… எதையவுது செய்துடுவேனோ பயம் இதுல இப்பிடி நீ படுதா… நான் எப்பிடி நல்லவனா இருக்கிறது.. என மனதுக்குள் புழம்பியே படி.. அவளை மெல்ல அணைத்து .. உறங்க முயல .. ஹ்ம்ம்.. ஒரு துளி கூட துங்க அவனால்.. முடியெவில்லை ” இன்னைக்கும் எனக்கு சிவராத்திரி தானா… என தன் மனைவியே.. மனதுக்குள் வறுத்து எடுத்த படி எப்பிடியோ தாமதமாக உறங்கி போனான்…


********************************************
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட.. இந்த கல்யணம் வேண்டாம் சொல்லிடு போன புள்ளை என்ன ஆனால்… பார்ப்போமா…வாங்க.....

ஷாலினி….தன் கணவன் இடம்… போனில் பேசி கொண்டுஇருந்தால்... என்ன… பாஸ்கர்.. எப்போ வருவிங்க.. வீட்டுக்கு...

” என்ன ஷாலினி சொல்லுற..எரிச்சலுடன்..… நான் இப்போ தானே.. அங்கே வந்தேன் அதுக்குள்ளே எப்பிடி .. ”

‘ நீங்க இல்லாம.. தனியா இருக்க என்னமோ மாதிரி இருக்கே… பாஸ்கர்… நான் என்ன செய்யட்டும்...நீங்க இருந்தா எனக்கு பயம் இருக்க மாட்டேங்குது ஆனா.. ...”

அதுக்கு மேல்...அவள் பேசுவது பிடிக்காமல்.... .கடுப்புடன்... இருக்க பழகிக்கோ… ஷாலு… . நான் ஒன்னும் இங்க சுத்தி பார்க்க வரல… வேலை விஷயமா வந்து இருக்கேன்..... சும்மா வா வான்னா எப்பிடி… .. நீ கேட்டு இருக்க.. எல்லாம் செய்து கொடுத்துட்டு.. வந்து இருக்கேன் … வேற என்ன வேணும் உனக்கு..சொல்லு அதையும் செய்து கொடுக்கறேன்....

” என்னங்க இப்பிடி சொல்லுரிங்க.. . பணம்.. கார்.. பெரியே வீடு.. இது மட்டும் போதுமா…. எனக்கு... ”

‘ இப்போதைக்கு இது போதும் நம்மக்கு வேற எதுவும் எதிர்பார்க்காத என்கிட்டே ஷாலு…. சரி மீடிங்க இருக்கு.. நான் அப்புறம் பேசுறேன் என்று பாஸ்கர்…அலைபேசியே.. வைத்துவிட்டு.. தனது வேலையே பார்க்க சென்று விட்டான்..

” ஷாலினி… தனது போனை அதிர்ச்சி உடன்..பார்த்த...படி... என்ன இது இப்பிடி பேசிவிட்டு வச்சுட்டாரு.. இப்போ நன் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளோ கோபம் இருவருக்கு.....… .. ”

குமரனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு.. தன் காதலன் ஓட மதுரைக்கு அருகில்… ஆள் நட மாட்டம். அதிகமாக இல்லாத இடத்தில பாஸ்கர் ஒரு வீட்டை பார்த்தான்…. வீடு என்று சொல்லுவதை விட.. குட்டி அரண்மனை என்று கூட சொல்லலாம் அமைப்பு அப்பிடி இருந்தது….
முதலில் ஷாலினி அதை பார்த்து.. திகைத்து போய்.. சந்தோஷத்தில் தத்தளிக்க… பாஸ்கர். அவள் இடம் “. பிடிச்சு இருக்கா … வீடு..ஷாலு.. ”
” ரொம்ப ரொம்ப .. பாஸ்கர்.… ஹப்பா எவ்வளோ அழகு… , ஆமா பாஸ்கர். இவ்வளோ பெரியே வீடு வாங்க. பணம் ..?? “

” அது { ஒருநிமிடம் தடுமாறியே பின்.. சுதாரித்து.. இப்போ புதுசா பிசினஸ்.. ஆரம்பிச்சு இருக்கேன். .. ஷாலு.. அதில் வந்த லாபத்துல… வாங்கினது.. சரி சரி ரொம்ப டையர்டா இருக்கு.. சாப்பிட்டு அப்புறம் பேசலாமா.. என பேச்சை அத்தோடு முடித்துவிட்டான்.. அவன்..”

ஷாலினிக்கு அப்போது இருந்த சந்தோஷத்தில் ஏதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால்.. ஆனால்.. நாள் ஆக ஆக .. பாஸ்கர் வேலை வேலை என்று.. சுத்தி கொன்று இருக்க.. இவளை.. கவனிக்க மறந்துவிட்டான்..

அதை அவள் கேட்டதுக்கு… .. ” அவன்.. ” இங்கே பாரு ஷாலு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கலாம்.. அப்புறம்.. நீ போ சொன்னாலும் நான் உன்ன விட்ட போக மாட்டேன்…. சரியாய் என்று எதையோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்….”

அவளுடை நகைகளும்… அவன் .. தொழிலில்.. போட்டுவிட ஷாலு ஏதும் சொல்லாமல் மனதுக்குள் பொருமினாள் …

இதற்க்கு இடையில்… தான் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வந்தவனை தன் தங்கை தான்... மணந்து கொண்டது ஷாலினிக்கு தெரியே அதுவே அவளுக்கே பெரியே இடியாய் இருந்தது… ….அதை விட.. அவளை அந்த வீட்டில் எல்லாரும் வைத்து கொண்டாடுவது.. வரை தெரிந்து கொண்டு… மனதுக்குள் நான் மட்டும்… இப்பிடி தனிமையில் கஷ்ட படுறேன். ஆனால் இவள் எப்பிடி இப்பிடி சந்தோசமாக இருக்கலாம்…அதுவும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தவன் உடன்.. … இத இப்பிடியே விட கூடா தே……. என மனதுக்குள் வெறுப்பை வளர்த்தாள் …

எப்பிடியாவுது… நிஷாவை நிம்மாதியா இருக்க விட கூடா தே.. என்று ஒரு திட்டம் தீட்டினால்…..

ஆனால் அவள் இடம் எப்பிடி நெருங்குவது.,,. என்று அவளுக்கு பிடிபடவில்லை... ஏன் என்றால் நிஷாவின் கணவன் போலீஸ் ஆச்சே… எப்பிடி எப்பிடி என அடுத்து அடுத்து.. யோசித்து பார்க்க… ஆனால் எப்பிடி யோசித்தும். அவளுக்கு வழி கிடைக்கவில்லை …​

பிறகு.. சிறிது… நேரம் கழித்து….​

இப்பிடியே யோசிச்சு ஒன்னும் அக போறது இல்லை பேசாம நாம ஏன்.. அப்பா அம்மாகிட்ட பேசி பார்க்க கூடாது……​

ஒரு தடவை.. நிஷா குமரன்.. உறவு நிலவரம் தெரிஞ்சதுன்ன.. நம்ம வேலை சுலோபம் ஆகிடும்………​

அதுக்கு முதல அப்பா கிட்ட பேசுவோம் ஏன்னா.. அம்மா கிட்ட பேச முடியாது…. நம்மக்கு அப்பா மட்டும் தான் உதவ முடியும் என்று முடிவு எடுத்து…
தந்தைக்கு.. அழைத்தாள் ….​

ஆபீசில் எதோ வேளையில் முழ்கி இருந்த .. கிருஷ்ணன்….​

தனது போனில் புதியே எண்ணில் இருந்து அழைப்பு வர யாரா இருக்கும் என்று எடுத்து பார்த்தார்..​

பின்பு எடுக்கலாமா வேண்டாமா…. என யோசித்து…..​

சரி யாருன்னு தான் கேட்க்போம் என எடுத்து ” ஹலோ..” என சொல்ல..​

” ஹலோ அப்பா நான் தான் பேசுறேன் “ ஷாலினி..பேசினாள்​

“. யாரு நிஷாவா.. “ என அவர்... மீண்டும் கேட்க..​

” அவரது நிஷாவா என்கிற கேள்வியில் ஷாலினி.. கடுப்பு ஆனாள் ..’​

” ஓஹோ.. நான் வந்த உடனே.. எல்லாம் அவ புகழ தான் பாடுறாங்கள… இருக்கட்டும் வச்சுகிறேன் அவள​

” ஹலோ ஹலோ.நிஷாம்மா . ” என கிருஷ்ணன் கத்த​

சுய நினைவு பெற்றவள் போல்.. ” நான் தான் அப்பா உங்க பொண்ணு. ஷாலினி.. பேசுறேன்..”​

” எனக்கு அப்பிடி ஒரு பொண்ணே இல்லை .. ராங் நம்பர் என சொல்லிவிட்டு போனை வைக்க போக.​

” அப்பா ஒரு நிமிஷம்.. நான் சொல்லுறத கேளுங்க.. ஒரே ஒரு நிமிஷம் கேளுங்க அப்பா.. அப்புறம் என்ன வேணும் நாளும் சொல்லுங்க என்று ஷாலினி போனில் கத்த “​

” என்னனு சொல்லு இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ணின. நானும் உன் அம்மாவும் உயிரோடு.. இருக்கோமா இல்லையான்னு பார்க்க போன் பண்ணினியா.. …. “​

” அப்பா அப்பிடி எல்லாம் பேசாதிங்க.. ப்பா. . பாஸ்கர் மேல இருந்த அன்புள்ள இப்பிடி பண்ணிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க..​

” ச்சீ பேசாத..உன்னை என் பொண்ணு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு … எவ்வளோ நம்பிக்கை… வச்சு இருந்தேன் கடைசி நேரத்துல நிறைஞ்ச. சபைல வச்சு என்ன கழுத்து அருத்தியே அப்போ நான் உனக்கு அப்பான்னு யாபகம் வரலையா…​

” ப்பா…”​

” என்ன அப்பிடி கூப்பிடாதே .. எனக்கு இப்போ ஒரே பொண்ணு தான்… அது நிஷா மட்டும் போதுமா இப்போ போனை வை.. இல்ல என்ன பண்ணுவேன் என எனக்கு தெரியாது.. என கோபத்தில் பதில் சொல்லிவிட்டு.. போனை வைத்துவிட்டார்… கிருஷ்ணன்……”​

மனதுக்குள்.. ” என்ன தைரியம்.. இந்த பொண்ணுக்கு இப்பிடி பண்ணிட்டு இப்போ எந்த முகத்த வச்சுக்கிட்டு.. என் கிட்ட பேச வந்தா….என திட்டி கொண்டே தனது வேலையே தொடர்ந்து பார்த்தார்…..​

இங்கே தனது முதல்.. திட்டம் போயித்து போனதை எண்ணி.. ஷாலினி.. மனதுக்குள்… மேலும்.. வன்மம் வளர்த்து கொண்டு இருந்தால்…. ..​

தான்…. இங்கே தனிமை பட்டு கிடக்க. . சின்னவளை தாங்குவது அவளை மேலும்… எரிச்சல் ஆக்கியது..​

இனி அம்மாவிடம் கூட பேசுறது சரியாய் வராது நாம நேர நிஷா கிட்ட.. தான் பேசணும்.. ஆனா… எப்பிடி…​

அதற்கான சந்தர்ப்பம். கூடியே விரைவில் ஷாலினிக்கு கிடைத்தது..



***************************************************************

hai friends.. itho adutha episode potuten....................padichutu sollunga.......
nethu enge poi iruntha appidinu yosipinga...class irunthathu poitten... makkale......nethu en thollai illamala jollya irunthurpinga.
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



என்னருகில் நீ இருந்தால் - 1 3


அன்று.. . ஒருநாள்... வீட்டுக்கு என்ன தேவை என்று….. லிஸ்ட் எடுத்துக்கொண்டு….​

ருக்குமணி இடம் சொல்லிவிட்டு.. லதா உடன்.. நிஷா…… அந்த நகரில் இருந்த… பெரியே மால்குள் வந்தாள்…..​

லதா…நிஷாவிடம்.... “ ஏன்... நிஷா.. “​

” என்ன லட்டு..​

” இப்போ நாம ஏன் இங்க வந்து இருக்கோம் .”​

நிஷா, ” அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு… உனக்கு சுயம்வரம் நடத்த தான் வா.. “​

அவளின் பதில் கேட்டு...லதா தன் நெஞ்சில் கை வைதுகொண்டே...” என்னது… ஐயோ இத ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி சொன்னியா.. …நீ…​

‘ ஏன்.. இப்போன்ன ஆச்சு… “என பொருட்களை பார்த்து கொண்டே கேட்டாள்​

” இப்போ என் மாமா ஓட நிலைமை என்ன ஆகும்ன்னு கொஞ்சம் யோசிச்சியா… நீ..”​



” கருமம்..பாவம் அண்ணன் உன்ன.. எப்பிடி தான் சமாளிக்க போறாங்களோ …… “​

” அது உன்னை எப்பிடி… ஏசிபி.. சார் சமாளிகிராரோ.. அப்பிடி தான் . என்னையும் என்னவன் சமாளிப்பான்.. நீ
கவலை படாதே செல்லம் ”​



” என சிரித்து பேசி இரு பெண்களும்… மல்ளிகை பொருட்கள் இருக்கும் இடத்துக்கு. சென்று தனக்கு தேவையானதை எடுத்து.. கொண்டு வெளியே.. வர அப்போது தான்……. ஷாலினி
அங்கே வந்தாள்​



உள்ளே நுழைந்தவளை .. முதலில் பார்த்தது.. லதா தான்..” ஆகா இவ எங்க இங்க வரா கண்ணுல.. நிஷா பட கூடாதே “​

என வேகமாய்.. நிஷாவை.. இழுத்து கொண்டு.. அந்த இடத்தை விட்டு நகர்ந்தால்…​

எதையோ எடுத்து கொண்டு இருந்த நிஷா இவளது திடீர்… இழுபாள் என்று தெரியாமல்..ஒரு நிமிடம்..தடுமாறி.. கையில் எடுத்த பொருளை அப்பிடியே விட்டுவிட்டு..
கிழே விழ பார்த்தவள்.. எப்பிடியோ சமாளித்து.. …நிமிர்தவள்..​

ஹே லூசு இப்பிடியா இழுப்ப விழுந்து இருந்தா என்ன ஆகுறது…கோபமாய் கேட்க..​

” என்ன இழுத்தேனா… சும்மா பிடிச்சதுக்கே.. இப்பிடியா… என லதா சொல்ல..’​

” சும்மா நீ உன்ன.. “அவல அடிக்க நிஷா கை விளையாட்டுக்கு தான்..​

அதை ஏதும் கண்டுக்காமல். லதா.. ” சரி சரி.. வா போகலாம்.. “

” எங்கே.. இன்னும் நான் வாங்க வேண்டியது நிறையா இருக்கே..”​

” அது அப்புறமா வாங்கிக்கலாம் முதல போய் வைதுக்குள்ள எதையாவுது போட்ட தான் என் நால நடக்க முடியும் சோ கொஞ்சம் போய் snacks.. சாப்டுட்டு வந்துரலாம்…..என ‘ லதா சொல்ல..​

‘அதை கேட்டு …. நிஷா ., சரி வந்து தொலை… உன்னோட … பெரியே இம்சையா போச்சி. இதுக்கு தான் அப்போவே வீட்டுல இருந்து கிளம்பும் போதே சொன்னேன் நல்ல சாபிட்டுன்னு கேட்டா தானே… “

” சரி டி செல்லம் கோவிச்சுக்காத……வா என அவளை அழைத்து கொண்டு அந்த உணவகத்துக்குள்l .. நுழைத்தால்..​

” அழகியே அலங்காரத்துடன் உடன் காண பட்ட அத சைனிஸ்.. ரெஸ்டாரன்ட் கூ ட்டம் இல்லாமல் இருந்தது..அங்கே ஒலித்த மெல்லியே இசையே ரசித்த படி.. தனக்கும் நிஷாவுக்கும்… தேவையானதை… ஆர்டர் செய்துவிட்டு ..அமர்ந்து.. தான் இன்னும் வாங்க வேண்டியே… பொருட்கள் பற்றி பேச… ஆரம்பித்தார்கள்.​

விதி வழியது போல்… ஷாலினியும் அதே ரெஸ்டாரன்ட் குள் நுழைந்தால்…. “​

இந்த முறையும் அவளை முதலில் கவனித்து லதா தான்…அவளை பார்த்து லதா மனதுக்குள் ..
அட கொடுமையே.. இவ என்ன விடாத கருப்பு மாதிரி போற இடம் எல்லாம் பின்னாடியே வரா…. இப்போ எப்பிடி போறது.. இங்க இருந்து… என யோசிக்கும் போதே…. … ஷாலினி இவர்களை கவனித்துவிட்டாள் …..​

ஷாலினி..” .. அது நிஷா மாதிரி தெரியுது அவள் எங்கே இங்க வந்தாள்… அப்போது. தான் அவளை நல்லா…கவனித்து. பார்த்தல்.. தன். வீடில் இருந்ததை விட.. இன்னும் அழகாய் தோன்ற….அதுவே… ஷாலினி அவள் மேல் இன்னும் வெறுப்பை கிளப்பியது……. மனதுக்குள் நான் விட்டு குடுத்த நால தானே இந்த வாழ்கை..உனக்கு… பொருமியது அவளது மனது…. இப்போது இவள் இடம் சென்று . பேசினாள் என்ன… இது தான் சரியான சமயம் என்று அவள் நிஷா விடம் நெருங்க நினைக்கும் பொழுது..
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குமரன் அந்த இடத்திற்கு சரியாக .. வந்துவிட்டான்….[ உபயம் லதா தான்..…, அவள் தான் ஷாலினி இடம் இருந்து தப்பிபதற்கு… குமரனை இங்கு வர சொன்னாள் ]​

ஹே இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பெரும் நான் தெரிஞ்சுக்கலாமா.. என ஏதும் தெரியாத நல்ல..பிள்ளை..போல் . வந்து கேட்டான்..….​

நிஷா.. , குமரனை அங்கே பார்த்துவிட்டு… ” ஹ்ம்ம் நாங்க இங்க ஷாப்பிங் வந்தோம் ஆமா ஏசிபி.. சார் க்கு இங்க என்ன வேலை…”​

குமரன்.. ” அதுவா.. வேலை.. பார்த்துட்டே இருக்கும் பொது… சட்டுன்னு என் பொண்டாட்டியே பார்க்கணும் போல தோணுச்சா அப்பிடியே வீட்டுக்கு….போனேன் நீங்க இங்க வந்துடதாக அம்மா சொன்னாக அதான் இங்க வந்தேன்.. என சொல்ல….​

” போலீஸ் இப்போ எல்லாம் ரொம்ப பொய் சொல்ல ஆரம்பிச்சு போல..” நிஷா நக்கலாக கேட்க..​

” ஹே நெசமா தானம்மா சொல்லுறேன்..”​

பிறகு லதாவை பார்த்து..குமரன்..​

தேங்க்ஸ் லதா…என சொல்ல..​

நிஷா.. இப்போ எதுக்குங்க லதாக்கு தேங்க்ஸ்… சொல்லுரிங்க..என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்​

லதா.. அவனை எச்சரிக்க….​

அதுவா.. எனக்கு இங்க வர வழி சொன்னதுக்கு…

அதுவா.. எனக்கு இங்க வர வழி சொன்னதுக்கு…
என்ன சொல்லுரிங்க இங்க வர உங்களுக்கு வழி தெரியாதா,! ஆச்சரியமாக நிஷா கேட்டாள்​

வழி எல்லாம் தெரியுமே…ஆனா சோர்ட் கட்… சொன்னதுக்கு….தான் இந்த தேங்க்ஸ்…”​

என்னமோ சொல்லுரிங்க.. எனக்கு புரியல.. சரி நீங்க எங்களோட வரிங்களா இல்லை இங்கயே இருக்கீங்களா. நாங்க இன்னும் கொஞ்சம் திங்க்ஸ்.. வாங்கணும்….​

குமரன்.. அந்த ரெஸ்டாரண்டை.. நோட்டம் விட்ட படி.. ஹ்ம்ம். நானும் உங்க கூடவே வரேன்.. வந்ததே உன்னை பார்க்க தான் இங்கே தனிய உட்காந்து என்ன பண்ண..அவனும்.. ஷாலினியே கவனத்து விட.. இப்போது ஷாலினி.. அவன் இடம் இருந்து தப்பிக்க இடம் தேடினால்……​

அதை பார்த்த லதா.. மெல்ல சிரித்த படி.. . நிஷா குமரன் உடன்… .. மிச்சம் இருந்த பொருட்களை.. வாங்க சென்றால்….​

மனதுக்குள்.. இனி எவ்வளோ நாளைக்கு தான் நிஷாவ இவள் இடம் இருந்து காப்பாற்றுவது…. இப்போவே அவ கண்ணுல இவ்வளோ பொறமை…. ..
என்ன சொல்லுரிங்க இங்க வர உங்களுக்கு வழி தெரியாதா,! ஆச்சரியமாக நிஷா கேட்டாள்​

வழி எல்லாம் தெரியுமே…ஆனா சோர்ட் கட்… சொன்னதுக்கு….தான் இந்த தேங்க்ஸ்…”​

என்னமோ சொல்லுரிங்க.. எனக்கு புரியல.. சரி நீங்க எங்களோட வரிங்களா இல்லை இங்கயே இருக்கீங்களா. நாங்க இன்னும் கொஞ்சம் திங்க்ஸ்.. வாங்கணும்….​

குமரன்.. அந்த ரெஸ்டாரண்டை.. நோட்டம் விட்ட படி.. ஹ்ம்ம். நானும் உங்க கூடவே வரேன்.. வந்ததே உன்னை பார்க்க தான் இங்கே தனிய உட்காந்து என்ன பண்ண..அவனும்.. ஷாலினியே கவனத்து விட.. இப்போது ஷாலினி.. அவன் இடம் இருந்து தப்பிக்க இடம் தேடினால்……​

அதை பார்த்த லதா.. மெல்ல சிரித்த படி.. . நிஷா குமரன் உடன்… .. மிச்சம் இருந்த பொருட்களை.. வாங்க சென்றால்….​

மனதுக்குள்.. இனி எவ்வளோ நாளைக்கு தான் நிஷாவ இவள் இடம் இருந்து காப்பாற்றுவது…. இப்போவே அவ கண்ணுல இவ்வளோ பொறமை…. ..
என்ன சொல்லுரிங்க இங்க வர உங்களுக்கு வழி தெரியாதா,! ஆச்சரியமாக நிஷா கேட்டாள்​

வழி எல்லாம் தெரியுமே…ஆனா சோர்ட் கட்… சொன்னதுக்கு….தான் இந்த தேங்க்ஸ்…”​

என்னமோ சொல்லுரிங்க.. எனக்கு புரியல.. சரி நீங்க எங்களோட வரிங்களா இல்லை இங்கயே இருக்கீங்களா. நாங்க இன்னும் கொஞ்சம் திங்க்ஸ்.. வாங்கணும்….​

குமரன்.. அந்த ரெஸ்டாரண்டை.. நோட்டம் விட்ட படி.. ஹ்ம்ம். நானும் உங்க கூடவே வரேன்.. வந்ததே உன்னை பார்க்க தான் இங்கே தனிய உட்காந்து என்ன பண்ண..அவனும்.. ஷாலினியே கவனத்து விட.. இப்போது ஷாலினி.. அவன் இடம் இருந்து தப்பிக்க இடம் தேடினால்……​

அதை பார்த்த லதா.. மெல்ல சிரித்த படி.. . நிஷா குமரன் உடன்… .. மிச்சம் இருந்த பொருட்களை.. வாங்க சென்றால்….​

மனதுக்குள்.. இனி எவ்வளோ நாளைக்கு தான் நிஷாவ இவள் இடம் இருந்து காப்பாற்றுவது…. இப்போவே அவ கண்ணுல இவ்வளோ பொறமை…. ..

வேண்டாம் சொல்லிட்டு போனவ…. .. இப்போ திரும்பி.. வந்து இருக்கா எதோ பெருசா தப்பு நடக்க போகுது… .. நாம இதை நிஷா ஓட கணவர் கிட்ட பேசியே ஆகணும்…இனி காலம் கடத்தினா.. அது ரெண்டு பேரு வாழ்கையேயும் பாதித்து விடும்…..​

இவர்கள் செல்வதை பார்த்து ஷாலினி.. இனி இங்கே இருந்தா.. எதுக்கு வம்பு என்று.. அங்கே இருந்து.. கிளம்பினால்… இல்லை இல்லை. கிட்ட தட்ட.. ஓடினால்…..​

குமரன் நிஷா உடன் பேசியே படி எல்லாம் பொருட்கள். வாங்கி முடிக்க… ..​

மீண்டும் மூவரும்.. ஸ்நாக்ஸ். எல்லாம்
சாப்பிட்டுவிட்டு லதாவை அவள் வீட்டில் விட்டு.. நிஷா உடன் தனது வீட்டுக்கு வந்தான்….​

அந்த நேரத்தில் இவனை எதிர்பார்க்காத.. ருக்குமணி…. என்னடா… இந்த நேரத்துல அதுவும் நிஷா ஓட.. “​

குமரன்.. தனது அம்மா தன்னை காட்டி கொடுத்து விடுவார்களே… என்கிற பதட்டத்தில்.. ” என்ன அம்மா நீங்க.. வீட்டுக்கு வந்து நிஷா பத்தி.. கேட்டு தானே போனேன் மறந்து போச்சா உங்களுக்கு.. என நடக்காத ஒன்றை.. நடந்ததாக தன் தாய் இடமே.. போய் சொல்ல சொல்ல..​

நிஷா.. அவனையும்.. ருக்குமணி அவர்களையும்.. மாறி மாறி பார்த்தாள்…என்ன நடக்குது இங்க அத்தை இல்லைன்னு சொல்லுறாங்க இவர்.. ஏன்.. இப்பிடி பேசுறாரு.. எது உண்மை…​

இது தான் சமயம் என்று ருக்குமணி… எப்போடா வந்த வீட்டுக்கு…, .. டேய்.. உனக்கு உன் பொண்டாட்டியே பார்க்கணும்னா. வந்து பாரு.. அதுக்காக என்ன எல்லாம் இப்பிடி போய் சொல்ல சொல்லாதா… அடி படுவ.. அப்புறம்…….​

நிஷா.. ருக்குமணி.. அவ்வாறு சொன்ன உடன்.. கடவுளே.. இந்த மனுஷன் இப்பிடி மானத்த வாங்குரரே… . என்று.. வங்கி வந்த பொருட்களை அடிக்கி வைப்பது போல்… கிட்சென்குள்.. சென்று விட..​

குமரன் , நான் பைல் எடுக்கணும் தள்ளுங்க அம்மா…என்று அம்மா இப்பிடி போட்டு கொடுத்துட்டாங்களே என்று.. வேகமாய் அந்த இடத்தை..விட்டு நகர..​

ருக்குமணி…..” எவ்வளோ நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்… நானும் பார்க்குறேன்… என சிரித்து விட்டு.. அவர் பூஜை அறைக்கு சென்று விட்டார்…..




****************************************************************************


hai friends epi pottuten.. exam and interview rendum enna paduthu edukka arambichurchu... so late ah update podura madhiri aagitu...

mukkiyamana epi type pannitu irukken mudichutenaa night potturen ... or morning serthu potturen...​
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



ருக்மணி.. சென்ற பின்.. நிஷா குமரன் செல்லும் வரையில் வெளியே வராமல். இல்லாத வேலையே . இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தாள் …
மேழ சென்ற குமரன்…. . நிஷா வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்து உடன்…தன் அம்மாவிடம் கூட.. சொல்லாமல்.. சென்று விட்டான்…
இங்கே நிஷா.. அவன் தன் இடம் சொல்லிவிட்டு செல்வான் என்று எதிர்பார்த்து.. நிற்க.. அவளுக்கும் ஏமாற்றமே…

ஆபீசிக்கு .. வந்த குமரன்..
தற்காலிகமாக…தனது நிஷாவின் மேல் உள்ள கோபத்தை.. ஒதுக்கி வைத்து விட்டு.. நேற்று தனக்குக் கிடைத்த.. ஆதாரத்தை.. எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்..

அப்போது.. குணா….” சார்…”


” சொல்லுங்க குணா.. “

சார் நீங்க கேட்ட.. பைல்.. அப்புறம் புதுசா.. கொஞ்சம்.. நாள …. இந்த ஹோட்டல் ல.. இந்த நாள் பேரு ஓட போக்கு வரத்து.. நிறையே இருக்கிறதா தகவல்…. என அந்த நாள் பேரை பற்றியே இன்னும் ஒரு பைல் குமரன் இடம் கொடுக்க..

அதை வாங்கிப் பார்த்த.. குமரனின் முகம்.. யோசனையில்… சுருங்கிப் போனது…
அவனது முக மாற்றத்தைக் கவனித்த… குனா… ” என்னாச்சு சார்..ஏதும் பிரச்சனையா…”

” ஆமா குணா.. இவன் இந்தப் போடோல இருக்கிறவனை… எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது… அதான்..”

” யாரு சார்…’

” இதோ இவன் தான் “

அந்தப் புகைப்படத்தை.. பார்த்த குணாவும்.. .. ஆமா,. ஆனால் எங்கே.. என யாபகம் வரலையே… எனச் சொல்ல…

” இந்த ஆள பற்றி.. இன்னும் நல்ல விசாரிங்க குணா… எனக்கு இந்தத் தகவல் போதாது.. அது மட்டும் இல்லாமல்.. இன்னும் ரெண்டு ஸ்கூல்ஸ். ல.. ச்டுடெண்ட்ச் ட்ரக்ஸ். யூஸ்… பன்னுரங்கன்னு நியூஸ் குணா.. அது என்றன்று.. நான் போய்ப் பார்க்கிறேன் இப்படியே போச்சின்னா என்னால் யோசிக்கவே முடியலை.குணா.. மேழ இருந்து ஏகப்பட்ட ப்ரெஷர் … நீங்க இப்போ கிளம்புங்க.. என அவனை அனுப்பி வைத்துவிட்டு….தனது
வேலையே பார்க்க சென்றான்..


இங்கே நிஷா.. தன் இடம் சொல்லாமல் சென்று விட்டானே என்கிற கோபத்தில்.. வரட்டும் இன்னைக்கு.. நாம பேசவே கூடாது.. பெரியே இவரென்று.. நினைப்பு.. ஹ்ம்ம்… என நினைத்த படி……. அவனுக்குக் காக.. காத்துக் கொண்டு இருந்தாள்….

*****************************
Hotel xxxxxxx

பாஸ்கர்.... இன்னும் எவ்வளோ நாளில் நம்ம வேலை முடியும்..... கிட்டத்தட்ட நாம அவங்க கேட்ட மாதிரியே பெண்களை. அனுப்பியே ஆகணும்...எவ்வளோ டர்க் மட்டரும் பணம் வேணும்னாலும்.. வாங்கிகோங்க... ஆனா எங்களுக்கு நாங்க சொன்ன..மாதிரி எல்லாம் சரியா முடிக்கவேண்டும்....அப்பிடியே எதாவுது மிஸ் ஆகிச்ச்னா.. .. என அந்த நெடியவன்.....

அவன் பேசியே விதம் பாஸ்கர் மனதில் பயத்தைக் கிளப்பினாலும். அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. அவனிடம் சிரித்த படி.. பணம் மற்றும் பொருட்களை.. வாங்கிக் கொண்டு.. அப்படி ஏதும் நடக்காது சார். நீங்க சொன்னது தான் நடக்கும்.... அவன் உறுதி அளித்தான்.

எப்படி இவ்வளவோ உறுதியா சொல்லுரிங்க பாஸ்கர். நாம இப்போ நாளாவுது இடம் மாற்றி இருக்கோம் அந்த ஏ சி பி நம்ம போற இடம் எல்லாம் சரியா கண்டு பிடிச்சு அங்கே ரைடு வரான் அது மட்டுமா அவனுக்கு எப்படி நாம ஸ்கூல போதை மறந்து சப்பளை பண்ணுறது தெரிஞ்சது... கோபமாய்க் கேட்க..

அது வந்து... “ பாஸ்கர் பதில் சொல்ல முடியாமல் திணறினான்...
வந்து போற கதை எல்லாம் வேண்டாம் எனக்கு..பாஸ்கர் எனக்கு வேலை ரொம்ப முக்கியம். நீங்க என்ன பண்ணுவின்களோ தெரியாது.இன்னும் ரெண்டு மாசம் தான் உனக்கு டைம் அதுக்குள் வேலை முடிஞ்சு ஆகணும் யூ காட் இட்.


புரியுது சார். எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தவனுக்கோ ராகவி தப்பித்துச் சென்றது வேறு ஆத்திரத்தை கிளப்பியது. எப்படித் தப்பிச்சா. எல்லாம் சரியா தானே போச்சி. யாரு கண்டு படிச்சா அவளை வச்சு தானே நிறையா பெண்களைத் துக்குறதா பிளான் பண்ணி வச்சு இருந்தது எல்லாம் வீனா போச்சே...எனத் தன் போனை எடுத்து.. யார்கோ அழைத்தான்..
--------------
அவள கண்டு பிடிச்சிங்களா
------
எப்பிடி . என்னது போலீஸ் கஸ்டடில இருக்காளா எப்படி டா நடந்தது இது.
---
எதுக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க எனக்குத் தெரியாது அவள அங்கே இருந்து எப்படியாவுது கடத்திரு மத்தத நான் பார்த்துகிறேன்..எனச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்


*************

மாலில் இருந்து கிளம்பி இல்லை இல்லை கிட்ட தட்ட.. ஓடி.. வந்தவள்.. தன் வீட்டுக்கு வந்த பின்பும்.. பதட்டம் கோபம் , அவமானம் , எல்லாம் சேர்த்து அவளை வதைத்தது…
அவள் எண்ணியது என்ன ஆனால் நடந்து கொண்டு இருப்பது என்ன… தான் அவமானம் செய்த ஒருவனை.. தன் தங்கை மணந்து கொண்டால்..

அவளை.. , இதே கரணம் கொண்டு அவன் வதைப்பான்.. என எண்ணியவளுக்கு…. குமரன்..செய்கை.. ஷாலினிக்கு முற்றிலும்.. ஆத்திரத்தை….கிழப்பி இருந்தது….
இங்கே வந்த இத்தனை நாட்களில்… பாஸ்கர்.. அவள் இடம்.. பணம் பணம் எனப் பணத்தைப் பற்றியே பேசினான்.. இவள்காக.. செலவழித்த.. நிமிடம் மிகக் குறைவு.. அதே.. குமரன்… நிஷாவை.. தேடி.. மால் வரை வந்தது… ஷாலினிக்குப் பிடிக்காமல்.. போனது அவளின் எண்ணத்தில்… தான்.. மட்டும் துணை இருந்தும் தனித்து இருக்க.. இளையவள் மட்டும்…நிமதியாகச் சந்தோசமாக இருப்பது.. சகிக்க முடியவில்லை….
இருவரையும் எப்பிடி பிரிப்பது…. என மீண்டும் யோசிக்க ஆரம்பித்தால்……. இம்முறை .. அதில் வெற்றியும் கிடைத்து விட.. அதைச் செய்யல படுத்தும் நாள் காகக் காத்துகொண்டு இருந்தாள் …

குமரன் திரும்பத் திரும்ப.. அந்தப் போட்டோவை.. பார்த்து யாரு இவன்.. என யோசிக்க.. . கேஸ் பைலில்.. இவனைப் பற்றித் தகவல் ஏதும் இருக்கா.. எனப் பார்க்க.. அதில் ஏதும் இல்லை.. ..
பிறகு.. தனக்குக் கிடைத்த… தகவல் படி.. அந்தப் பள்ளிக்கு சென்று.. நிலவரத்தை ஆராய்ந்தான்….
பிரச்சனையை நாள் அளவில் கூடி கொண்டே போகுதே.. என்கிற கவலை அவனை ஆட்டி படைத்தது ஏனென்றால் இதில் சிக்கி இருப்பது எல்லாரும் பெண் பிள்ளைகள்..காதும் காதும் வைத்தது போல் விஷயத்தை முடித்துவிடலாம் பார்த்தால் ஆரம்ப இடத்திலே இருந்தது இவர்கள் விசாரணை..…….
குணாவுடன்.. இவனும் இணைந்தது . ராகவி இடம் விசாரணை நடத்தினார்……
ஹோச்பிடலில் இருந்து வெளியே வந்த இருவருக்கும் பெரியே குழப்பம்… ..அடுத்து என்ன என்பது…
குணா, ” ஒரு ட்ராக் கேஸ் இவ்வளோ சிக்கலா இருக்குமா என்ன .. இதுவரைக்கும் இப்பிடி ஒரு குழப்பம் வரவே இல்லையே குமரா..”


ஹ்ம்ம்….என்ன சொல்லுறதுனே..தெரியல… . எவ்வளோவோ கேஸ் பார்துர்கோம்.. ஆனா இது கொஞ்சம் கிரிடிகல இருக்கே…நல்லா திட்டம் போட்டு…. ஆள் அனுபுரனுங்க.. ஆனா எப்பிடி . என இருவரும் பேசியே படி.. குமரன் வீட்டுக்கு வந்துவிட…


குணா..” சரி குமரா.. விடு.. பார்த்துக்கலாம்…. எங்க போய்ட போறானுங்க… எப்பிடியும் சிக்கி தானே ஆகணும் அப்போ நாம யாருன்னு காட்டுவோம்.. நான் கிளம்புறேன் டா..”


” என்ன கிளம்புறியா… கொன்னுடுவேன்…. வந்து சாப்டுட்டு அப்புறமா கிளம்பு..”


” இல்லடா நேரம் ஆச்சு.. அம்மா வேற வீட்டுல தனியா இருப்பாங்க.. அதான்.. “


” சரி சரி.. ரொம்பக் கெஞ்சாத… அம்மா காக இப்போ உன்ன சும்மா விடுறேன்… போய்டு வா…”

எனக் குணாவை வழி அனுப்பி வைத்துவிட்டு…. .வீடுக்குள்லே . வர ..


அங்கே.. நிஷா.. கோபத்தில் உலாத்தி கொண்டு இருந்தால்… .
அவளைப் பார்த்த.. குமரன்… ” இவ என்னத்துக்கு இப்பிடி உர்ருன்னு..இருக்கா.. இப்போ…என நினைத்த படி….

நிஷாவின் அருகே வந்து… …. என்ன பண்ணுற…


நடப்பத்தை நிறுத்திவிட்டு.. அவனை முடிந்த… மட்டும் முறைத்து கொண்டே… ஹ்ம்ம். கத்தகலி ஆடிகிட்டு இருக்கேன்.. என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள்..
அவள் சொல்லியே விதம் அவனுக்குச் சிருப்பைக் கிளப்ப. சிரித்தே விட்டான்..


” ஹாஹா . பார்த்தும்மா.. மெதுவா… இது எங்க தாத்தா காலத்து வீடு..உன் ஆட்டத்துல…. என்கையாவுது…விரிசல் விழுந்துட்ட போகுது… ..” என அவளைக் கேலி செய்ய..
அவனின் பேச்சில் மேலும் கோபம் கொண்டவள்…கை கால்களை உதறி கொண்டே… ” உங்க மனசுல என்ன நினச்சுட்டு இருக்கீங்க…” அவள் கேட்க..


உன்னைத் தான் எனத் தொண்டை வரை வந்த வார்த்தையே விழுங்கி விட்டு… . குமரன்.. ” இப்போ எதுக்கு இவ்வளோ கோபம்… இருக்க .”


” பின்ன கோப படாமல் என்ன பண்ண… நீங்க.. பண்ணின வேலைக்கு.. நான் ரொம்பக் கோபமா இருக்கேன் உங்க மேல தெரியுமா…”


” அப்பிடியா. “


” ஆமா..”


” அப்பிடி என்ன கோபம் அம்மணிக்கு என் மேல நான் தெரிஞ்சுக்கலாமா…’

” கோபமா படமா என்ன செய்வாங்களாம்.. என அவள் கையில் இருந்தா.. லேப்டாப் பெக்…மற்றும்.. பைல்.. எல்லாவற்றையும்.. வாங்கிக் கொண்டு முன்னாள்.. செல்ல..


குமரன் , அவள் பேச்சை ரசித்ததைப் படி.. அவள் பின்னால்.. செல்ல…
இதை எதையும்.. நிஷா கவனிக்காமல்….இன்னைக்கு ஆபீசிக்கு கிளம்பும் பொது.. என் கிட்ட ஏன் சொல்லிட்டு… போகல.. அதான் கோபம்..’

இவளது.. பதில் கேட்டு.. குமரனுக்கு….தான் நினைத்தது போலவே..இவளும் நினைத்து இருக்கிறாள்.. என்கிற நினைப்பே.. அவனுக்குப் போதுமானத இருந்தது….

மெல்ல.. நிஷா.. தன்னோட உரிமையே.. உணர்கிறாள்…. வெகு சீக்கிரம்.. இருவரும் ஒரு புரிதல் ஓடு….வாழ்கையே தொடங்கலாம்.. எனக் குமரன் நினைக்க அவனுக்குள் மற்றொரு.. விஷயம் அழுத்தியது.. அதான் இந்த ஷாலினி விஷயம்… மாலில் அவளைக் கவனித்துப் போது… அவள் கண்ணில் இருந்த அந்த வெறுப்பு… எங்க நிஷாவை பாதித்து விடுமோ என்கிற கவலை….. மெல்ல இதை எல்லாம் யோசித்த படி. அவள் உடன் தன் அறைக்கு வந்த சேர…


நிஷா.. மொதல… ப்ரெஷ் ஆகிடு வாங்க.. சாப்டலாம் என அவன்.. பேக் எல்லாம் அதன் இடத்தில வைத்தாள்..
குமரன்..’ ஹ்ம்ம் கோபம் போச்சா.. “

” கோபம் எல்லாம் போகல.. சாப்பிட்டு அப்புறம் சண்டை போடலாம் இருக்கேன்.. எனக்கும் பசிக்குது… அதான்…”


” என்ன நீயும் இன்னும் சாப்பிடலையா….. மணி என்ன தெரியுமா.. 12 ஆச்சு டி.. “


” அதே தான் நானும் சொல்லுறேன் மணி 12 டா.. சீக்கிரம் கிழ வந்துரு டா…. எனச் சொல்லிவிட்டு .. ஓடி விட்டாள்….”

குமரன் , ” என்னது டாவா ஹே அதற்குள் நிஷா கிழே சென்றுவிட…., என்ன ஆச்சு இவளுக்கு.. இப்பிடி இன்ப அதிர்ச்சியா.. கொடுக்குறாலே…. என் இதயம் தாங்குமா. எனக் கட்டிலில்….. அப்பிடியே படுத்து விட…
கொஞ்சம் நேரத்தில்… மீண்டும் நிஷா…கிழே இருந்து…”


"ஏங்க.. சாப்பிட வரலையா…”

” இதோ வரேன்… என்று வேகமாய்…. குளித்து உடை மாற்றி விட்டு.. கிழே வந்தவன்.. என்ன டின்னெர்…”

” வெஜ் புலாவு.. மஷ்ரூம்.. கிரேவி…என்று அவன் இடம் பேசி… கொண்டே தட்டில் பரிமாற

” சூப்பர் , சரி.. உனக்கு…”

” மொதல.. நீங்க சாப்டுங்க நான் அப்புறம் சாப்பிடுகிறேன்..”
சாப்பிட ஆரம்பித்தவன்.. அப்படியே சாப்பிடவது நிறுத்தி.. இனி எப்போ .. நேரம் ஆச்சு. உட்காரு…”

” இல்லைங்க.. வீட்டுல அப்பா சாப்பிட அப்புறம் தன் அம்மா சாப்பிடுவாங்க… அதுனால..


” அப்பிடியா.. ஆனா.. இங்க அப்பிடி இல்லையே… அம்மா அப்பா சாப்பிடத .. நீ பார்க்கலையா..

” ஹ்ம்ம் பார்த்தேனே.. . “

” அப்போ உட்காரு… இனி இப்பிடி தான்…. சரியா.. என அவளுக்குத் தட்டில்.. சாப்பாடு….. போட்டு.. அவல சாப்பிட வைக்க… “

சிறிது நேரம்.. ஏதும் பேசாமல்.. இருவரும் சாப்பாட்டில்…….கவனமாக இருக்க…
குமரன் தான்..பேச்சை ஆரம்பித்தான்…. ” நிஷா…”

” என்னங்க.. “

உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.எனக் குமரன் சொல்ல.
என்ன விஷயம் கேளுங்க ஏது நாளும் சொல்லுறேன் என்று நிஷா சொல்லிவிட்டாள்

” அது சின்ன வையசுல இருந்தே.. நீயும் உன் அக்காவும் எப்பிடி…”
அவனது கேள்வி புரியாமல்.. இப்போ எதுக்குத் திடிருன்னு இப்பிடி கேட்குறாங்க. என யோசித்துக்கொண்டே ” எப்படின்னா ” அவள் புரியாமல் கேட்க.

ஹான் அதாவுது… ரெண்டு பெரும் ரொம்ப க்ளோசா “

” ஒஹ் அப்பிடி கேட்குறிங்களா……நாங்க அப்பிடி ஒன்னும் க்ளோஸ் கிடையாதுங்க…..நான் அம்மாவுக்கும் லதாவுக்கும்.. மட்டும் தான் ரொம்ப க்ளோஸ்…


” அவளும்.. அப்பாவும் தான் எப்போவுமே..சேர்ந்தே இருப்பாங்க.. என்ன அவ கண்டுக்கவே மாட்டா…இன்னும் சொல்ல போன… அவ நான் இருக்கிற பக்கம் கூட வர மாட்டா. எப்போவாச்சும் அப்பா என்ன திட்டினாங்கனா… அப்போ வந்து.. அவளும் பெயருக்கு ரெண்டு அட்வைஸ் பண்ணிட்டு போவா.. .”
அவளுக்கும்.. உங்களுக்கும் நிச்சயம்.. ஆனா அப்போ.. ரொம்ப நேரமா போன்ல. பேசுவா.. அப்போ கூட அவ உங்க கூடத் தான் பேசுறான்னு நினைச்சுட்டு… கண்டுக்காம. போய்டுவேன்..
ஆனா லதா எப்போவும் சொல்லுவா.. இவ கிட்ட நீ ரொம்ப அதாவுது நான் ரொம்பக் கேர்புலா இருக்கணும்னு


அவ கிட்ட எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம்.. மொதல வேண்டாம்ன்னு தூக்கி போடுவா.. பொருள.. அதே நான் எடுத்துகிட்டா……அத என் கிட்ட இருந்து… பறிச்சுடுவா…. இல்லைனா.. அதை…. அழிச்சுடுவா அது நால.. அவ கண் முன்னாடி.. நான் எதையும் காட்டிக்க மாட்டேன்…எனச் சொல்லி முடிக்க..
குமரன் மனதில் நிஷா சொன்ன….கடைசி வார்த்தை.. தான் நின்றது…
” பறிச்சுடுவா…. இல்லைனா.. அதை…. அழிச்சுடுவா


இப்பிடி தான் ஒருநாள் அப்பா அவளுக்கு ஒரு டிரஸ் வாங்கி வந்தாங்க அவளுக்கு அந்தக் கலர் பிடிக்கல என் கிட்ட அம்மா அதைக் கொடுத்துட்டாங்க நானும் அதைப் போட்டுக்கிட்டு வெளியே போன அப்போ லதா அந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு அப்பிடி சொன்ன அதைக் கேட்டுகிட்டு இருந்தவ அடுத்தநாள் அந்த டிரஸ் எடுத்து போடமுடியாத அளவிற்குக் கிழிச்சு கொடுத்துட்டா அதைக் கேட்டு குமரன் மனதுக்குள் அதிர்ந்தே போனான்..” என்ன மாதிரி பெண் இவள்.. அப்போ நிச்சையம்.. அவள் தன் சொந்த வாழ்க்கையில் தலை இட போக… போகிறாளோ…. என என்ன தோன்றியது…. . இதை விடக் கூடாது….
நாளை என்ன ஆனாலும்.. லதாவிடம் பேச விட வேண்டும்….. என முடிவு எடுத்தான்..
இருவரும் பொதுவாக.. பேசியே படி சாப்பிட்டு.. முடித்து விட்டு … கிட்சென்.. சுத்தம்.. செய்து…விட்டு. உறங்க சென்றார்கள்……


"நிஷா சீக்கிரம் உறங்கி விட.. ஆனா குமரன்.. நிஷா…சொன்ன விஷயத்தைப் பற்றி.. சிந்தித்து.. படி….. உறங்காமல்.. விழித்து இருந்தான்…..”
வெகு விரைவில் குமரன்.. லதா நினைத்தது போல்.. நடக்க.. போவது தோன்றி.. அவன் தவித்துக் கொண்டு இருந்தான்.
 
Status
Not open for further replies.
Top