ருக்மணி.. சென்ற பின்.. நிஷா குமரன் செல்லும் வரையில் வெளியே வராமல். இல்லாத வேலையே . இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தாள் …
மேழ சென்ற குமரன்…. . நிஷா வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்து உடன்…தன் அம்மாவிடம் கூட.. சொல்லாமல்.. சென்று விட்டான்…
இங்கே நிஷா.. அவன் தன் இடம் சொல்லிவிட்டு செல்வான் என்று எதிர்பார்த்து.. நிற்க.. அவளுக்கும் ஏமாற்றமே…
ஆபீசிக்கு .. வந்த குமரன்..
தற்காலிகமாக…தனது நிஷாவின் மேல் உள்ள கோபத்தை.. ஒதுக்கி வைத்து விட்டு.. நேற்று தனக்குக் கிடைத்த.. ஆதாரத்தை.. எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்..
அப்போது.. குணா….” சார்…”
” சொல்லுங்க குணா.. “
சார் நீங்க கேட்ட.. பைல்.. அப்புறம் புதுசா.. கொஞ்சம்.. நாள …. இந்த ஹோட்டல் ல.. இந்த நாள் பேரு ஓட போக்கு வரத்து.. நிறையே இருக்கிறதா தகவல்…. என அந்த நாள் பேரை பற்றியே இன்னும் ஒரு பைல் குமரன் இடம் கொடுக்க..
அதை வாங்கிப் பார்த்த.. குமரனின் முகம்.. யோசனையில்… சுருங்கிப் போனது…
அவனது முக மாற்றத்தைக் கவனித்த… குனா… ” என்னாச்சு சார்..ஏதும் பிரச்சனையா…”
” ஆமா குணா.. இவன் இந்தப் போடோல இருக்கிறவனை… எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது… அதான்..”
” யாரு சார்…’
” இதோ இவன் தான் “
அந்தப் புகைப்படத்தை.. பார்த்த குணாவும்.. .. ஆமா,. ஆனால் எங்கே.. என யாபகம் வரலையே… எனச் சொல்ல…
” இந்த ஆள பற்றி.. இன்னும் நல்ல விசாரிங்க குணா… எனக்கு இந்தத் தகவல் போதாது.. அது மட்டும் இல்லாமல்.. இன்னும் ரெண்டு ஸ்கூல்ஸ். ல.. ச்டுடெண்ட்ச் ட்ரக்ஸ். யூஸ்… பன்னுரங்கன்னு நியூஸ் குணா.. அது என்றன்று.. நான் போய்ப் பார்க்கிறேன் இப்படியே போச்சின்னா என்னால் யோசிக்கவே முடியலை.குணா.. மேழ இருந்து ஏகப்பட்ட ப்ரெஷர் … நீங்க இப்போ கிளம்புங்க.. என அவனை அனுப்பி வைத்துவிட்டு….தனது
வேலையே பார்க்க சென்றான்..
இங்கே நிஷா.. தன் இடம் சொல்லாமல் சென்று விட்டானே என்கிற கோபத்தில்.. வரட்டும் இன்னைக்கு.. நாம பேசவே கூடாது.. பெரியே இவரென்று.. நினைப்பு.. ஹ்ம்ம்… என நினைத்த படி……. அவனுக்குக் காக.. காத்துக் கொண்டு இருந்தாள்….
*****************************
Hotel xxxxxxx
பாஸ்கர்.... இன்னும் எவ்வளோ நாளில் நம்ம வேலை முடியும்..... கிட்டத்தட்ட நாம அவங்க கேட்ட மாதிரியே பெண்களை. அனுப்பியே ஆகணும்...எவ்வளோ டர்க் மட்டரும் பணம் வேணும்னாலும்.. வாங்கிகோங்க... ஆனா எங்களுக்கு நாங்க சொன்ன..மாதிரி எல்லாம் சரியா முடிக்கவேண்டும்....அப்பிடியே எதாவுது மிஸ் ஆகிச்ச்னா.. .. என அந்த நெடியவன்.....
அவன் பேசியே விதம் பாஸ்கர் மனதில் பயத்தைக் கிளப்பினாலும். அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. அவனிடம் சிரித்த படி.. பணம் மற்றும் பொருட்களை.. வாங்கிக் கொண்டு.. அப்படி ஏதும் நடக்காது சார். நீங்க சொன்னது தான் நடக்கும்.... அவன் உறுதி அளித்தான்.
எப்படி இவ்வளவோ உறுதியா சொல்லுரிங்க பாஸ்கர். நாம இப்போ நாளாவுது இடம் மாற்றி இருக்கோம் அந்த ஏ சி பி நம்ம போற இடம் எல்லாம் சரியா கண்டு பிடிச்சு அங்கே ரைடு வரான் அது மட்டுமா அவனுக்கு எப்படி நாம ஸ்கூல போதை மறந்து சப்பளை பண்ணுறது தெரிஞ்சது... கோபமாய்க் கேட்க..
அது வந்து... “ பாஸ்கர் பதில் சொல்ல முடியாமல் திணறினான்...
வந்து போற கதை எல்லாம் வேண்டாம் எனக்கு..பாஸ்கர் எனக்கு வேலை ரொம்ப முக்கியம். நீங்க என்ன பண்ணுவின்களோ தெரியாது.இன்னும் ரெண்டு மாசம் தான் உனக்கு டைம் அதுக்குள் வேலை முடிஞ்சு ஆகணும் யூ காட் இட்.
புரியுது சார். எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தவனுக்கோ ராகவி தப்பித்துச் சென்றது வேறு ஆத்திரத்தை கிளப்பியது. எப்படித் தப்பிச்சா. எல்லாம் சரியா தானே போச்சி. யாரு கண்டு படிச்சா அவளை வச்சு தானே நிறையா பெண்களைத் துக்குறதா பிளான் பண்ணி வச்சு இருந்தது எல்லாம் வீனா போச்சே...எனத் தன் போனை எடுத்து.. யார்கோ அழைத்தான்..
--------------
அவள கண்டு பிடிச்சிங்களா
------
எப்பிடி . என்னது போலீஸ் கஸ்டடில இருக்காளா எப்படி டா நடந்தது இது.
---
எதுக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க எனக்குத் தெரியாது அவள அங்கே இருந்து எப்படியாவுது கடத்திரு மத்தத நான் பார்த்துகிறேன்..எனச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்
*************
மாலில் இருந்து கிளம்பி இல்லை இல்லை கிட்ட தட்ட.. ஓடி.. வந்தவள்.. தன் வீட்டுக்கு வந்த பின்பும்.. பதட்டம் கோபம் , அவமானம் , எல்லாம் சேர்த்து அவளை வதைத்தது…
அவள் எண்ணியது என்ன ஆனால் நடந்து கொண்டு இருப்பது என்ன… தான் அவமானம் செய்த ஒருவனை.. தன் தங்கை மணந்து கொண்டால்..
அவளை.. , இதே கரணம் கொண்டு அவன் வதைப்பான்.. என எண்ணியவளுக்கு…. குமரன்..செய்கை.. ஷாலினிக்கு முற்றிலும்.. ஆத்திரத்தை….கிழப்பி இருந்தது….
இங்கே வந்த இத்தனை நாட்களில்… பாஸ்கர்.. அவள் இடம்.. பணம் பணம் எனப் பணத்தைப் பற்றியே பேசினான்.. இவள்காக.. செலவழித்த.. நிமிடம் மிகக் குறைவு.. அதே.. குமரன்… நிஷாவை.. தேடி.. மால் வரை வந்தது… ஷாலினிக்குப் பிடிக்காமல்.. போனது அவளின் எண்ணத்தில்… தான்.. மட்டும் துணை இருந்தும் தனித்து இருக்க.. இளையவள் மட்டும்…நிமதியாகச் சந்தோசமாக இருப்பது.. சகிக்க முடியவில்லை….
இருவரையும் எப்பிடி பிரிப்பது…. என மீண்டும் யோசிக்க ஆரம்பித்தால்……. இம்முறை .. அதில் வெற்றியும் கிடைத்து விட.. அதைச் செய்யல படுத்தும் நாள் காகக் காத்துகொண்டு இருந்தாள் …
குமரன் திரும்பத் திரும்ப.. அந்தப் போட்டோவை.. பார்த்து யாரு இவன்.. என யோசிக்க.. . கேஸ் பைலில்.. இவனைப் பற்றித் தகவல் ஏதும் இருக்கா.. எனப் பார்க்க.. அதில் ஏதும் இல்லை.. ..
பிறகு.. தனக்குக் கிடைத்த… தகவல் படி.. அந்தப் பள்ளிக்கு சென்று.. நிலவரத்தை ஆராய்ந்தான்….
பிரச்சனையை நாள் அளவில் கூடி கொண்டே போகுதே.. என்கிற கவலை அவனை ஆட்டி படைத்தது ஏனென்றால் இதில் சிக்கி இருப்பது எல்லாரும் பெண் பிள்ளைகள்..காதும் காதும் வைத்தது போல் விஷயத்தை முடித்துவிடலாம் பார்த்தால் ஆரம்ப இடத்திலே இருந்தது இவர்கள் விசாரணை..…….
குணாவுடன்.. இவனும் இணைந்தது . ராகவி இடம் விசாரணை நடத்தினார்……
ஹோச்பிடலில் இருந்து வெளியே வந்த இருவருக்கும் பெரியே குழப்பம்… ..அடுத்து என்ன என்பது…
குணா, ” ஒரு ட்ராக் கேஸ் இவ்வளோ சிக்கலா இருக்குமா என்ன .. இதுவரைக்கும் இப்பிடி ஒரு குழப்பம் வரவே இல்லையே குமரா..”
ஹ்ம்ம்….என்ன சொல்லுறதுனே..தெரியல… . எவ்வளோவோ கேஸ் பார்துர்கோம்.. ஆனா இது கொஞ்சம் கிரிடிகல இருக்கே…நல்லா திட்டம் போட்டு…. ஆள் அனுபுரனுங்க.. ஆனா எப்பிடி . என இருவரும் பேசியே படி.. குமரன் வீட்டுக்கு வந்துவிட…
குணா..” சரி குமரா.. விடு.. பார்த்துக்கலாம்…. எங்க போய்ட போறானுங்க… எப்பிடியும் சிக்கி தானே ஆகணும் அப்போ நாம யாருன்னு காட்டுவோம்.. நான் கிளம்புறேன் டா..”
” என்ன கிளம்புறியா… கொன்னுடுவேன்…. வந்து சாப்டுட்டு அப்புறமா கிளம்பு..”
” இல்லடா நேரம் ஆச்சு.. அம்மா வேற வீட்டுல தனியா இருப்பாங்க.. அதான்.. “
” சரி சரி.. ரொம்பக் கெஞ்சாத… அம்மா காக இப்போ உன்ன சும்மா விடுறேன்… போய்டு வா…”
எனக் குணாவை வழி அனுப்பி வைத்துவிட்டு…. .வீடுக்குள்லே . வர ..
அங்கே.. நிஷா.. கோபத்தில் உலாத்தி கொண்டு இருந்தால்… .
அவளைப் பார்த்த.. குமரன்… ” இவ என்னத்துக்கு இப்பிடி உர்ருன்னு..இருக்கா.. இப்போ…என நினைத்த படி….
நிஷாவின் அருகே வந்து… …. என்ன பண்ணுற…
நடப்பத்தை நிறுத்திவிட்டு.. அவனை முடிந்த… மட்டும் முறைத்து கொண்டே… ஹ்ம்ம். கத்தகலி ஆடிகிட்டு இருக்கேன்.. என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள்..
அவள் சொல்லியே விதம் அவனுக்குச் சிருப்பைக் கிளப்ப. சிரித்தே விட்டான்..
” ஹாஹா . பார்த்தும்மா.. மெதுவா… இது எங்க தாத்தா காலத்து வீடு..உன் ஆட்டத்துல…. என்கையாவுது…விரிசல் விழுந்துட்ட போகுது… ..” என அவளைக் கேலி செய்ய..
அவனின் பேச்சில் மேலும் கோபம் கொண்டவள்…கை கால்களை உதறி கொண்டே… ” உங்க மனசுல என்ன நினச்சுட்டு இருக்கீங்க…” அவள் கேட்க..
உன்னைத் தான் எனத் தொண்டை வரை வந்த வார்த்தையே விழுங்கி விட்டு… . குமரன்.. ” இப்போ எதுக்கு இவ்வளோ கோபம்… இருக்க .”
” பின்ன கோப படாமல் என்ன பண்ண… நீங்க.. பண்ணின வேலைக்கு.. நான் ரொம்பக் கோபமா இருக்கேன் உங்க மேல தெரியுமா…”
” அப்பிடியா. “
” ஆமா..”
” அப்பிடி என்ன கோபம் அம்மணிக்கு என் மேல நான் தெரிஞ்சுக்கலாமா…’
” கோபமா படமா என்ன செய்வாங்களாம்.. என அவள் கையில் இருந்தா.. லேப்டாப் பெக்…மற்றும்.. பைல்.. எல்லாவற்றையும்.. வாங்கிக் கொண்டு முன்னாள்.. செல்ல..
குமரன் , அவள் பேச்சை ரசித்ததைப் படி.. அவள் பின்னால்.. செல்ல…
இதை எதையும்.. நிஷா கவனிக்காமல்….இன்னைக்கு ஆபீசிக்கு கிளம்பும் பொது.. என் கிட்ட ஏன் சொல்லிட்டு… போகல.. அதான் கோபம்..’
இவளது.. பதில் கேட்டு.. குமரனுக்கு….தான் நினைத்தது போலவே..இவளும் நினைத்து இருக்கிறாள்.. என்கிற நினைப்பே.. அவனுக்குப் போதுமானத இருந்தது….
மெல்ல.. நிஷா.. தன்னோட உரிமையே.. உணர்கிறாள்…. வெகு சீக்கிரம்.. இருவரும் ஒரு புரிதல் ஓடு….வாழ்கையே தொடங்கலாம்.. எனக் குமரன் நினைக்க அவனுக்குள் மற்றொரு.. விஷயம் அழுத்தியது.. அதான் இந்த ஷாலினி விஷயம்… மாலில் அவளைக் கவனித்துப் போது… அவள் கண்ணில் இருந்த அந்த வெறுப்பு… எங்க நிஷாவை பாதித்து விடுமோ என்கிற கவலை….. மெல்ல இதை எல்லாம் யோசித்த படி. அவள் உடன் தன் அறைக்கு வந்த சேர…
நிஷா.. மொதல… ப்ரெஷ் ஆகிடு வாங்க.. சாப்டலாம் என அவன்.. பேக் எல்லாம் அதன் இடத்தில வைத்தாள்..
குமரன்..’ ஹ்ம்ம் கோபம் போச்சா.. “
” கோபம் எல்லாம் போகல.. சாப்பிட்டு அப்புறம் சண்டை போடலாம் இருக்கேன்.. எனக்கும் பசிக்குது… அதான்…”
” என்ன நீயும் இன்னும் சாப்பிடலையா….. மணி என்ன தெரியுமா.. 12 ஆச்சு டி.. “
” அதே தான் நானும் சொல்லுறேன் மணி 12 டா.. சீக்கிரம் கிழ வந்துரு டா…. எனச் சொல்லிவிட்டு .. ஓடி விட்டாள்….”
குமரன் , ” என்னது டாவா ஹே அதற்குள் நிஷா கிழே சென்றுவிட…., என்ன ஆச்சு இவளுக்கு.. இப்பிடி இன்ப அதிர்ச்சியா.. கொடுக்குறாலே…. என் இதயம் தாங்குமா. எனக் கட்டிலில்….. அப்பிடியே படுத்து விட…
கொஞ்சம் நேரத்தில்… மீண்டும் நிஷா…கிழே இருந்து…”
"ஏங்க.. சாப்பிட வரலையா…”
” இதோ வரேன்… என்று வேகமாய்…. குளித்து உடை மாற்றி விட்டு.. கிழே வந்தவன்.. என்ன டின்னெர்…”
” வெஜ் புலாவு.. மஷ்ரூம்.. கிரேவி…என்று அவன் இடம் பேசி… கொண்டே தட்டில் பரிமாற
” சூப்பர் , சரி.. உனக்கு…”
” மொதல.. நீங்க சாப்டுங்க நான் அப்புறம் சாப்பிடுகிறேன்..”
சாப்பிட ஆரம்பித்தவன்.. அப்படியே சாப்பிடவது நிறுத்தி.. இனி எப்போ .. நேரம் ஆச்சு. உட்காரு…”
” இல்லைங்க.. வீட்டுல அப்பா சாப்பிட அப்புறம் தன் அம்மா சாப்பிடுவாங்க… அதுனால..
” அப்பிடியா.. ஆனா.. இங்க அப்பிடி இல்லையே… அம்மா அப்பா சாப்பிடத .. நீ பார்க்கலையா..
” ஹ்ம்ம் பார்த்தேனே.. . “
” அப்போ உட்காரு… இனி இப்பிடி தான்…. சரியா.. என அவளுக்குத் தட்டில்.. சாப்பாடு….. போட்டு.. அவல சாப்பிட வைக்க… “
சிறிது நேரம்.. ஏதும் பேசாமல்.. இருவரும் சாப்பாட்டில்…….கவனமாக இருக்க…
குமரன் தான்..பேச்சை ஆரம்பித்தான்…. ” நிஷா…”
” என்னங்க.. “
உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.எனக் குமரன் சொல்ல.
என்ன விஷயம் கேளுங்க ஏது நாளும் சொல்லுறேன் என்று நிஷா சொல்லிவிட்டாள்
” அது சின்ன வையசுல இருந்தே.. நீயும் உன் அக்காவும் எப்பிடி…”
அவனது கேள்வி புரியாமல்.. இப்போ எதுக்குத் திடிருன்னு இப்பிடி கேட்குறாங்க. என யோசித்துக்கொண்டே ” எப்படின்னா ” அவள் புரியாமல் கேட்க.
ஹான் அதாவுது… ரெண்டு பெரும் ரொம்ப க்ளோசா “
” ஒஹ் அப்பிடி கேட்குறிங்களா……நாங்க அப்பிடி ஒன்னும் க்ளோஸ் கிடையாதுங்க…..நான் அம்மாவுக்கும் லதாவுக்கும்.. மட்டும் தான் ரொம்ப க்ளோஸ்…
” அவளும்.. அப்பாவும் தான் எப்போவுமே..சேர்ந்தே இருப்பாங்க.. என்ன அவ கண்டுக்கவே மாட்டா…இன்னும் சொல்ல போன… அவ நான் இருக்கிற பக்கம் கூட வர மாட்டா. எப்போவாச்சும் அப்பா என்ன திட்டினாங்கனா… அப்போ வந்து.. அவளும் பெயருக்கு ரெண்டு அட்வைஸ் பண்ணிட்டு போவா.. .”
அவளுக்கும்.. உங்களுக்கும் நிச்சயம்.. ஆனா அப்போ.. ரொம்ப நேரமா போன்ல. பேசுவா.. அப்போ கூட அவ உங்க கூடத் தான் பேசுறான்னு நினைச்சுட்டு… கண்டுக்காம. போய்டுவேன்..
ஆனா லதா எப்போவும் சொல்லுவா.. இவ கிட்ட நீ ரொம்ப அதாவுது நான் ரொம்பக் கேர்புலா இருக்கணும்னு
அவ கிட்ட எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம்.. மொதல வேண்டாம்ன்னு தூக்கி போடுவா.. பொருள.. அதே நான் எடுத்துகிட்டா……அத என் கிட்ட இருந்து… பறிச்சுடுவா…. இல்லைனா.. அதை…. அழிச்சுடுவா அது நால.. அவ கண் முன்னாடி.. நான் எதையும் காட்டிக்க மாட்டேன்…எனச் சொல்லி முடிக்க..
குமரன் மனதில் நிஷா சொன்ன….கடைசி வார்த்தை.. தான் நின்றது…
” பறிச்சுடுவா…. இல்லைனா.. அதை…. அழிச்சுடுவா
இப்பிடி தான் ஒருநாள் அப்பா அவளுக்கு ஒரு டிரஸ் வாங்கி வந்தாங்க அவளுக்கு அந்தக் கலர் பிடிக்கல என் கிட்ட அம்மா அதைக் கொடுத்துட்டாங்க நானும் அதைப் போட்டுக்கிட்டு வெளியே போன அப்போ லதா அந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு அப்பிடி சொன்ன அதைக் கேட்டுகிட்டு இருந்தவ அடுத்தநாள் அந்த டிரஸ் எடுத்து போடமுடியாத அளவிற்குக் கிழிச்சு கொடுத்துட்டா அதைக் கேட்டு குமரன் மனதுக்குள் அதிர்ந்தே போனான்..” என்ன மாதிரி பெண் இவள்.. அப்போ நிச்சையம்.. அவள் தன் சொந்த வாழ்க்கையில் தலை இட போக… போகிறாளோ…. என என்ன தோன்றியது…. . இதை விடக் கூடாது….
நாளை என்ன ஆனாலும்.. லதாவிடம் பேச விட வேண்டும்….. என முடிவு எடுத்தான்..
இருவரும் பொதுவாக.. பேசியே படி சாப்பிட்டு.. முடித்து விட்டு … கிட்சென்.. சுத்தம்.. செய்து…விட்டு. உறங்க சென்றார்கள்……
"நிஷா சீக்கிரம் உறங்கி விட.. ஆனா குமரன்.. நிஷா…சொன்ன விஷயத்தைப் பற்றி.. சிந்தித்து.. படி….. உறங்காமல்.. விழித்து இருந்தான்…..”
வெகு விரைவில் குமரன்.. லதா நினைத்தது போல்.. நடக்க.. போவது தோன்றி.. அவன் தவித்துக் கொண்டு இருந்தான்.