SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 24:
மறுநாள் அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு ரங்கநாதன், கமலகர் ரெட்டி, ஜாக்கோ,அமித் குமார்,சதீஸ் ஜஸ்வால்,சமித்,டேவிட் ஆகியோரின் மீது வழக்கு பதியப்பட்டது...
அந்த வீடியோவை வெளியிட்ட குற்றத்திற்காக ஜிந்தாவின் மீதும் வழக்கு போடப்பட்டது..சாட்சியாக மாறன், தியா, சேர்க்கப்பட்டனர்,
இன்னும் 3 நாட்களில் ஹியரிங் என நீதிமன்றம் சொல்லவே
ஜிந்தா இந்நேரம் கல்யாணம் நின்று இருக்கும், அடங்கி ஓடிங்கி இருப்பாள் இல்லை அவள் குடும்பத்தில் யாராவது இறந்து இருப்பார்கள்,என அவளை விட்டில் பூச்சியாய் நினைத்து ஜிந்தா இருமாந்து போய் இருக்க ,
அந்த வீனஸ் பறவையின் இந்த செயலை அவன் எதிர் பார்க்கவில்லை.. அவளை வேரோடு அழிக்கும் வெறி இருந்தும் இப்பொழுது எது செய்தாலும் அது தனக்கு தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு என அறிந்தே இருந்தான்...
அப்படி எதும் செய்தால் அவள் கொடுத்திற்கும் கேஸின் தன்மை உறுதி ஆகிவிடும் என அமைதியாக இருந்தான்..
இந்த வன்புணர்வு வழக்கு அக்னி முன் வேலைபார்த்த தொலைக்காட்சியில் முதன்மை பொருளாக விவாதிக்கப்பட்டது,அக்னியின் அந்த புகைப்படம்,வீடியோ எதும் போடப்படாமல் அவளின் சாதரண போட்டோவோடு..
அக்னியின் தொலைக்காட்சி நிறுவனம் நியாயம் கிடைக்க பேசினால் ,மத்த தொலைக்காட்சிகள் trp காக இதே விவாதம் நடந்தப்பட்டது..
அதுவும் அக்னி தமிழ்நாட்டின் விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர், மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தம்பதிகளின் வாரிசு என்பதால் ஒரே நாளில் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆனது அக்னியின் கற்பழிப்பு வழக்கு..
தன் மேல் கேஸ் போட பட்டிருக்கிறது என்று தெரிந்த அன்றைய இரவே ஜிந்தா ,சமித்துடன் வெளிநாட்டு வெக்கேசன் செல்ல முடிவெடுத்து ஏர்போர்ட் சென்றான்...
அவர்களை ஏர்போட்டின் வாயிலிலையே மடக்கினார்கள் போலிஸ்,”டேய் என்னையே அரேஸ்ட் பண்ணுரியா உன்னை கொன்னுடுவேன் டா” என ஜிந்தா துப்பாக்கியால் சுடப்போக ,அவனிடம் முன்னமே கிம்பளம் அதிகம் வாங்கிய அந்த போலிஸ் “ சார் உங்க இரண்டு பேரோட சேர்த்து மொத்தம் 8 பேரு மேல ஆட்கொணர்வு மனு போட்டு இருக்காங்க சார்,
அதுல உங்க 2 பேர தவிர 4 பேரு டெத், ஒருத்தர் மிஷ்ஷிங் அப்பறம் ஒருத்தர் கோமாவுல இருக்காரு சார்...இன்னும் 2 நாள்ல உங்க 2 பேரையும் நாங்க கோர்ட்ல ஒப்படைக்கல எங்களை நெட்டு கழட்டிடுவாங்க”
சமித் “ ஆட்கொணர்வு மனு , என் குடும்பத்துல இல்ல ஜிந்தா குடும்பத்துல உள்ள யாரும் தான கொடுக்க முடியும் “என கேட்க அதற்கு அந்த போலீஷ் “ ஆமா சார்,உங்க மனைவியும், சாரோட தம்பியும் தான் கொடுத்து இருக்காங்க “ என்றார்..
இப்படி தன்னை லாக் செய்து இருக்கும் போது கூட அக்னியின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை ஜிந்தாவால்...
மனு கொடுத்தது போலி டாகுமெண்ட்ஸ்,போலி மனைவி, மற்றும் தம்பி என்பதை நாம் நிரூபிப்பதற்குள் கேஸின் கியரிங் வந்துவிடும்...
பின் அவர்களின் பாஸ்போர்ட்டை சீஸ் செய்து அவர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்..இன்னும் ஒரு நாளே ஹியரிங் இருக்க அக்னியின் கேஷ் விஸ்வரூபம் எடுத்து அனைவருக்கும் அதிக அழுத்தத்தைக்கொடுத்தது...
நாளை வழக்கு என்று நிலையில் ராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..கல்யாணம் முடிந்து மறுவீடு,சடங்கு ,என எந்த ஒரு நிகழ்வும் துசரும் அக்னியும் அலைந்து கொண்டு இருந்தனர்..
ஆட்கொணர்வு மனுவின் படி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர் ஜிந்தா ,மற்றும் சமித். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி போலி ஆவணங்கள் கொடுத்து பொய்யாக வழக்கு பதிந்ததால் அக்னியின் மீது அதிகபட்ச அவதாரம் விதிக்கப்பட்டது...
மேலும் சமித் மற்றும் ஜிந்தா தமிழ்நாடே அதிகம் விவாதிக்கும் கேஸின் சஸ்பெக்ட்டுகளாக இருப்பதால் அவர்கள் கேஷ் முடியும் வரை எங்கேயும் போக கூடாது,அதை காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு முடித்தது...
மறுநாள் காலையில் ஹியரிங் என்று இருக்க ஜிந்தா மற்றும், சமித்,சார்பாக ரங்கநாதன்,கமலகர், அமித், ஆகியோரின் மரணம் மற்றும் அமித்தின் கோமா ஜாக்கோ காணாமல் போனது என அனைத்திற்கும் காரணம் அக்னி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள்தான் காரணம் என்று ஜிந்தாவின் மிரட்டலால் இறந்தவர்களின் குடும்பத்தின் சார்பில் கேஸ் பைல் செய்யப்பட்டது...
கேஸ் ஆரம்பிக்கப்பட்டு அக்னியின் தரப்பில் ஆஜர் ஆன அவர்களின் வக்கீலாள் கேஸின் தன்மையை விளக்கபட்டு அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன...
(அந்த நீதிமன்றத்தில் நடந்த உரையாடல் நாடக வடிவில்)
அக்னியின் வக்கீல் : எனது கட்சிகாரரை வன்கொடுமை செய்து ,அதை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஏற்றி அவரை மனதளவிலும் ,உடல் அளவிலும் துன்புறுத்தியதால் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
{அதற்கான ஆதரங்களை கொடுத்து }
ஜிந்தாதவின் வக்கீல் : நீதிபதி அவர்களே என கட்சிகாரர் மீது பொய் வழக்கு போட்ட திருமதி அக்னிதுசரை சில கேள்விகள் கேட்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
நீதிபதி: கிரான்டெட்...
துசர் அக்னியின் கையை அழுத்திப்பிடித்து அனுப்பினான்...அவளும் தைரியமாக வந்து விசாரணை கூண்டில் நிற்க,எதிர்புறமாக ஜிந்தாவும் ,சமித்தும் நின்றனர்..
ஜி.வக்கீல் : அக்னி உங்களை எப்பொழுது எனது கட்சிக்காரர்கள் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளீர்கள்..
அக்னி : இரண்டு வருடத்திற்கு முன்பு மார்ச் மாதம்...
ஜி.வக்கீல் : இரண்டு வருடம் கழிச்சு இப்ப கேஸ் கொடுத்தத்துக்கு காரணம்...
அக்னி : அப்ப எனக்கு போதிய ஆதரம் இல்லை,ரொம்ப மனசு உடைஞ்சி போய் இருந்தேன் அதனால கொடுக்கல...
ஜி.வக்கீல் : அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா
அக்னி :அன்று இரவு 10 மணிக்கு நான் வேலை முடிச்சிட்டு போகும் போது ஒரு பெண்ணை டேவிட்டும் அவனின் ஆளுங்களும் கடத்த போகும் போது, அதை தடுத்து காப்பாத்த முயற்சி பண்ணும் போது என்னை கடத்திட்டாங்க.....
ஜி.வக்கீல் : அந்த பெண் யாருன்னு தெரியுமா...
அக்னி : (ஒரு நிமிடம் தயங்கிய பின் ) தெரியாது ..
ஜி.வக்கீல் : அப்ப யாருனே தெரியாத ஒரு பெண்ணுக்காக அந்த இரவு நேரத்துல நீங்க உதவி செஞ்சீங்க...
நம்பிட்டேன்.சரி ..மேலே சொல்லுங்க...
அக்னி : நான் அப்பறம் மயக்கம் ஆயிட்டேன் ஒரு வீட்டுக்கு என்னை தூக்கிட்டு போய் அவங்க எல்லோரும் என்னை பலாத்காரம் செஞ்சாங்க......
ஜி.வக்கீல் : நீங்க கம்பிளைன்ட் கொடுத்த 7 பேரில 3 பேர் உயிரோட இல்லை, ஒருத்தர் காணாம போயிட்டார், ஒருத்தர் கோமாவுல இருக்கார் உங்களுக்கு தெரியுமா..
அக்னி : தெரியாது..
ஜி.வக்கீல் : அதுல அவர்களின் குடும்பத்தார் நீங்கதான் அவங்க நிலைமைக்கு காரணம்னு கேஷ் போட்டுருக்காங்க அது தெரியுமா..
அக்னி : தெரியும்,காலையில கேள்விபட்டேன்...
ஜி.வக்கீல் : அதுக்கும் உங்களுக்கும் எதும் சம்மந்தம் இருக்கா..
அக்னி : என்னை வன்புணர்வு செய்தவர்களில் அவர்களும் ஒருவர் அதை தவிர வேறு ஏதும் இல்லை..
ஜி.வக்கீல் : ( கோணல் சிரிப்புடன்)அவங்க எல்லோரும் கெடுத்ததா சொல்றீங்க....அது எப்படின்னு கொஞ்சம் சொல்றீங்களா...( அக்னி அவனை முறைத்து பார்க்க ) இல்லை வாயால யார் வேணுநாளும் என்ன வேணுநாளும் சொல்லலாம் ,நீங்க விவரிக்கும் போது அது பொய்யா உண்மையானு கண்டுபிடிச்சிடலாம்..அதான்..
இது ஒரு கேவலமான புத்தி அதிக பட்ச பலாத்கார வழக்குகள் திசைதிருப்ப படும் ஒரே இடம்...
சில பெண்கள் சொல்ல அசிங்கப்பட்டு கேஸை திருப்பி வாங்கி விடுவார்கள்...இல்லை சொல்வதற்கு சங்கடப்பட்டு தெளிவில்லாமல் சொல்வார்கள்..
அதில் ஏதேனும் ஒரு பாயின்டை பிடித்து கேஸின் போக்கை மாற்றிவிடுவார்கள்..
துசரின் குடும்பம் அக்னியின் குடும்பம் என அனைவரும் அங்கு கோபத்தாலும் இயலாமையாலும் நிற்க ,துசர் பல்லை கடித்துகொண்டு அமைதியாக நின்றான்..
அக்னி அக்னி தனக்கு முன் உள்ள கம்பியை பிடித்தபடி பிசறு இல்லாமல்) சமித் முதலில் என் முகத்தை நோக்கி குனிந்தான், அப்பொழுது என் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் அவனோட காதை கடிச்சிட்டேன் அதற்கான
ஆதரம் அவனின் காதில் உள்ள தழும்பு, ஒருவன் என் ......... நசுகினான் ,ஒருவன் என்......காயப்படுத்தினான்,
இன்னொருவன் என் கையை கடித்தான் அதற்கான தழும்பு இது ( என தனது வலது கையை காட்டினாள், பின் அன்று நடந்தது ஒன்று விடாமல் எந்த இடத்தையும்,எந்த வார்தையும் மாற்றாமல் அத்தனையும் கூறினாள், நீதிபதி என அனைவரும் தர்மசங்கடபடும்படி..)
ஜி.வக்கீல்: நீதிபதி அவர்களே இந்த பெண் சொன்னது அத்தனையும் உண்மை சிலவற்றை தவிர ,அதாவது இந்த பெண் ஒரு பெண்ணை ,காப்பாற்றியது கடத்தப்பட்டது என்பதெல்லாம் பொய்,, யார் என்றே தெரியாத பெண்ணிற்கு இந்த காலத்தில் உதவி செய்தது அதுவும் இவ்வளவு பெரிய உதவி என்பது நம்பக்கூடியாதக இல்லை என்பது தாங்கள் அறிந்ததே...
மேலும் தன் ஆபாச புகைப்படத்தையும் ,வீடியோவையும் ,கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இத்தனை பேர் பார்க்க கொடுப்பதும், இத்தனை பேர் கேட்கும் படி இந்தப்பெண் அன்று நடந்ததாக காது கூச கூறும்போதே இந்த பெண்ணின் லட்சனம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்குறேன்..
அக்னி அமைதியாக நிற்க, துசர் கோபமாக உள்ளே வர வந்தவன் அக்னியின் பார்வையில் அமைதியாக நிற்க, மற்றவர் யாவரும் உள்ளே நிற்க முடியாமல் அழுதுகொண்டே வெளியில் சென்றுவிட்டனர்...
அக்னியின் வக்கீல் : இது கேஸிற்கு தேவை இல்லாத விவாதம்
ஜி.வக்கீல் : எல்லாம் தேவையானது தான்,இப்படி கூச்சம் இல்லாமல் சொல்லும் இந்த பெண் குடும்ப பெண்ணாக எப்படி இருக்க முடியும்,இவள் ஒரு விபச்சாரி, அன்று எனது கட்சிக்காரர்களோடு இருந்தது உண்மை,ஆனால் அது அந்த பெண்ணின் முழு விருப்பத்தோடு..
அதற்கான பணம் இந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்தற்கான ஆதராம் இதோ,மேலும் இந்த பெண் நிறைய பேருடன் முறை தவறி இருந்தற்கான சாட்சிகள் என்னிடம் இருக்கின்றன தேவை பட்டால் அழைக்கிறேன்...
என்னதான் இந்த பெண் பணக்கார வீட்டு பெண் என்றாலும்,பேண்டசி, மற்றும் எல்லாவற்றியும் சீக்கிரம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற இளமையின் வேகம்,மேலைநாட்டு கலாச்சாரம் என எல்லாம் இவளை மாற்ற அவளின்
வீட்டிற்கே தெரியாமல் இப்படி இருந்து இருக்கிறாள்..
அந்த வீடியோ கூட இந்த பெண்ணின் விருப்பதோடுதான் எங்கேயாவது எடுக்கப்பட்டு இருக்கும்..
எனது கட்சிக்காரர்களின் வளர்ச்சி பிடிக்காமல் அவர்களின் எதிரிகள் இவர்களில் சிலரை கொன்றதோடு மட்டும் அல்லாமல் இந்த பெண்ணை பயன்படுத்தி அவர்களின் புகழை சரிய செய்ய பார்க்கிறார்கள்.
எனது கட்சிகாரர்களின் கொலைக்கும் இந்த பெண்ணுக்கும் உள்ள சம்மந்தத்தை கண்டுபிடித்து எனது தரப்பினரை விடுதலை செய்து இவர்களை தண்டிக்க வேண்டும்..என கேட்டுக்கொள்கிறேன்
நீதிபதி : வெறும் அக்னி மட்டுமிருக்கும் அந்த புகைப்படம் ,காணொளியை வைத்து எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது, அதே போல இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கும் போதிய சாட்சிகள் இல்லை, விலைமாது ,சாதரண பெண் யாரை விருப்பம் இல்லாமல் பலவந்த படுத்தினாலும் குற்றமே...
எனவே இருபுறமும் தகுந்த ஆதரங்களை சேர்க்கும்படி கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன்..
மேலும் குற்றம் சுமத்த பட்டிருக்கும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்கும் படியும்,இறந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்யும் படி காவல் துறைக்கு ஆணை இடுகிறேன்...
துசர் ஓடிவந்து அக்னியை தோளோடு அணைத்துக்கொள்ள கலங்கிய கண்களை உள் இழுத்த படி அவனோடு ஒட்டிய படி நடந்தாள்.
இன்னும் ஒருவாரம் டைம் இருக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று ஜிந்தா மிதப்பாக நினைத்து கொண்டு இருக்க..
மறுவாரம் வந்த ஹியர்ங்கிலும் கேஸ் கொஞ்சம் வலுவிழக்க ,கேஸின் நிலை இழுபறி ஆகி 3 மாதமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..
அடுத்து வரும் ஹியரிங்கில் கண்டிப்பாக சாதகமான தீர்ப்பு வர அக்னி தரப்பினர் ஆதரங்களை முடிந்த அளவு திரட்டினர்...அக்னியை தூங்க வைத்துவிட்டு துசர்தான் முழு மூச்சாக அதில் ஈடுபட்டான்..அப்பொழுது அந்த அக்னியின் வீடியோவில் ஒரு விஷயம் கண்டுபிடிக்கபட்டது...
இன்னும் ஆராய மாறனின் உதவியுடன் இரண்டு வருடத்திற்கு முன்னே அக்னி கடத்தப்பட்ட அன்று அந்த ரோட்டில் உள்ள cctv கேமராவை ஆராய்ந்தபோது அக்னி அவர்களிடம் மாட்டிய புட்டேஜ் இருந்தது..
தியா அக்னிக்கு ஆதரவாக சாட்சி சொல்வதாக சொல்லி தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு துசரிடம் வர..இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது துசருக்கு ...
போதுமா...
மறுநாள் அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு ரங்கநாதன், கமலகர் ரெட்டி, ஜாக்கோ,அமித் குமார்,சதீஸ் ஜஸ்வால்,சமித்,டேவிட் ஆகியோரின் மீது வழக்கு பதியப்பட்டது...
அந்த வீடியோவை வெளியிட்ட குற்றத்திற்காக ஜிந்தாவின் மீதும் வழக்கு போடப்பட்டது..சாட்சியாக மாறன், தியா, சேர்க்கப்பட்டனர்,
இன்னும் 3 நாட்களில் ஹியரிங் என நீதிமன்றம் சொல்லவே
ஜிந்தா இந்நேரம் கல்யாணம் நின்று இருக்கும், அடங்கி ஓடிங்கி இருப்பாள் இல்லை அவள் குடும்பத்தில் யாராவது இறந்து இருப்பார்கள்,என அவளை விட்டில் பூச்சியாய் நினைத்து ஜிந்தா இருமாந்து போய் இருக்க ,
அந்த வீனஸ் பறவையின் இந்த செயலை அவன் எதிர் பார்க்கவில்லை.. அவளை வேரோடு அழிக்கும் வெறி இருந்தும் இப்பொழுது எது செய்தாலும் அது தனக்கு தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு என அறிந்தே இருந்தான்...
அப்படி எதும் செய்தால் அவள் கொடுத்திற்கும் கேஸின் தன்மை உறுதி ஆகிவிடும் என அமைதியாக இருந்தான்..
இந்த வன்புணர்வு வழக்கு அக்னி முன் வேலைபார்த்த தொலைக்காட்சியில் முதன்மை பொருளாக விவாதிக்கப்பட்டது,அக்னியின் அந்த புகைப்படம்,வீடியோ எதும் போடப்படாமல் அவளின் சாதரண போட்டோவோடு..
அக்னியின் தொலைக்காட்சி நிறுவனம் நியாயம் கிடைக்க பேசினால் ,மத்த தொலைக்காட்சிகள் trp காக இதே விவாதம் நடந்தப்பட்டது..
அதுவும் அக்னி தமிழ்நாட்டின் விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர், மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தம்பதிகளின் வாரிசு என்பதால் ஒரே நாளில் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆனது அக்னியின் கற்பழிப்பு வழக்கு..
தன் மேல் கேஸ் போட பட்டிருக்கிறது என்று தெரிந்த அன்றைய இரவே ஜிந்தா ,சமித்துடன் வெளிநாட்டு வெக்கேசன் செல்ல முடிவெடுத்து ஏர்போர்ட் சென்றான்...
அவர்களை ஏர்போட்டின் வாயிலிலையே மடக்கினார்கள் போலிஸ்,”டேய் என்னையே அரேஸ்ட் பண்ணுரியா உன்னை கொன்னுடுவேன் டா” என ஜிந்தா துப்பாக்கியால் சுடப்போக ,அவனிடம் முன்னமே கிம்பளம் அதிகம் வாங்கிய அந்த போலிஸ் “ சார் உங்க இரண்டு பேரோட சேர்த்து மொத்தம் 8 பேரு மேல ஆட்கொணர்வு மனு போட்டு இருக்காங்க சார்,
அதுல உங்க 2 பேர தவிர 4 பேரு டெத், ஒருத்தர் மிஷ்ஷிங் அப்பறம் ஒருத்தர் கோமாவுல இருக்காரு சார்...இன்னும் 2 நாள்ல உங்க 2 பேரையும் நாங்க கோர்ட்ல ஒப்படைக்கல எங்களை நெட்டு கழட்டிடுவாங்க”
சமித் “ ஆட்கொணர்வு மனு , என் குடும்பத்துல இல்ல ஜிந்தா குடும்பத்துல உள்ள யாரும் தான கொடுக்க முடியும் “என கேட்க அதற்கு அந்த போலீஷ் “ ஆமா சார்,உங்க மனைவியும், சாரோட தம்பியும் தான் கொடுத்து இருக்காங்க “ என்றார்..
இப்படி தன்னை லாக் செய்து இருக்கும் போது கூட அக்னியின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை ஜிந்தாவால்...
மனு கொடுத்தது போலி டாகுமெண்ட்ஸ்,போலி மனைவி, மற்றும் தம்பி என்பதை நாம் நிரூபிப்பதற்குள் கேஸின் கியரிங் வந்துவிடும்...
பின் அவர்களின் பாஸ்போர்ட்டை சீஸ் செய்து அவர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்..இன்னும் ஒரு நாளே ஹியரிங் இருக்க அக்னியின் கேஷ் விஸ்வரூபம் எடுத்து அனைவருக்கும் அதிக அழுத்தத்தைக்கொடுத்தது...
நாளை வழக்கு என்று நிலையில் ராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..கல்யாணம் முடிந்து மறுவீடு,சடங்கு ,என எந்த ஒரு நிகழ்வும் துசரும் அக்னியும் அலைந்து கொண்டு இருந்தனர்..
ஆட்கொணர்வு மனுவின் படி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர் ஜிந்தா ,மற்றும் சமித். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி போலி ஆவணங்கள் கொடுத்து பொய்யாக வழக்கு பதிந்ததால் அக்னியின் மீது அதிகபட்ச அவதாரம் விதிக்கப்பட்டது...
மேலும் சமித் மற்றும் ஜிந்தா தமிழ்நாடே அதிகம் விவாதிக்கும் கேஸின் சஸ்பெக்ட்டுகளாக இருப்பதால் அவர்கள் கேஷ் முடியும் வரை எங்கேயும் போக கூடாது,அதை காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு முடித்தது...
மறுநாள் காலையில் ஹியரிங் என்று இருக்க ஜிந்தா மற்றும், சமித்,சார்பாக ரங்கநாதன்,கமலகர், அமித், ஆகியோரின் மரணம் மற்றும் அமித்தின் கோமா ஜாக்கோ காணாமல் போனது என அனைத்திற்கும் காரணம் அக்னி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள்தான் காரணம் என்று ஜிந்தாவின் மிரட்டலால் இறந்தவர்களின் குடும்பத்தின் சார்பில் கேஸ் பைல் செய்யப்பட்டது...
கேஸ் ஆரம்பிக்கப்பட்டு அக்னியின் தரப்பில் ஆஜர் ஆன அவர்களின் வக்கீலாள் கேஸின் தன்மையை விளக்கபட்டு அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன...
(அந்த நீதிமன்றத்தில் நடந்த உரையாடல் நாடக வடிவில்)
அக்னியின் வக்கீல் : எனது கட்சிகாரரை வன்கொடுமை செய்து ,அதை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஏற்றி அவரை மனதளவிலும் ,உடல் அளவிலும் துன்புறுத்தியதால் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
{அதற்கான ஆதரங்களை கொடுத்து }
ஜிந்தாதவின் வக்கீல் : நீதிபதி அவர்களே என கட்சிகாரர் மீது பொய் வழக்கு போட்ட திருமதி அக்னிதுசரை சில கேள்விகள் கேட்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
நீதிபதி: கிரான்டெட்...
துசர் அக்னியின் கையை அழுத்திப்பிடித்து அனுப்பினான்...அவளும் தைரியமாக வந்து விசாரணை கூண்டில் நிற்க,எதிர்புறமாக ஜிந்தாவும் ,சமித்தும் நின்றனர்..
ஜி.வக்கீல் : அக்னி உங்களை எப்பொழுது எனது கட்சிக்காரர்கள் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளீர்கள்..
அக்னி : இரண்டு வருடத்திற்கு முன்பு மார்ச் மாதம்...
ஜி.வக்கீல் : இரண்டு வருடம் கழிச்சு இப்ப கேஸ் கொடுத்தத்துக்கு காரணம்...
அக்னி : அப்ப எனக்கு போதிய ஆதரம் இல்லை,ரொம்ப மனசு உடைஞ்சி போய் இருந்தேன் அதனால கொடுக்கல...
ஜி.வக்கீல் : அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா
அக்னி :அன்று இரவு 10 மணிக்கு நான் வேலை முடிச்சிட்டு போகும் போது ஒரு பெண்ணை டேவிட்டும் அவனின் ஆளுங்களும் கடத்த போகும் போது, அதை தடுத்து காப்பாத்த முயற்சி பண்ணும் போது என்னை கடத்திட்டாங்க.....
ஜி.வக்கீல் : அந்த பெண் யாருன்னு தெரியுமா...
அக்னி : (ஒரு நிமிடம் தயங்கிய பின் ) தெரியாது ..
ஜி.வக்கீல் : அப்ப யாருனே தெரியாத ஒரு பெண்ணுக்காக அந்த இரவு நேரத்துல நீங்க உதவி செஞ்சீங்க...
நம்பிட்டேன்.சரி ..மேலே சொல்லுங்க...
அக்னி : நான் அப்பறம் மயக்கம் ஆயிட்டேன் ஒரு வீட்டுக்கு என்னை தூக்கிட்டு போய் அவங்க எல்லோரும் என்னை பலாத்காரம் செஞ்சாங்க......
ஜி.வக்கீல் : நீங்க கம்பிளைன்ட் கொடுத்த 7 பேரில 3 பேர் உயிரோட இல்லை, ஒருத்தர் காணாம போயிட்டார், ஒருத்தர் கோமாவுல இருக்கார் உங்களுக்கு தெரியுமா..
அக்னி : தெரியாது..
ஜி.வக்கீல் : அதுல அவர்களின் குடும்பத்தார் நீங்கதான் அவங்க நிலைமைக்கு காரணம்னு கேஷ் போட்டுருக்காங்க அது தெரியுமா..
அக்னி : தெரியும்,காலையில கேள்விபட்டேன்...
ஜி.வக்கீல் : அதுக்கும் உங்களுக்கும் எதும் சம்மந்தம் இருக்கா..
அக்னி : என்னை வன்புணர்வு செய்தவர்களில் அவர்களும் ஒருவர் அதை தவிர வேறு ஏதும் இல்லை..
ஜி.வக்கீல் : ( கோணல் சிரிப்புடன்)அவங்க எல்லோரும் கெடுத்ததா சொல்றீங்க....அது எப்படின்னு கொஞ்சம் சொல்றீங்களா...( அக்னி அவனை முறைத்து பார்க்க ) இல்லை வாயால யார் வேணுநாளும் என்ன வேணுநாளும் சொல்லலாம் ,நீங்க விவரிக்கும் போது அது பொய்யா உண்மையானு கண்டுபிடிச்சிடலாம்..அதான்..
இது ஒரு கேவலமான புத்தி அதிக பட்ச பலாத்கார வழக்குகள் திசைதிருப்ப படும் ஒரே இடம்...
சில பெண்கள் சொல்ல அசிங்கப்பட்டு கேஸை திருப்பி வாங்கி விடுவார்கள்...இல்லை சொல்வதற்கு சங்கடப்பட்டு தெளிவில்லாமல் சொல்வார்கள்..
அதில் ஏதேனும் ஒரு பாயின்டை பிடித்து கேஸின் போக்கை மாற்றிவிடுவார்கள்..
துசரின் குடும்பம் அக்னியின் குடும்பம் என அனைவரும் அங்கு கோபத்தாலும் இயலாமையாலும் நிற்க ,துசர் பல்லை கடித்துகொண்டு அமைதியாக நின்றான்..
அக்னி அக்னி தனக்கு முன் உள்ள கம்பியை பிடித்தபடி பிசறு இல்லாமல்) சமித் முதலில் என் முகத்தை நோக்கி குனிந்தான், அப்பொழுது என் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் அவனோட காதை கடிச்சிட்டேன் அதற்கான
ஆதரம் அவனின் காதில் உள்ள தழும்பு, ஒருவன் என் ......... நசுகினான் ,ஒருவன் என்......காயப்படுத்தினான்,
இன்னொருவன் என் கையை கடித்தான் அதற்கான தழும்பு இது ( என தனது வலது கையை காட்டினாள், பின் அன்று நடந்தது ஒன்று விடாமல் எந்த இடத்தையும்,எந்த வார்தையும் மாற்றாமல் அத்தனையும் கூறினாள், நீதிபதி என அனைவரும் தர்மசங்கடபடும்படி..)
ஜி.வக்கீல்: நீதிபதி அவர்களே இந்த பெண் சொன்னது அத்தனையும் உண்மை சிலவற்றை தவிர ,அதாவது இந்த பெண் ஒரு பெண்ணை ,காப்பாற்றியது கடத்தப்பட்டது என்பதெல்லாம் பொய்,, யார் என்றே தெரியாத பெண்ணிற்கு இந்த காலத்தில் உதவி செய்தது அதுவும் இவ்வளவு பெரிய உதவி என்பது நம்பக்கூடியாதக இல்லை என்பது தாங்கள் அறிந்ததே...
மேலும் தன் ஆபாச புகைப்படத்தையும் ,வீடியோவையும் ,கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இத்தனை பேர் பார்க்க கொடுப்பதும், இத்தனை பேர் கேட்கும் படி இந்தப்பெண் அன்று நடந்ததாக காது கூச கூறும்போதே இந்த பெண்ணின் லட்சனம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்குறேன்..
அக்னி அமைதியாக நிற்க, துசர் கோபமாக உள்ளே வர வந்தவன் அக்னியின் பார்வையில் அமைதியாக நிற்க, மற்றவர் யாவரும் உள்ளே நிற்க முடியாமல் அழுதுகொண்டே வெளியில் சென்றுவிட்டனர்...
அக்னியின் வக்கீல் : இது கேஸிற்கு தேவை இல்லாத விவாதம்
ஜி.வக்கீல் : எல்லாம் தேவையானது தான்,இப்படி கூச்சம் இல்லாமல் சொல்லும் இந்த பெண் குடும்ப பெண்ணாக எப்படி இருக்க முடியும்,இவள் ஒரு விபச்சாரி, அன்று எனது கட்சிக்காரர்களோடு இருந்தது உண்மை,ஆனால் அது அந்த பெண்ணின் முழு விருப்பத்தோடு..
அதற்கான பணம் இந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்தற்கான ஆதராம் இதோ,மேலும் இந்த பெண் நிறைய பேருடன் முறை தவறி இருந்தற்கான சாட்சிகள் என்னிடம் இருக்கின்றன தேவை பட்டால் அழைக்கிறேன்...
என்னதான் இந்த பெண் பணக்கார வீட்டு பெண் என்றாலும்,பேண்டசி, மற்றும் எல்லாவற்றியும் சீக்கிரம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற இளமையின் வேகம்,மேலைநாட்டு கலாச்சாரம் என எல்லாம் இவளை மாற்ற அவளின்
வீட்டிற்கே தெரியாமல் இப்படி இருந்து இருக்கிறாள்..
அந்த வீடியோ கூட இந்த பெண்ணின் விருப்பதோடுதான் எங்கேயாவது எடுக்கப்பட்டு இருக்கும்..
எனது கட்சிக்காரர்களின் வளர்ச்சி பிடிக்காமல் அவர்களின் எதிரிகள் இவர்களில் சிலரை கொன்றதோடு மட்டும் அல்லாமல் இந்த பெண்ணை பயன்படுத்தி அவர்களின் புகழை சரிய செய்ய பார்க்கிறார்கள்.
எனது கட்சிகாரர்களின் கொலைக்கும் இந்த பெண்ணுக்கும் உள்ள சம்மந்தத்தை கண்டுபிடித்து எனது தரப்பினரை விடுதலை செய்து இவர்களை தண்டிக்க வேண்டும்..என கேட்டுக்கொள்கிறேன்
நீதிபதி : வெறும் அக்னி மட்டுமிருக்கும் அந்த புகைப்படம் ,காணொளியை வைத்து எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது, அதே போல இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கும் போதிய சாட்சிகள் இல்லை, விலைமாது ,சாதரண பெண் யாரை விருப்பம் இல்லாமல் பலவந்த படுத்தினாலும் குற்றமே...
எனவே இருபுறமும் தகுந்த ஆதரங்களை சேர்க்கும்படி கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன்..
மேலும் குற்றம் சுமத்த பட்டிருக்கும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்கும் படியும்,இறந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்யும் படி காவல் துறைக்கு ஆணை இடுகிறேன்...
துசர் ஓடிவந்து அக்னியை தோளோடு அணைத்துக்கொள்ள கலங்கிய கண்களை உள் இழுத்த படி அவனோடு ஒட்டிய படி நடந்தாள்.
இன்னும் ஒருவாரம் டைம் இருக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று ஜிந்தா மிதப்பாக நினைத்து கொண்டு இருக்க..
மறுவாரம் வந்த ஹியர்ங்கிலும் கேஸ் கொஞ்சம் வலுவிழக்க ,கேஸின் நிலை இழுபறி ஆகி 3 மாதமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..
அடுத்து வரும் ஹியரிங்கில் கண்டிப்பாக சாதகமான தீர்ப்பு வர அக்னி தரப்பினர் ஆதரங்களை முடிந்த அளவு திரட்டினர்...அக்னியை தூங்க வைத்துவிட்டு துசர்தான் முழு மூச்சாக அதில் ஈடுபட்டான்..அப்பொழுது அந்த அக்னியின் வீடியோவில் ஒரு விஷயம் கண்டுபிடிக்கபட்டது...
இன்னும் ஆராய மாறனின் உதவியுடன் இரண்டு வருடத்திற்கு முன்னே அக்னி கடத்தப்பட்ட அன்று அந்த ரோட்டில் உள்ள cctv கேமராவை ஆராய்ந்தபோது அக்னி அவர்களிடம் மாட்டிய புட்டேஜ் இருந்தது..
தியா அக்னிக்கு ஆதரவாக சாட்சி சொல்வதாக சொல்லி தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு துசரிடம் வர..இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது துசருக்கு ...
போதுமா...