SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 7 :
ஒரு வாரமாக தன்னவனை பார்க்காமல் இன்று பார்க்கிறோம் என்ற சந்தோஷத்தை அவனிடம் பகிர முடியாத இயலாமையில் அது கோபமாக மாற “ அவனின் கன்னத்தில் கோபமாக அறைந்தவள்
விறு விறுவென்று வெளியே சென்று மேனஜரிடம் சத்தம் போட்டாள் “ இப்படித்தான் லேடி கஷ்டமர பையனவிட்டு அட்டன் பண்ண வைப்பீங்களா..அவன் மேல இப்ப ஆக்சன் எடுக்கலான கன்சியூமர் கோர்ட்ல கேஸ் போடுவேன்,மேனேஜமெண்ட்ல கம்பிளைன்ட் பண்ணுவேன்” என்று சத்தம் போட்டாள்.
( ஆமா இங்க இப்படி காச் மூச்சுன்னு கத்து அன்னைக்கு ஒருத்தன் கை புடிச்சி கலாட்டா பண்ணுனவன்ட மட்டும் பயப்படு எங்க குட்டினா உங்க எல்லாருக்கும் எலக்காரமா...)
மேனேஜரும் இதுதான் சாக்கு என்று அவன் மேல் உள்ள பழைய காண்டில் “ சாரி மேடம் அவனை இப்பவே வேலையைவிட்டு துக்குறேன் “ என்றவன் “ கண்ணா உங்களுக்கு இனி இங்க வேலை இல்லை “ என்க ஷாம்னிக்கு பாவமாக போய்விட்டது .
“ இல்லை ...வேலையைவிட்டு எல்லாம் எடுக்க வேணாம் ஜஸ்ட் ஒரு வார்ன் மட்டும் பண்ணுங்க “ என்க
அதுவரை அவள் அடித்த கன்னத்தை முத்தம் கொடுத்தது போல தடவி கொண்டிருந்தவன் ஷாம்னியின் குரலில்
“ அய்யோ ஜிங்ஸ் எனக்கு இந்த வேலை வேணாம்,வா நாம போகலாம் என்று அவள் கையை பிடித்து கொண்டு வெளியே செல்ல அங்கு உள்ளவர்கள் எல்லாம் அவளை வித்யாசமாக பார்த்தார்கள் .
கண்ணாவின் கையிலிருந்து தன் கையை உருவ முயன்று தோற்றவள் “ விடு டா பே பண்ணிட்டு வரேன் “ என கடுகடுக்க
“அதெல்லாம் வேணாம் என் ஒரு மாச சம்பளம் அவங்களிடம் இருக்கு அதில கழிச்சுபாங்க” என்றவன் வெளியே வந்தே அவள் கையைவிட்டான்.
“ அப்பறம் ஜிங்ஸ் அத்தான ஒரு வாரம பார்க்காம கொஞ்சம் ஒல்லியான மாறி இருக்க “ என்க..
“சாரி வேலையை விட்டு தூக்குவாங்கன்னு நினைக்கல “ என்று அவள் நிஜமாகவே வருத்தப்பட
“ ஏய் ஜிங்கிலி நோ ஒரிஸ் ,இது என் 10வது வேலை “ என்றான் கூலாக அதில கடுப்பாகியவள் “ ஏன் அங்கையும் இப்படித்தான் யாருக்கும்....ம....புடுங்குனத்துக்காக அனுப்பிட்டாங்களா” என பைக்கை எடுத்துக்கொண்டே கேட்டாள்
அவள் கேள்வியில் “வர வர என்னிடம் ரொம்ப கேட்ட வார்த்தை பேசுற ஜிங்ஸ்” என்றான் சிரித்துக்கொண்டே
அவளும் அதை உணர்ந்தே இருந்தாள் அப்பா முதல் அனைவரிடமும் சொன்ன சொல்லிற்கு தலை யை ஆட்டிவிட்டு வருபவள் இவனிடம் மட்டும் நன்றாக வாய் அடிப்போதோடு அனைத்து கெட்ட வார்த்தைகளும் சொல்லி பேசுவது என இருந்தாள்.
“ஜிங்ஸ் உன் போன் நம்பர் தாயேன் உன்னை ஒரு நாள் பாக்குறதுக்கு காலையிலிருந்து உன் வீட்லேர்ந்து பாலோ பண்ண வேண்டியதா இருக்கு,அதுவும் முக்கால்வாசி நேரம் அந்த நாச்சியார் IPS கூட தான் சுத்திக்கிட்டு இருக்க ,
4 நாளை நீ எப்போ கிளம்புற எப்போ வரேன்னு தெரியாம உன் வீட்டு வாசல்லையும்,ஆபிஸ் வாசல்லையும் நின்னு நின்னு வெறுத்து போய்ட்டேன் “ என்றான் பாவமாக..
“ உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னா, இங்க பாரு கண்ணா நான் விட 2 வயசு பெரியவ” என்று கூறியவனின் ஊடே புகுந்தவன் “ சின்ன திருத்தம் 1 இயர் 11 மந்த்ஸ் தான் பெரியவள்” என்றான்
( அட கோணங்கி மண்டயனுக்கு கொழுப்ப பார்த்தீங்களா ,டேய் குட்டி பூவ பூன்னு சொல்லலாம் புய்ப்பம்னு சொல்லலாம் நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம் அவள் சொல்ற மாதிரியும் சொல்லலாம்...)
அவன் வார்த்தையில் கடுப்பின் உச்சத்திற்கு சென்றவள் “அடேய்ய்...”என்று இரு கைகளால் அவன் கழுத்தை நெறிக்க போகும் போது அவள் இரு கைகளையும் தன் இரு கைகளால் சேர்த்து பிடித்தவன்
“பாரு ஜிங்கிலி நீ ஆளுதான் வளர்ந்து இருக்க ,மத்த படி நீ எல்லா விஷயத்துலையும் ரொம்ப வீக்... அத்தான் ரொம்ப ஷ்ட்ராங் அதுல, உனக்கு சொல்லிதரேன், அதனால நீ உன்னை பெரிய பொண்ணுனேல்லாம் சொல்லிக்காத “ என்றவனின் பார்வை ஷாம்னியின் உதட்டின் மீது படிய அதில் முகம் சிவந்தவளின் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்,
அதில் பாவை அவளின் கண்கள் தானாக மூட குட்டி அவளின் இமைகளுக்கு பின்னே அலைபாயும் அவள் கருவிழிகள் கண்ணாடி போல தெரிய நமட்டு சிரிப்புடன் ரசனையாக பார்த்தான்
அந்த மறைவான இடம் அவனுக்கு வசதியாக போக தன் மூச்சு காற்று அவள் முகத்தில் விரவும் நெருக்கத்தில் தன் முகத்தை வைத்து கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
ஷாம்னிக்கோ நிலைமை மோசமாக இருந்தது “எதையாவது செய்யேன் ,செய்து இந்த தவிப்பை கொஞ்சம் குறையேன், ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடேன்” என உள்மனதில் உரக்க கத்திக்கொண்டிருந்தாள்.
காதலை வெளிப்படையாக காட்டும் அவனின் தவிப்பை விட உள்ளுக்குள் கழுத்து வரை காதலை வைத்துக்கொண்டு அதை மறைக்கும் அவளின் தவிப்பு அதிகம் அல்லவா..மூச்சு முட்டும் அவஸ்தை அல்லவா...
“ குட்டி பிளீஸ்...ஏன் இப்படி பண்ற” அவனின் மூச்சுக்காற்று முகத்தில் பரவுவதால் உண்டான உடல் நடுக்கத்தோடு கேட்க
குட்டி தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஹஸ்கி குரலில் “ எப்படி பண்றேன் ஜிங்ஸ்” என்றான்
“ இது நம்ப சமூக அமைப்புக்கு எதிரானது கண்ணா, நம்மையோ ,நம்ப கல்யாணத்தையோ யாரும் ஏத்துக்க மாட்டாங்க..” என்றவளின் குரலில் அவ்வளவு வருத்தம்...
குட்டிக்குதான் அவளின் மனம் ஏற்கனவே தெரியுமே அவள் தனக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்யாசத்தால்தான் தன்னை மறுக்கிறாள் என்று,
அவளின் வருத்த குரல் அவனை வருத்த ஷாம்னியை இயல்பாக்கும் பொருட்டு அவள் கையைவிட்டு அவளின் கன்னத்தை தாக்கியவன் “ ஜிங்ஸ் உன்ன யாரு கல்யாணம்லாம் பண்ண சொன்னா,லவ் அப்பறம் பலானது பலானது மட்டும்தான் என் கூட மத்தபடி நீ உங்க வீட்ல பார்க்குற என்னைவிட பெரிய பையனையோ கல்யாணம் பண்ணிக்கோ பிராப்ளம் சாலவ்ட்” என்றான்...
அதில் தன் மாய வலை அருந்தவள் அவனின் கையை வெடுக்கென்று தட்டிவிட்டு குளம் கட்டிய கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு “ சீ...நீ எல்லாம் ஒரு மனுசனா “ என்றவள் கலங்கிய மனதுடன் பைக்கை விருட்டென்று கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.
தான் காரணத்தை சொன்னதும் “ அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்” , ஊருகாககெல்லாம் வாழ முடியாத ஜிங்ஸ்” , “ எனக்கு உன் சம்மதம் போதும் வேற யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை”, என்ற வார்த்தைகளைதான் அவள் எதிர்பார்த்தாள்.
ஆனால் அவனோ.. ..,என்ன முயன்றும் பைக்கில் செல்பவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது.அவனின் குணம் தெரிந்தும் தான் மயங்கியது தன் தப்புதான் என தன்னையே திட்டி கொண்டவள் இனி அவனிடம் பேச கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள்...
கண்ணாவும் அவளின் வெளிறி சுருங்கிய முகத்தை பார்த்ததும் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டவனாய் அடுத்த முறை கண்டிப்பாக அவளிடம் சரியாக பேச வேண்டும் தன் மனதின் காதலை அவளுக்கு உணர்த்த வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
பாவம் அவனுக்கு தெரியவில்லை நாளைக்கே ஒரு பெரிய கேஸில் பைல் ஆகி அவளிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறான் என்று..
********÷÷÷÷
மறுநாள் காலையில் அக்னியின் வீட்டின் ஹாலில் மிகுந்த சத்தத்துடன் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது
அதன் பிரதான செய்தி இதுதான் “ மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான ***** ன் நிர்வாகியும் பிரபல தொழில்திபருமான சாக்கோ ஜோஸ்குட்டி கடந்த ஒரு 3 நாட்களாக காணவில்லை ,தொழில் ஒப்பந்தத்திற்காக தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை என்பதே..
இதை பார்த்துக்கொண்டு இருந்த அக்னியின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது மேலும் அவளின் நினைவுகள் துசர் அவளை கண்டுகொண்டு தன் காதலை சொன்ன நாளிலிருந்து இரண்டு நாட்கள் முன்னாடி பயணப்பட்டது..
அன்று காலையில் அவளிற்கு வந்த தொலைபேசியில் வந்த உறுதியின்படி தனியாக கேரளா சென்றாள். தானும் வருகிறேன் என்று கூறிய ஷாம்னியை கட்டாயபடுத்தி வேண்டாம் என்று சொன்னவள் புறப்பட்டுவிட்டாள்.
அன்றைய இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் தனக்கான வேலையை முடித்து விட்டு தனது காரில் சென்று கொண்டிருந்தான் சாக்கோ.
நேர்மையான தொழிலை விட அவன் செய்யும் பல தொழில்கள் சட்டத்துக்கு புறம்பானது
அதனால் யாரையும் இதுபோல ரகசிய ஒப்பந்தத்திற்கு செல்லும் போது அழைத்து வருவதில்லை.காலையில் தான் கையெழுத்து இட்ட ஒப்பந்தம் சும்மா கண் துடைப்பிற்காக.
இதோ இப்பொழுது நடந்தது அவனின் பலகோடி பணத்திற்கான அஸ்திவார சந்திப்பு ,பின்னே இருக்காதா இன்னும் ஒரு வருடத்திற்கு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து போதைப் பொருட்களுக்கும் இவன்தானே டீலர் .
ஒவ்வொரு கிலோவிற்கும் 25 % லாபம் அல்லவா அந்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்தான் .
அநியாயம் செய்வதற்கு சம்பளமும் ,சந்தோஷமும் அதிகம் அதே போல தண்டனையும் அதிகம் என்பதை இவன் போல அயோக்கியர்களுக்கு யார் சொல்வார்கள்..
ஒரு 10 நிமிட ம் சென்ற பின் காரின் முன் வீல் பஞ்சர் ஆகி நிற்க கடுப்புடன் கீழே இறங்கினான்.கேரளா சாதாரணமாகவே மரங்கள் அடர்ந்த பகுதி.
அதுவும் அவன் நிற்பது இரண்டு புறம் காடு நடுவில் ரோடு மட்டும் உள்ள இடம்.அங்கே சில இடங்களில் நெட்வோர்க் கிடைப்பதும் அரிதே
தன் போனில் முயற்சி செய்து செய்து தோற்றவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றான்.
ஒரு 5 நிமிடம் கழித்து தனது வலப்புறம் யாரோ வருவது போல தோன்ற அவன் திரும்பிய அடுத்த நொடி அக்னி அவன் முகத்தில் மயக்க மருந்தை அடிக்க அப்படியே மயங்கி சரிந்தான்.
மணி 11 இருக்க அவனை இழுத்து மறைவாக நின்று இருந்த தன் கார் டிக்கியில் போட்டவள் ,
அவளிடம் உள்ள கயிற்றால் சாக்கோவின் காரை தன் காரின் பின்னே கட்டியவள்.அவனின் காரை டௌ(tow) செய்து இழுத்த படி சென்னை நோக்கி பயணமானாள்.
ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு அவனின் காரை அங்கு உள்ள பெரிய ஏரியில் தள்ளிவிட்டவளின் கார் அதிவேகத்தில் பயணமானது.
முகம் எல்லாம் ஏதோ பிசு பிசுவென்று இருக்க கை , கால்கள் எல்லாம் அசைக்க முடியாமல் கடினமாக இருக்க கண்களை திறந்தான் சாக்கோ .
ஒரு ஆள் உயர பெட்டியில் அவனின் தலை மட்டும் வெளியே தெரியும் படி அடைக்க பட்டிருக்க ,பெட்டியின் உள்ளே அவனின் உடல்பகுதி கயிரால் நகர முடியாத படி அவனை நிற்க வைத்து கட்டப்பட்டிருந்தது .
அவனின் முகம் முழுவதும் தேன், சக்கரைப்பாகு, சுகர் , கூலாக அரைத்த பழச்சாறு என அனைத்து இனிப்பு பண்டங்களால் அபிஷேகம் செய்ய பட்டிருந்தது.
இது என்ன இடம், யார் தன்னை இப்படி செய்தது என தெரியாமல் அவன் முழிக்க அப்பொழுது அங்கே தன் வழக்கமான கனமான ஜீன்ஸ், முழுக்கை சட்டையுடன் வந்தாள் அக்னி அந்த பத்ரகாளியின் அவதாரமாய்.
சாக்கோவை நோக்கி ஏளனமான குரலில் “ ரங்கநாதன் ,ரெட்டியோட கம்பேர் பண்ணும்போது உன்னோட சாவு கொஞ்சம் பயங்கரமானதுதான்”என்றாள்
“ என்னது ரெட்டி,ரங்கநாதனை கொன்றது இவளா” என்று அவன் யோசிக்கும் முன்னே சாக்கோவின் முகத்தில் ஒரு பாட்டில் ஈ, ஒரு பாட்டில் எறும்பு , ஒரு பாட்டில் தேனி என அனைத்தையும் கொட்டினாள்.
அவைகளும் கரும்புகாட்டில் புகுந்த யானை போல அவனின் முகத்தில் உள்ள இனிப்பை நீயா நானா என்று போட்டி போட்டு கடித்துக்கொண்டு எடுத்ததுகள்..
ஒரு இன்ச் கூட அசைய முடியாமல் அவன் அடைக்கப்பட்டிருக்க “ காப்பாத்து, காப்பாத்து “ என்று அவன் அடிவயிற்றால் கத்தவே முடிந்தது.அப்பொழுது அவன் வாயிலும் எல்லாம் நுழைந்துவிட்டது
அந்த பாழடைந்த இடத்தில் அவனின் குரலுக்கு செவி சாய்க்க யாரும் இல்லை அக்னி உட்பட .
கடைசியில் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓரறிவு ஜீவன்களிடம் சிதைந்து உயிரை விட்டது..
தன் வீட்டின் கடிகார சத்தத்தில் நிகழ்காலம் உரைத்த அக்னியின் முகம் நெருப்பு கங்காக சிவந்து கிடந்தது 3 கொலை செய்தும் அவளின் அந்த கோபம் குறையவில்லை , அவர்களுக்கு இன்னொரு பிறப்பு கொடுத்த கொல்ல சொன்னாலும் இதை விட கொடூரமாக கொலை செய்வாள்.அவ்வளவு வெறி அவளுக்கு...
போதுமா.....
ஒரு வாரமாக தன்னவனை பார்க்காமல் இன்று பார்க்கிறோம் என்ற சந்தோஷத்தை அவனிடம் பகிர முடியாத இயலாமையில் அது கோபமாக மாற “ அவனின் கன்னத்தில் கோபமாக அறைந்தவள்
விறு விறுவென்று வெளியே சென்று மேனஜரிடம் சத்தம் போட்டாள் “ இப்படித்தான் லேடி கஷ்டமர பையனவிட்டு அட்டன் பண்ண வைப்பீங்களா..அவன் மேல இப்ப ஆக்சன் எடுக்கலான கன்சியூமர் கோர்ட்ல கேஸ் போடுவேன்,மேனேஜமெண்ட்ல கம்பிளைன்ட் பண்ணுவேன்” என்று சத்தம் போட்டாள்.
( ஆமா இங்க இப்படி காச் மூச்சுன்னு கத்து அன்னைக்கு ஒருத்தன் கை புடிச்சி கலாட்டா பண்ணுனவன்ட மட்டும் பயப்படு எங்க குட்டினா உங்க எல்லாருக்கும் எலக்காரமா...)
மேனேஜரும் இதுதான் சாக்கு என்று அவன் மேல் உள்ள பழைய காண்டில் “ சாரி மேடம் அவனை இப்பவே வேலையைவிட்டு துக்குறேன் “ என்றவன் “ கண்ணா உங்களுக்கு இனி இங்க வேலை இல்லை “ என்க ஷாம்னிக்கு பாவமாக போய்விட்டது .
“ இல்லை ...வேலையைவிட்டு எல்லாம் எடுக்க வேணாம் ஜஸ்ட் ஒரு வார்ன் மட்டும் பண்ணுங்க “ என்க
அதுவரை அவள் அடித்த கன்னத்தை முத்தம் கொடுத்தது போல தடவி கொண்டிருந்தவன் ஷாம்னியின் குரலில்
“ அய்யோ ஜிங்ஸ் எனக்கு இந்த வேலை வேணாம்,வா நாம போகலாம் என்று அவள் கையை பிடித்து கொண்டு வெளியே செல்ல அங்கு உள்ளவர்கள் எல்லாம் அவளை வித்யாசமாக பார்த்தார்கள் .
கண்ணாவின் கையிலிருந்து தன் கையை உருவ முயன்று தோற்றவள் “ விடு டா பே பண்ணிட்டு வரேன் “ என கடுகடுக்க
“அதெல்லாம் வேணாம் என் ஒரு மாச சம்பளம் அவங்களிடம் இருக்கு அதில கழிச்சுபாங்க” என்றவன் வெளியே வந்தே அவள் கையைவிட்டான்.
“ அப்பறம் ஜிங்ஸ் அத்தான ஒரு வாரம பார்க்காம கொஞ்சம் ஒல்லியான மாறி இருக்க “ என்க..
“சாரி வேலையை விட்டு தூக்குவாங்கன்னு நினைக்கல “ என்று அவள் நிஜமாகவே வருத்தப்பட
“ ஏய் ஜிங்கிலி நோ ஒரிஸ் ,இது என் 10வது வேலை “ என்றான் கூலாக அதில கடுப்பாகியவள் “ ஏன் அங்கையும் இப்படித்தான் யாருக்கும்....ம....புடுங்குனத்துக்காக அனுப்பிட்டாங்களா” என பைக்கை எடுத்துக்கொண்டே கேட்டாள்
அவள் கேள்வியில் “வர வர என்னிடம் ரொம்ப கேட்ட வார்த்தை பேசுற ஜிங்ஸ்” என்றான் சிரித்துக்கொண்டே
அவளும் அதை உணர்ந்தே இருந்தாள் அப்பா முதல் அனைவரிடமும் சொன்ன சொல்லிற்கு தலை யை ஆட்டிவிட்டு வருபவள் இவனிடம் மட்டும் நன்றாக வாய் அடிப்போதோடு அனைத்து கெட்ட வார்த்தைகளும் சொல்லி பேசுவது என இருந்தாள்.
“ஜிங்ஸ் உன் போன் நம்பர் தாயேன் உன்னை ஒரு நாள் பாக்குறதுக்கு காலையிலிருந்து உன் வீட்லேர்ந்து பாலோ பண்ண வேண்டியதா இருக்கு,அதுவும் முக்கால்வாசி நேரம் அந்த நாச்சியார் IPS கூட தான் சுத்திக்கிட்டு இருக்க ,
4 நாளை நீ எப்போ கிளம்புற எப்போ வரேன்னு தெரியாம உன் வீட்டு வாசல்லையும்,ஆபிஸ் வாசல்லையும் நின்னு நின்னு வெறுத்து போய்ட்டேன் “ என்றான் பாவமாக..
“ உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னா, இங்க பாரு கண்ணா நான் விட 2 வயசு பெரியவ” என்று கூறியவனின் ஊடே புகுந்தவன் “ சின்ன திருத்தம் 1 இயர் 11 மந்த்ஸ் தான் பெரியவள்” என்றான்
( அட கோணங்கி மண்டயனுக்கு கொழுப்ப பார்த்தீங்களா ,டேய் குட்டி பூவ பூன்னு சொல்லலாம் புய்ப்பம்னு சொல்லலாம் நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம் அவள் சொல்ற மாதிரியும் சொல்லலாம்...)
அவன் வார்த்தையில் கடுப்பின் உச்சத்திற்கு சென்றவள் “அடேய்ய்...”என்று இரு கைகளால் அவன் கழுத்தை நெறிக்க போகும் போது அவள் இரு கைகளையும் தன் இரு கைகளால் சேர்த்து பிடித்தவன்
“பாரு ஜிங்கிலி நீ ஆளுதான் வளர்ந்து இருக்க ,மத்த படி நீ எல்லா விஷயத்துலையும் ரொம்ப வீக்... அத்தான் ரொம்ப ஷ்ட்ராங் அதுல, உனக்கு சொல்லிதரேன், அதனால நீ உன்னை பெரிய பொண்ணுனேல்லாம் சொல்லிக்காத “ என்றவனின் பார்வை ஷாம்னியின் உதட்டின் மீது படிய அதில் முகம் சிவந்தவளின் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்,
அதில் பாவை அவளின் கண்கள் தானாக மூட குட்டி அவளின் இமைகளுக்கு பின்னே அலைபாயும் அவள் கருவிழிகள் கண்ணாடி போல தெரிய நமட்டு சிரிப்புடன் ரசனையாக பார்த்தான்
அந்த மறைவான இடம் அவனுக்கு வசதியாக போக தன் மூச்சு காற்று அவள் முகத்தில் விரவும் நெருக்கத்தில் தன் முகத்தை வைத்து கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
ஷாம்னிக்கோ நிலைமை மோசமாக இருந்தது “எதையாவது செய்யேன் ,செய்து இந்த தவிப்பை கொஞ்சம் குறையேன், ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடேன்” என உள்மனதில் உரக்க கத்திக்கொண்டிருந்தாள்.
காதலை வெளிப்படையாக காட்டும் அவனின் தவிப்பை விட உள்ளுக்குள் கழுத்து வரை காதலை வைத்துக்கொண்டு அதை மறைக்கும் அவளின் தவிப்பு அதிகம் அல்லவா..மூச்சு முட்டும் அவஸ்தை அல்லவா...
“ குட்டி பிளீஸ்...ஏன் இப்படி பண்ற” அவனின் மூச்சுக்காற்று முகத்தில் பரவுவதால் உண்டான உடல் நடுக்கத்தோடு கேட்க
குட்டி தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஹஸ்கி குரலில் “ எப்படி பண்றேன் ஜிங்ஸ்” என்றான்
“ இது நம்ப சமூக அமைப்புக்கு எதிரானது கண்ணா, நம்மையோ ,நம்ப கல்யாணத்தையோ யாரும் ஏத்துக்க மாட்டாங்க..” என்றவளின் குரலில் அவ்வளவு வருத்தம்...
குட்டிக்குதான் அவளின் மனம் ஏற்கனவே தெரியுமே அவள் தனக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்யாசத்தால்தான் தன்னை மறுக்கிறாள் என்று,
அவளின் வருத்த குரல் அவனை வருத்த ஷாம்னியை இயல்பாக்கும் பொருட்டு அவள் கையைவிட்டு அவளின் கன்னத்தை தாக்கியவன் “ ஜிங்ஸ் உன்ன யாரு கல்யாணம்லாம் பண்ண சொன்னா,லவ் அப்பறம் பலானது பலானது மட்டும்தான் என் கூட மத்தபடி நீ உங்க வீட்ல பார்க்குற என்னைவிட பெரிய பையனையோ கல்யாணம் பண்ணிக்கோ பிராப்ளம் சாலவ்ட்” என்றான்...
அதில் தன் மாய வலை அருந்தவள் அவனின் கையை வெடுக்கென்று தட்டிவிட்டு குளம் கட்டிய கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு “ சீ...நீ எல்லாம் ஒரு மனுசனா “ என்றவள் கலங்கிய மனதுடன் பைக்கை விருட்டென்று கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.
தான் காரணத்தை சொன்னதும் “ அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்” , ஊருகாககெல்லாம் வாழ முடியாத ஜிங்ஸ்” , “ எனக்கு உன் சம்மதம் போதும் வேற யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை”, என்ற வார்த்தைகளைதான் அவள் எதிர்பார்த்தாள்.
ஆனால் அவனோ.. ..,என்ன முயன்றும் பைக்கில் செல்பவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது.அவனின் குணம் தெரிந்தும் தான் மயங்கியது தன் தப்புதான் என தன்னையே திட்டி கொண்டவள் இனி அவனிடம் பேச கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள்...
கண்ணாவும் அவளின் வெளிறி சுருங்கிய முகத்தை பார்த்ததும் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டவனாய் அடுத்த முறை கண்டிப்பாக அவளிடம் சரியாக பேச வேண்டும் தன் மனதின் காதலை அவளுக்கு உணர்த்த வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
பாவம் அவனுக்கு தெரியவில்லை நாளைக்கே ஒரு பெரிய கேஸில் பைல் ஆகி அவளிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறான் என்று..
********÷÷÷÷
மறுநாள் காலையில் அக்னியின் வீட்டின் ஹாலில் மிகுந்த சத்தத்துடன் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது
அதன் பிரதான செய்தி இதுதான் “ மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான ***** ன் நிர்வாகியும் பிரபல தொழில்திபருமான சாக்கோ ஜோஸ்குட்டி கடந்த ஒரு 3 நாட்களாக காணவில்லை ,தொழில் ஒப்பந்தத்திற்காக தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை என்பதே..
இதை பார்த்துக்கொண்டு இருந்த அக்னியின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது மேலும் அவளின் நினைவுகள் துசர் அவளை கண்டுகொண்டு தன் காதலை சொன்ன நாளிலிருந்து இரண்டு நாட்கள் முன்னாடி பயணப்பட்டது..
அன்று காலையில் அவளிற்கு வந்த தொலைபேசியில் வந்த உறுதியின்படி தனியாக கேரளா சென்றாள். தானும் வருகிறேன் என்று கூறிய ஷாம்னியை கட்டாயபடுத்தி வேண்டாம் என்று சொன்னவள் புறப்பட்டுவிட்டாள்.
அன்றைய இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் தனக்கான வேலையை முடித்து விட்டு தனது காரில் சென்று கொண்டிருந்தான் சாக்கோ.
நேர்மையான தொழிலை விட அவன் செய்யும் பல தொழில்கள் சட்டத்துக்கு புறம்பானது
அதனால் யாரையும் இதுபோல ரகசிய ஒப்பந்தத்திற்கு செல்லும் போது அழைத்து வருவதில்லை.காலையில் தான் கையெழுத்து இட்ட ஒப்பந்தம் சும்மா கண் துடைப்பிற்காக.
இதோ இப்பொழுது நடந்தது அவனின் பலகோடி பணத்திற்கான அஸ்திவார சந்திப்பு ,பின்னே இருக்காதா இன்னும் ஒரு வருடத்திற்கு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து போதைப் பொருட்களுக்கும் இவன்தானே டீலர் .
ஒவ்வொரு கிலோவிற்கும் 25 % லாபம் அல்லவா அந்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்தான் .
அநியாயம் செய்வதற்கு சம்பளமும் ,சந்தோஷமும் அதிகம் அதே போல தண்டனையும் அதிகம் என்பதை இவன் போல அயோக்கியர்களுக்கு யார் சொல்வார்கள்..
ஒரு 10 நிமிட ம் சென்ற பின் காரின் முன் வீல் பஞ்சர் ஆகி நிற்க கடுப்புடன் கீழே இறங்கினான்.கேரளா சாதாரணமாகவே மரங்கள் அடர்ந்த பகுதி.
அதுவும் அவன் நிற்பது இரண்டு புறம் காடு நடுவில் ரோடு மட்டும் உள்ள இடம்.அங்கே சில இடங்களில் நெட்வோர்க் கிடைப்பதும் அரிதே
தன் போனில் முயற்சி செய்து செய்து தோற்றவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றான்.
ஒரு 5 நிமிடம் கழித்து தனது வலப்புறம் யாரோ வருவது போல தோன்ற அவன் திரும்பிய அடுத்த நொடி அக்னி அவன் முகத்தில் மயக்க மருந்தை அடிக்க அப்படியே மயங்கி சரிந்தான்.
மணி 11 இருக்க அவனை இழுத்து மறைவாக நின்று இருந்த தன் கார் டிக்கியில் போட்டவள் ,
அவளிடம் உள்ள கயிற்றால் சாக்கோவின் காரை தன் காரின் பின்னே கட்டியவள்.அவனின் காரை டௌ(tow) செய்து இழுத்த படி சென்னை நோக்கி பயணமானாள்.
ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு அவனின் காரை அங்கு உள்ள பெரிய ஏரியில் தள்ளிவிட்டவளின் கார் அதிவேகத்தில் பயணமானது.
முகம் எல்லாம் ஏதோ பிசு பிசுவென்று இருக்க கை , கால்கள் எல்லாம் அசைக்க முடியாமல் கடினமாக இருக்க கண்களை திறந்தான் சாக்கோ .
ஒரு ஆள் உயர பெட்டியில் அவனின் தலை மட்டும் வெளியே தெரியும் படி அடைக்க பட்டிருக்க ,பெட்டியின் உள்ளே அவனின் உடல்பகுதி கயிரால் நகர முடியாத படி அவனை நிற்க வைத்து கட்டப்பட்டிருந்தது .
அவனின் முகம் முழுவதும் தேன், சக்கரைப்பாகு, சுகர் , கூலாக அரைத்த பழச்சாறு என அனைத்து இனிப்பு பண்டங்களால் அபிஷேகம் செய்ய பட்டிருந்தது.
இது என்ன இடம், யார் தன்னை இப்படி செய்தது என தெரியாமல் அவன் முழிக்க அப்பொழுது அங்கே தன் வழக்கமான கனமான ஜீன்ஸ், முழுக்கை சட்டையுடன் வந்தாள் அக்னி அந்த பத்ரகாளியின் அவதாரமாய்.
சாக்கோவை நோக்கி ஏளனமான குரலில் “ ரங்கநாதன் ,ரெட்டியோட கம்பேர் பண்ணும்போது உன்னோட சாவு கொஞ்சம் பயங்கரமானதுதான்”என்றாள்
“ என்னது ரெட்டி,ரங்கநாதனை கொன்றது இவளா” என்று அவன் யோசிக்கும் முன்னே சாக்கோவின் முகத்தில் ஒரு பாட்டில் ஈ, ஒரு பாட்டில் எறும்பு , ஒரு பாட்டில் தேனி என அனைத்தையும் கொட்டினாள்.
அவைகளும் கரும்புகாட்டில் புகுந்த யானை போல அவனின் முகத்தில் உள்ள இனிப்பை நீயா நானா என்று போட்டி போட்டு கடித்துக்கொண்டு எடுத்ததுகள்..
ஒரு இன்ச் கூட அசைய முடியாமல் அவன் அடைக்கப்பட்டிருக்க “ காப்பாத்து, காப்பாத்து “ என்று அவன் அடிவயிற்றால் கத்தவே முடிந்தது.அப்பொழுது அவன் வாயிலும் எல்லாம் நுழைந்துவிட்டது
அந்த பாழடைந்த இடத்தில் அவனின் குரலுக்கு செவி சாய்க்க யாரும் இல்லை அக்னி உட்பட .
கடைசியில் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓரறிவு ஜீவன்களிடம் சிதைந்து உயிரை விட்டது..
தன் வீட்டின் கடிகார சத்தத்தில் நிகழ்காலம் உரைத்த அக்னியின் முகம் நெருப்பு கங்காக சிவந்து கிடந்தது 3 கொலை செய்தும் அவளின் அந்த கோபம் குறையவில்லை , அவர்களுக்கு இன்னொரு பிறப்பு கொடுத்த கொல்ல சொன்னாலும் இதை விட கொடூரமாக கொலை செய்வாள்.அவ்வளவு வெறி அவளுக்கு...
போதுமா.....