வணக்கம் தோழர்களே .
சிறுவயது முதலே கதைகள் படிப்பது தான் எனக்கு பிடித்தமான ஒன்று..சிறுகதைகள் முதல் நாவல்கள் வரை புத்தகம் பார்த்த உடன் படிக்க உட்கார்ந்து விடுவேன்..கதைகளுக்குள் மூழ்கி விடுவேன்..நிறைய திட்டுகளும் அதற்காக வாங்கி இருக்கிறேன்..புதுப்புது கதாபாத்திரங்களும் தோழமை ,காதல் ,அன்பு, அக்கறை சின்ன சின்ன சண்டைகள், ஊடல்கள் ,மோதல்கள், தவிப்புகள், திகில் என அனைத்தையும் கதைகளில் நான் உணந்திருக்கிறேன். கதைகளை படித்திருந்த நான் இப்பொழுது எழுதும் ஆவலும் தோன்றியிருக்கிறது.. புதிய கதைகளை எழுதவும் தொடங்கி இருக்கிறேன்...just now. Only..நிறைய திருத்தங்கள் ஏற்படுகிறது..I want some support.. Please friends help me..
By RamyaHemanthkumar