All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Samvaithi007

Bronze Winner
பந்தம் அது பாசத்தில் வந்தாலும்
சொந்தம் அது சோகத்தில் வந்தாலும்
சந்தம் அது கோஷத்தில் வந்தாலும்
அந்தம் அது அமைதியில் முடியுதம்மா...!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
முடியுதம்மா...
பகலின் முடிவு இரவாகவும்....
இரவின் முடிவு பகலாகவும் ....
காலதேவன் காலசக்கரத்தை காலம் காலமாக சுழற்றுகின்றான்.....
கருமையும் வெண்மையும் சேர்த்தே குழைத்தான்....
அதனை மனிதன் என்னும் உருவத்தில் கலந்தே நடமாட விட்டான்....
ஒப்பில்லா உலகில் உறவாட நன்மைகள் பல வைத்தாலும்....தீமைகளையும் சேர்த்தே வைத்தான்....
தீமைகளை தீண்டாமல் நன்மைகளை நாடிட மனமதனை சேர்த்தே படைத்தவன்

அந்தோ பரிதாபம்....படைத்தவன் திகைத்தான்...படைத்தை காரணத்தையே ....மறந்துவிட்டு பதில் தேடியே களைத்தான்....
பாழும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் அவலத்தை பார்த்து......!!!!!!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முடியுதம்மா...
பகலின் முடிவு இரவாகவும்....
இரவின் முடிவு பகலாகவும் ....
காலதேவன் காலசக்கரத்தை காலம் காலமாக சுழற்றுகின்றான்.....
கருமையும் வெண்மையும் சேர்த்தே குழைத்தான்....
அதனை மனிதன் என்னும் உருவத்தில் கலந்தே நடமாட விட்டான்....
ஒப்பில்லா உலகில் உறவாட நன்மைகள் பல வைத்தாலும்....தீமைகளையும் சேர்த்தே வைத்தான்....
தீமைகளை தீண்டாமல் நன்மைகளை நாடிட மனமதனை சேர்த்தே படைத்தவன்

அந்தோ பரிதாபம்....படைத்தவன் திகைத்தான்...படைத்தை காரணத்தையே ....மறந்துவிட்டு பதில் தேடியே களைத்தான்....
பாழும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் அவலத்தை பார்த்து......!!!!!!
அருமை சம்வதி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முடியுதம்மா...
பகலின் முடிவு இரவாகவும்....
இரவின் முடிவு பகலாகவும் ....
காலதேவன் காலசக்கரத்தை காலம் காலமாக சுழற்றுகின்றான்.....
கருமையும் வெண்மையும் சேர்த்தே குழைத்தான்....
அதனை மனிதன் என்னும் உருவத்தில் கலந்தே நடமாட விட்டான்....
ஒப்பில்லா உலகில் உறவாட நன்மைகள் பல வைத்தாலும்....தீமைகளையும் சேர்த்தே வைத்தான்....
தீமைகளை தீண்டாமல் நன்மைகளை நாடிட மனமதனை சேர்த்தே படைத்தவன்

அந்தோ பரிதாபம்....படைத்தவன் திகைத்தான்...படைத்தை காரணத்தையே ....மறந்துவிட்டு பதில் தேடியே களைத்தான்....
பாழும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் அவலத்தை பார்த்து......!!!!!!
பார்த்துப் பார்த்து பாராயணம் செய்தாலும்
பாழாய் போனது பாரெங்கும் பூக்கள்...
அன்பு என்ற பூ
அடிமையாக்கும் என்றார்...
பண்பு என்ற பூ
பரதேசியாக்கும் என்றார்...
வம்பு என்ற பூ
வரைமுறையற்றுப் பூக்க
வக்காலத்து வாங்க
வல்லுனர்க்கும் தட்டுப்பாடோ...?

அன்புடன்

செல்வி சிவானந்தம்.
 

Samvaithi007

Bronze Winner
பார்த்துப் பார்த்து பாராயணம் செய்தாலும்
பாழாய் போனது பாரெங்கும் பூக்கள்...
அன்பு என்ற பூ
அடிமையாக்கும் என்றார்...
பண்பு என்ற பூ
பரதேசியாக்கும் என்றார்...
வம்பு என்ற பூ
வரைமுறையற்றுப் பூக்க
வக்காலத்து வாங்க
வல்லுனர்க்கும் தட்டுப்பாடோ...?

அன்புடன்

செல்வி சிவானந்தம்.
தட்டுப்பாடோ....!!!! அன்புக்கும் பண்புக்கும் தட்டுபாடோ..
மனம் தான் அதனை தாங்கிடுமோ..
அகத்தில் அழுக்கு இருந்தால் ஜெகத்தினில் வாழ்வதற்கும் அர்த்தமுண்டோ...
மாசற்ற கோவில் நம் மனமாக இருந்தால் அன்றி....
பாசத்திற்கு பரிதவித்து போவோம்....
நேசத்திற்கு தான் நெஞ்சம் ஏங்கி போகும்....
வசதி வாய்ப்புகள் பல வரலாம் .... வாழ்க்கைக்கும் அது தேவையும் படலாம்....
வாழும் வாழ்க்கையிவ் கூட வருமோ....
அது நேசத்தால் நெஞ்சை நிறைத்திடுமோ...
பாசத்தால் பலம் சேர்த்திடுமோ!!!!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தட்டுப்பாடோ....!!!! அன்புக்கும் பண்புக்கும் தட்டுபாடோ..
மனம் தான் அதனை தாங்கிடுமோ..
அகத்தில் அழுக்கு இருந்தால் ஜெகத்தினில் வாழ்வதற்கும் அர்த்தமுண்டோ...
மாசற்ற கோவில் நம் மனமாக இருந்தால் அன்றி....
பாசத்திற்கு பரிதவித்து போவோம்....
நேசத்திற்கு தான் நெஞ்சம் ஏங்கி போகும்....
வசதி வாய்ப்புகள் பல வரலாம் .... வாழ்க்கைக்கும் அது தேவையும் படலாம்....
வாழும் வாழ்க்கையிவ் கூட வருமோ....
அது நேசத்தால் நெஞ்சை நிறைத்திடுமோ...
பாசத்தால் பலம் சேர்த்திடுமோ!!!!
அருமை மா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தட்டுப்பாடோ....!!!! அன்புக்கும் பண்புக்கும் தட்டுபாடோ..
மனம் தான் அதனை தாங்கிடுமோ..
அகத்தில் அழுக்கு இருந்தால் ஜெகத்தினில் வாழ்வதற்கும் அர்த்தமுண்டோ...
மாசற்ற கோவில் நம் மனமாக இருந்தால் அன்றி....
பாசத்திற்கு பரிதவித்து போவோம்....
நேசத்திற்கு தான் நெஞ்சம் ஏங்கி போகும்....
வசதி வாய்ப்புகள் பல வரலாம் .... வாழ்க்கைக்கும் அது தேவையும் படலாம்....
வாழும் வாழ்க்கையிவ் கூட வருமோ....
அது நேசத்தால் நெஞ்சை நிறைத்திடுமோ...
பாசத்தால் பலம் சேர்த்திடுமோ!!!!
சேர்த்திடுமோ...?
ஓடி ஓடி காசும் தேடினோம்...
பாடி ஆடி மோசம் ஆகினோம்...
வாடி நாடி நாசம் போகினோம்...
கூடி வாழக் கூடும் சேருமோ...
இறக்கை முளைத்த பட்டாம் பூச்சி
செயற்கை விதைத்த கண்ணாமூச்சி
இயற்கை சிதைத்த பாழும் பூமியில்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேர்த்திடுமோ...?
ஓடி ஓடி காசும் தேடினோம்...
பாடி ஆடி மோசம் ஆகினோம்...
வாடி நாடி நாசம் போகினோம்...
கூடி வாழக் கூடும் சேருமோ...
இறக்கை முளைத்த பட்டாம் பூச்சி
செயற்கை விதைத்த கண்ணாமூச்சி
இயற்கை சிதைத்த பாழும் பூமியில்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
பூமியில்

பூமியில்- இப்பிறவியில், இந்நொடி
உன் கரம் பற்றி, தோள் சாய்ந்து
கண் உறங்குவது தவம்.

இந்த தவமும் வரமாய் !


நன்றி
ஸ்ரீஷா 😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூமியில்

பூமியில்- இப்பிறவியில், இந்நொடி
உன் கரம் பற்றி, தோள் சாய்ந்து
கண் உறங்குவது தவம்.

இந்த தவமும் வரமாய் !


நன்றி
ஸ்ரீஷா 😍
அருமை ஸ்ரீஷா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூமியில்

பூமியில்- இப்பிறவியில், இந்நொடி
உன் கரம் பற்றி, தோள் சாய்ந்து
கண் உறங்குவது தவம்.

இந்த தவமும் வரமாய் !


நன்றி
ஸ்ரீஷா 😍

வரமாய் வந்த வாழ்க்கை
இயற்கையின் அழகு!
வசந்தமாய் வந்த வாழ்க்கை
பெண்மையின் தெளிவு!
வைரமாய் வந்த வாழ்க்கை
தாய்மையின் பேரழகு!
வைபோகமாய் வந்த வாழ்க்கை
அன்பின் சுழிவு!
சுழலாய் ஆட்கொண்ட அன்பு
சுகமாய் ஆள்கின்ற தெம்பு!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரமாய் வந்த வாழ்க்கை
இயற்கையின் அழகு!
வசந்தமாய் வந்த வாழ்க்கை
பெண்மையின் தெளிவு!
வைரமாய் வந்த வாழ்க்கை
தாய்மையின் பேரழகு!
வைபோகமாய் வந்த வாழ்க்கை
அன்பின் சுழிவு!
சுழலாய் ஆட்கொண்ட அன்பு
சுகமாய் ஆள்கின்ற தெம்பு!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
தெம்பு

தெம்பு தரும் அவள் அம்பு பார்வை
வம்பு செய்யும் அவள் குறும்பு பார்வை
அன்பு மட்டும் தரும் அவள் அழகு பார்வை

என அனைத்தையும் ஒற்றை புன்னகையில் வேறுபடுத்தி காட்டும் நாயகி அவள்.


அவ(மக)ளே நான் விரும்பும் முதல் நாயகியாய்

நன்றி
ஸ்ரீஷா 😍
 
Top