All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னே இந்த வாழ்க்கையென்று
துவண்டிடும் போதெல்லாம்
முன்னே பார் முதுகை பார்க்காதே....
கடந்து வந்தவை காலம் போன்று...
முயன்றாலும் மீளாது...முயற்சித்தாலும் வாராது....
எதிர்காலம் எதிரிலிருப்பது.....
எது வந்த துணிந்து செல்....
தடைகளை தகர்த்து செல்....
வழிகளை உருவாக்கிக் கொள்....
அதனையே உன் துணையாக்கி கொள்....
வசந்தங்களை வரவாக்கி அதனையே உன் உறவாக்கி கொள்!!!!
அருமை சம்வதி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொள்கை இல்லா கொள்முதல் உன்னிடம் மட்டுமே.....லாபம் என்னவோ இருவருக்கும்தான்!!!!!!!!!!!!!!!

இருவருக்கும் தான் என்ற பந்தம் - இது
வாழ்க்கையின் தெய்வீக சொந்தம்...!
இறைவனுக்குத்தான் என்ற சொந்தம் - அது
வாழ்க்கையின் ஆத்மீக பந்தம்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவருக்கும் தான் என்ற பந்தம் - இது
வாழ்க்கையின் தெய்வீக சொந்தம்...!
இறைவனுக்குத்தான் என்ற சொந்தம் - அது
வாழ்க்கையின் ஆத்மீக பந்தம்...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
பந்தம் சொந்தமிரண்டும்
பணமிருந்தால் உன்னை
சுற்றும் போய் உறவுகளிடைய
இந்த உலகில் உனக்காகவே
உன்னை நேசித்து
உன் இன்பத்திலும்
உன் துன்பத்திலும்
தோள் கொடுக்கும்
ஒரே உறவு "நட்பு "
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பந்தம் சொந்தமிரண்டும்
பணமிருந்தால் உன்னை
சுற்றும் போய் உறவுகளிடைய
இந்த உலகில் உனக்காகவே
உன்னை நேசித்து
உன் இன்பத்திலும்
உன் துன்பத்திலும்
தோள் கொடுக்கும்
ஒரே உறவு "நட்பு "

அருமை அருமை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பந்தம் சொந்தமிரண்டும்
பணமிருந்தால் உன்னை
சுற்றும் போய் உறவுகளிடைய
இந்த உலகில் உனக்காகவே
உன்னை நேசித்து
உன் இன்பத்திலும்
உன் துன்பத்திலும்
தோள் கொடுக்கும்
ஒரே உறவு "நட்பு "

நட்பு என்னும் பூ
பாசம் எனும் பந்தத்தில்
பவித்திரம் அடைய
நேசம் கொண்ட நெஞ்சத்தில்
நித்தமும் நிறைய
சொந்தம் என்ற அந்தத்தில்
சுற்றமும் உறையுமோ...?


அன்புடன்


செல்வி சிவானந்தம்
 

Samvaithi007

Bronze Winner
நட்பு என்னும் பூ
பாசம் எனும் பந்தத்தில்
பவித்திரம் அடைய
நேசம் கொண்ட நெஞ்சத்தில்
நித்தமும் நிறைய
சொந்தம் என்ற அந்தத்தில்
சுற்றமும் உறையுமோ...?


அன்புடன்


செல்வி சிவானந்தம்
உறையுமோ எந்நாளும் உன் சொந்தம்
எந்தன் நெஞ்சில் நித்தம் நித்தம் தித்திப்பாய்....
இது வாழ்நாள் முழுதும் தொடரும் .....என்
வாழ்க்கை முழுக்க இனிக்கும் பந்தம்..!!!!.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உறையுமோ எந்நாளும் உன் சொந்தம்
எந்தன் நெஞ்சில் நித்தம் நித்தம் தித்திப்பாய்....
இது வாழ்நாள் முழுதும் தொடரும் .....என்
வாழ்க்கை முழுக்க இனிக்கும் பந்தம்..!!!!.
arumai maa
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உறையுமோ எந்நாளும் உன் சொந்தம்
எந்தன் நெஞ்சில் நித்தம் நித்தம் தித்திப்பாய்....
இது வாழ்நாள் முழுதும் தொடரும் .....என்
வாழ்க்கை முழுக்க இனிக்கும் பந்தம்..!!!!.

பந்தம் அது பாசத்தில் வந்தாலும்
சொந்தம் அது சோகத்தில் வந்தாலும்
சந்தம் அது கோஷத்தில் வந்தாலும்
அந்தம் அது அமைதியில் முடியுதம்மா...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 
Top