All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியப்பில் விளைந்த
வார்த்தைகள் எல்லாம்
விந்தை வடிக்கும்
விஞ்ஞான உலகில்
வியப்பாய் பார்க்கும்
வித்தைகள் எல்லாம்
விஷமாய் போனது
சோதனைதானோ...?

அன்புடன்


செல்வி சிவானந்தம்
சோதனை தானோ ?


சோதனை தானோ நீயில்லா நேரம்

நான் தவித்திருக்க

நீயோ என்னை தவிர்த்திருக்க

நேரங்கள் கடந்திருக்க

நான் கோவத்தில் லயித்திருக்க

இரவு பிறந்திருக்க

சத்தமின்றி என்னை அடைந்தாய் நீ

இது தான் காத்திருப்பின் பலனா

உன் சுவை என்னில் இன்றும் இன்பமாய் என் புதினா சட்னியே😍

நேரம் கடந்தாலும் நீ என்னை அடைய தவறவில்லை.

அது தான் நீ என்னில் கொண்ட அன்பா என் அன்பே (புதினா சட்னி)

நன்றி
ஸ்ரீஷா 😍
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோதனை தானோ ?


சோதனை தானோ நீயில்லா நேரம்

நான் தவித்திருக்க

நீயோ என்னை தவிர்த்திருக்க

நேரங்கள் கடந்திருக்க

நான் கோவத்தில் லயித்திருக்க

இரவு பிறந்திருக்க

சத்தமின்றி என்னை அடைந்தாய் நீ

இது தான் காத்திருப்பின் பலனா

உன் சுவை என்னில் இன்றும் இன்பமாய் என் புதினா சட்னியே😍

நேரம் கடந்தாலும் நீ என்னை அடைய தவறவில்லை.

அது தான் நீ என்னில் கொண்ட அன்பா என் அன்பே (புதினா சட்னி)

நன்றி
ஸ்ரீஷா 😍
அன்பே...
மொழிக்கு காரணம்...
மௌனத்திற்கு காரணம்...
கண்ணீரின் காரணம்...
கருணையின் காரணம்...
வலியின் காரணம்...
வழியின் காரணம்...
பாசத்தின் காரணம்...
பாவத்தின் காரணம்...
தொடக்கத்தின் காரணம்...
முடிவின் காரணம்...

இம்முரணின் காரணம்...
உன்னையும் என்னையும் பொறுத்து...
 

Samvaithi007

Bronze Winner
பொறுத்தி பொறுத்தி பார்க்கிறேன்...
எனக்கான உலகம் இது இல்லையென்றாலும் நான் வாழும் உலகில்....

பொறுந்தா உலகில் முயற்சித்தும் பொறுத்த முடியாத என்னை ...

எனக்கான உலகத்தில் என்னை அறியாமலே பொறுந்திபோகிறேன்....

தடை கூட வழியாய் இருக்கிறது!!!!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோதனை தானோ ?


சோதனை தானோ நீயில்லா நேரம்

நான் தவித்திருக்க

நீயோ என்னை தவிர்த்திருக்க

நேரங்கள் கடந்திருக்க

நான் கோவத்தில் லயித்திருக்க

இரவு பிறந்திருக்க

சத்தமின்றி என்னை அடைந்தாய் நீ

இது தான் காத்திருப்பின் பலனா

உன் சுவை என்னில் இன்றும் இன்பமாய் என் புதினா சட்னியே😍

நேரம் கடந்தாலும் நீ என்னை அடைய தவறவில்லை.

அது தான் நீ என்னில் கொண்ட அன்பா என் அன்பே (புதினா சட்னி)

நன்றி
ஸ்ரீஷா 😍
புதினா சட்னியின் புதுச் சுவையில் பிரியாணியின் மகத்துவம் மேன்மையே...! அருமை ஸ்ரீஷா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே...
மொழிக்கு காரணம்...
மௌனத்திற்கு காரணம்...
கண்ணீரின் காரணம்...
கருணையின் காரணம்...
வலியின் காரணம்...
வழியின் காரணம்...
பாசத்தின் காரணம்...
பாவத்தின் காரணம்...
தொடக்கத்தின் காரணம்...
முடிவின் காரணம்...

இம்முரணின் காரணம்...
உன்னையும் என்னையும் பொறுத்து...
அன்பே அனைத்திற்கும் வடிகால் கவிமா அருமை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொறுத்தி பொறுத்தி பார்க்கிறேன்...
எனக்கான உலகம் இது இல்லையென்றாலும் நான் வாழும் உலகில்....

பொறுந்தா உலகில் முயற்சித்தும் பொறுத்த முடியாத என்னை ...

எனக்கான உலகத்தில் என்னை அறியாமலே பொறுந்திபோகிறேன்....

தடை கூட வழியாய் இருக்கிறது!!!!
உலகத்தோடு பொருந்தி வாழ்வதே மிகப் பெரிய சாதனை சம்வதி அருமை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொறுத்தி பொறுத்தி பார்க்கிறேன்...
எனக்கான உலகம் இது இல்லையென்றாலும் நான் வாழும் உலகில்....

பொறுந்தா உலகில் முயற்சித்தும் பொறுத்த முடியாத என்னை ...

எனக்கான உலகத்தில் என்னை அறியாமலே பொறுந்திபோகிறேன்....

தடை கூட வழியாய் இருக்கிறது!!!!

இருக்கிறது என்ற அடைமொழிக்குள்
அடங்காத அன்பே...
நீ இல்லாமல் போனால்...
உலகம் விழிக்குமா...?
அதன்...
உணர்வும் சிரிக்குமா...?
உயிரோடு உணர்வான அன்பே...
நீ...
உருவமில்லா மொழியில்
உயிர் உருக்கும் அடிப்படையே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொறுத்தி பொறுத்தி பார்க்கிறேன்...
எனக்கான உலகம் இது இல்லையென்றாலும் நான் வாழும் உலகில்....

பொறுந்தா உலகில் முயற்சித்தும் பொறுத்த முடியாத என்னை ...

எனக்கான உலகத்தில் என்னை அறியாமலே பொறுந்திபோகிறேன்....

தடை கூட வழியாய் இருக்கிறது!!!!
Wow...Super friend....
Naalu nachu varigal....
👏👏
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருக்கிறது என்ற அடைமொழிக்குள்
அடங்காத அன்பே...
நீ இல்லாமல் போனால்...
உலகம் விழிக்குமா...?
அதன்...
உணர்வும் சிரிக்குமா...?
உயிரோடு உணர்வான அன்பே...
நீ...
உருவமில்லா மொழியில்
உயிர் உருக்கும் அடிப்படையே....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!?
அருமை மித்ரா கா....💐💐💐💐
 
Top