All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப மண்ட காய விடறிங்க சிஸ்...
துரியோதனனும் ரிதனும் ஒன்னுனா ஏன் நடித்தான்...
பூஜாவும் அனுஷியாவும் கூட்டு
கலவாணிங்களா?..
அருந்ததியை யார் தள்ளி விட்டது?...
துரியோதனன் மாமா பையனா?...

குழந்தைங்க யார்கிட்ட இருக்காங்க???..
ஏன் குழந்தையை கொல்ல நினைக்கிறது.?
அனுஷியாவுக்கும் துரியோதனனுக்கும் கல்யாணமா?...

இப்படி பல கேள்விகள் மண்டைக்குள்ள இருக்கு சிஸ்...
:smiley52:

:smiley47:
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. டபுள் கேரக்டர்னு நினைத்தேன் ரிதன்தான் கெட்டவன்னு நட்சத்திரா ஜோடினு நினைத்தேன். இவர்களுக்கு எதிரி யார்????
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த அனுஷியா அனுப்பிய ஆள் தான் ரிதனா என்ன கொடுமை இது அருந்ததிக்கு கட்டாயத்தாலி கட்டியதும் இல்லாமல் அவளை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு விட்டான் ஆனால் குழந்தைகள் உண்மையில் துரியோதனின் வாரிசுகள் அருந்ததியையே சந்தேகப்படவைத்துவிட்டாள் இப்படி இதை நினைத்து அவளை கொல்ல பிளான் போட்டு இருக்கிறாள் என்ன ஜென்மமோ அருந்ததி அனுஷியா சொல்றதை அப்படியே நம்புறாளே இந்த பூஜா கேடியும் இந்த அனுஷியா கேடியும் ரெண்டும் சேர்ந்து தான் எல்லா வேலையும் பார்த்து இருக்குங்க ஆனால் எனக்கு என்னமோ பூஜா உயிரோடுதான் இருக்கிற மாதிரி இருக்கு

அருந்ததி செத்துபோய்வதால் எத்தனை பேருக்கு கொண்டாட்டம் பணம் பணம் இது இவர்களை எல்லாம் நல்லா ஆட்டிவைக்கிறது இந்த சிந்து கிழவியும் இந்த கேவலமான ஜென்மத்தோடு கூட்டா இனம் இனத்தோடு சேர்கிறது இந்த ரிதன் ஏன் அருந்ததியை விட்டுட்டு போனான்😟😟😟😟😟

அருந்ததிக்கு குழந்தை பிறந்த பதினைந்து நாளில் துரியோதனன் குழந்தைகளை எடுத்து சென்றுவிட்டான் ஒரே குழப்பமா இருக்கு sis 😟😟😟😟😟😟😟😟 ஆனால் அருந்ததிக்கு எவ்ளோ அநியாயம் நடந்து இருக்கு🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பாவம் ஒரு பெண் இவ்ளோ கொடுமைகளை தான் தாங்குவாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அருந்ததி அதையும் தாங்கிக்கொள்கிறாள் வேறு என்ன பண்ண முடியும் கிட்டத்தட்ட அவள் உயிர் பிழைத்தது கடவுளின் அனுகிரஹத்தினால் தான் மறுஜென்மம் எடுத்திருக்கிறாள் 👩👩👩👩👩👩👩👩👩👩

துரியோதனனை அருந்ததி செத்து போக சொல்கிறாள் அவளோட பாவாவை செத்து போக சொல்றாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவனும் கத்தியை எடுத்து கையை அறுத்துக்கொள்கிறான் துரியோதனன் முக்கியமான காரணத்தினால் தான் அருந்ததியை பிரிந்து இருக்கிறான்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ அவளுக்கே தெரியுது துரியோதனன் தன்னை கொடுமைப்படுத்துற மாதிரி நடிக்கிறது தெரியுது இந்த அனுஷியா சொல்லியதை அப்படியே அச்சுபிசகாமல் நம்புறால் ஆனால் துரியோதனனை நம்பமாட்டேன் என்கிறாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️


கடைசியில் ஈஸ்வரி பாட்டி தான்👵👵👵👵👵👵👵👴 அவளுக்கு புரியவைக்கிறார் அந்த கொடுமையான பிளாஷ்பேக்குக்காக காத்துட்டு இருக்கேன் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
மிக அருமையான விமர்சனம் மிக்க மிக்க நன்றி.
 
Top