21 இனி எல்லாமே நீ தானே
இரவு பொழுது கழிய காலை சற்று தாமதாமாகவே எழுந்த பாரதி முதலில் புரியாமல் கண்களை கசக்கி பார்த்து தான் இருக்கும் இடம் உணர்ந்து கொண்டாள்...
மணியை பார்க்க அது எட்டு காட்டியது அவசரமாக பாத்ரூம் நுழைந்து குளித்து முடித்துவிட்டு தயார் படுத்தி கொண்டு கீழே இறங்கி வந்தாள்....
ஏற்கனவே அங்கு தாயாராக அபி ஸ்குல் கிளம்பியும் வெற்றி ஆபிஸ் கிளம்பியும் உணவு அருந்த அமர்ந்து கொண்டு இருந்தனர்...
பாரதி " சாரி கொஞ்சம் தூங்கிட்டேன் அதான் "
என தயங்கி தயங்கி கூறினாள்...
வெற்றி " இது என்ன ஆஃபிஸா லேட் ஆகிடுச்சுனு ரீஸன் சொல்ல வீடு உனக்கு என்ன தோனுதோ அத செய் "
அபி " குட் மார்னிங் மா "
பாரதி " குட் மார்னிங் செல்லம் "
" அம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எழுத்துடன் நாளைக்கு சீக்கிரமா எழுந்து உன்ன கிளப்பிவிடுறேன் "
அபி " இட்ஸ் ஓகே மா "
" வாங்க சாப்பிடலாம் "
பாரதி " நீங்க சாப்பிடுங்க நான் வைக்குறேன் "
என்றவாறு அங்கு இருந்த வேலையாளை அனுப்பி விட்டு இருவருக்கும் உணவு பறிமாறினாள்...
இது மூவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.
எப்போதும் வேலையாள் வைக்கும் உணவை தானே எடுத்து போட்டு கொண்டு தேவையானதை சாப்பிடும் இருவரும் இன்று பாரதி பறிமாறிக் சற்று அதிகமாகவே சாப்பிட்டனர்....
நாட்கள் நகர அபியும் பாரதியும் யாருமே பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்து விட்டனர்..
அவர்களின் இடையே யார் வந்தாலும் அவர்கள் கதி அவ்வளவு தான் என்கிற நிலைமையில் இருவரும் சிறு குழந்தை போல விளையாடினர்...
வெற்றி பாரதி இருவரும் கூட குட்மார்னிங் தொடங்கி குட் நைட்டு சொல்லும் அளவுக்கு இணைந்து தான் இருந்தனர்...
பெரியதாக பேசி கொள்ளவில்லை எனினும் அவர்களுக்குள் நல்ல புரிதல் உணர்வு இருந்தது...
இரவு உணவு உண்ண
அபி " மா போதும் மா "
பாரதி " டேய் இன்னும் கொஞ்சம் சாப்பிடு டா"
என அவனை மிரட்டி சாப்பிட வைத்து கொண்டு இருந்தாள்..
அபி " மா இப்படி சாப்பிட்ட அப்புறம் உன்ன மாதிரியே நானும் குண்டா ஆகிடுவன் "
பாரதி " நான் என்ன குண்டா வாடா இருக்கேன் "
அபி " அப்பா நீங்களே சொல்லுங்க பா மம்மி குண்டு தான "
இதனை கேட்ட வெற்றியும் சத்தமாக சிரிக்க பாரதி அவனையும் சேர்த்து முறைத்தாள்..
வெற்றி " டேய் உங்க பிரச்சினைல ஏன்டா என்ன இழுக்குறீங்க நான் வரல பா இந்த விளையாட்டுக்கு "
என்று வெற்றியும் நகர
பாரதி " மவனே மாட்டினியா "
" இங்க வாடா நான் உனக்கு குண்டா "
அபி " வரமாட்டேனே என்ன பண்ணுவீங்க "
பாரதி " உன்ன "
அபி " போங்க குண்டு மம்மி "
அவன் ஓட அவனை துரத்தி கொண்டு இவளும் அவன் பின்னாலே ஓடினாள்..
ஓடியவன் எதிரில் வெற்றி வர அவனின் பின்னாலே இவன் மறைய பாரதி வெற்றியின் அருகில் சென்று அவனை பிடிக்க முயற்சி செய்தாள்...
வெற்றியின் சட்டையின் பின்பக்கத்தை பிடித்து கொண்ட அபி அங்கும் இங்கும் ஓடி அவளின் கைக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டினான்...
இவளும் வெற்றியின் முன்பக்கம் நின்று கொண்டு அவனை பிடிக்க பார்த்தாள்..
சற்று நேரம் கழித்து தன் நிலை உணர்ந்த பாரதி நிமிர்ந்து பார்க்க வெற்றி அவளையே சிரித்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்...
படபடக்கவும் பாரதி தன் அறை நோக்கி ஓடிவிட்டாள்..
பாரதி தன் மனதில் " ச்ச என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ணுற இப்பலா அவர பாத்தாலே ஒரு மாதிரியா இருக்கு நோ நோ டி பாரதி நீ அபிக்கு அம்மா அது மட்டும் தான் மனசுல இருக்கனும் புரியுதா அடுத்த வேலைய பாரு போ "
அந்த நெருக்கம் வெற்றியின் மனதிலும் சற்று சஞ்சலத்தை உருவாக்கியது.
" வேணாம் டா வெற்றி அவ முழுசா உன்ன புரிஞ்சுட்டு வர வரைக்கும் வெயிட் பண்ணனும் புரியுதா "
என தன் மனசுக்கு தானே கட்டளை இட்டு கொண்டான்...
இரவு அறைக்கு வந்த வெற்றி பார்த்தது
அபியை தன் மடியில் படுக்க வைத்து கொண்ட பாரதி அவன் தலையை கோதி கொண்டு இருக்க அதில் அபியும் தூங்கிவிட்டான்...
இதை பார்த்த வெற்றி என்ன நினைத்தானோ சட்டென சென்று பாரதியின் இன்னொரு பக்கம் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்...
அவன் செயலில் அதிர்ச்சியாய் இருந்த பாரதியிடம்..
வெற்றி " எனக்கும் அம்மா இல்ல பாரதி இதுவரைக்கும் அம்மா மடியில் படுத்ததும் இல்ல பிளிஸ் "
இதற்கு மேல் என்ன பேச முடியும் அவளால் அவனை தன் குழந்தையாக நினைத்து அவன் தலையையும் கோதி தூங்கி வைத்தாள்....
நடுஇரவில் விழித்த வெற்றி
இருபக்கமும் இருவரையும் போட்டு கொண்டு உட்கார்ந்தவாறே தூங்கும் பாரதியை பார்த்து தன் தலையில் தானே தட்டி கொண்டான்..
" ஐய்யோ பாவம் இவ்வளவு நேரமா இவ மடிலே படுத்து இருந்தோம் பாவம் கால் வலிக்குமே " என நினைத்தவாறு எழுந்து அபியை தூக்கி ஒருபுறம் படுக்க வைத்துவிட்டு பாரதியை அசையாமல் பொறுமையாக படுக்க வைத்தான் வெற்றி...
அவள் கால் மறுத்து சற்று வலிக்க அதில் முகம் சுனுங்குவதை பார்த்த வெற்றி இதமாக கால்களை சற்று நேரம் பிடித்து விட்டு பாரதியின் மறுபுறம் படுத்துகொண்டான்...
விடியல் விடிய கண் விழித்த பாரதி தன் அருகில் அழகாக தூங்கும் தான் பெறவில்லை என்றாலும் கடவுள் தந்த தங்கமகன் தூங்க அவன் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு எழ முயற்சித்தால்...
முடியவில்லை தன் மேல் ஏதோ கிடக்க திரும்பிய போது வெற்றியின் கை பாரதியின் இடையை சுற்றி அவளின் முதுகில் முகம் புதைத்து தூங்கி கொண்டு இருந்தான் நம் நாயகன்.....
அவனின் செயலில் வெட்கமும் படபடப்பும் போட்டி போட்டு கொண்டு வர சத்தமே இல்லாமல் அவனின் கையை விலக்க முயற்சித்தால்...
எங்கே இரும்பை போல வளைத்து பிடித்து இருந்த இவனின் கையை அசைக்க கூட முடியவில்லை அவளால் பொறுத்து பார்த்தவள் அவன் புறம் திரும்பி அவனை எழுப்ப பார்த்தாள்..
கள்ளன் தூங்குவது போல நடித்தவன் இவள் செய்வதை பார்த்து ரசித்து கொண்டு தான் இருந்தான்..
ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் அவளை பார்க்க பாரதியும் கண்டு விட்டாள் இவன் எழுந்து விட்டான் என..
பாரதி " நான் போகனும் அபியை ஸ்குலுக்கு ரெடி பண்ணணும் "
வெற்றி " போ நான் என்ன உன்ன போகதனா சொன்னன் "
பாரதி " இப்படி பிடிச்சுகிட்ட எப்படி போறது "
என அவளும் இம்முறை சத்தமாகவே கேட்க..
பாரதி " ம்ம் தள்ளுங்க "
என அசந்த நேரம் அவன் கையை விலகி விட்டு சென்றுவிட்டாள்...
குளித்துவந்த பாரதி கண்ணாடி முன் நின்று தன் பார்த்து தன் நிலையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்...
அவளை அறியாமலே அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியின் பக்கம் திரும்பியதை கவனிக்க தொடங்கினாள்....
தொடரும்....
இரவு பொழுது கழிய காலை சற்று தாமதாமாகவே எழுந்த பாரதி முதலில் புரியாமல் கண்களை கசக்கி பார்த்து தான் இருக்கும் இடம் உணர்ந்து கொண்டாள்...
மணியை பார்க்க அது எட்டு காட்டியது அவசரமாக பாத்ரூம் நுழைந்து குளித்து முடித்துவிட்டு தயார் படுத்தி கொண்டு கீழே இறங்கி வந்தாள்....
ஏற்கனவே அங்கு தாயாராக அபி ஸ்குல் கிளம்பியும் வெற்றி ஆபிஸ் கிளம்பியும் உணவு அருந்த அமர்ந்து கொண்டு இருந்தனர்...
பாரதி " சாரி கொஞ்சம் தூங்கிட்டேன் அதான் "
என தயங்கி தயங்கி கூறினாள்...
வெற்றி " இது என்ன ஆஃபிஸா லேட் ஆகிடுச்சுனு ரீஸன் சொல்ல வீடு உனக்கு என்ன தோனுதோ அத செய் "
அபி " குட் மார்னிங் மா "
பாரதி " குட் மார்னிங் செல்லம் "
" அம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எழுத்துடன் நாளைக்கு சீக்கிரமா எழுந்து உன்ன கிளப்பிவிடுறேன் "
அபி " இட்ஸ் ஓகே மா "
" வாங்க சாப்பிடலாம் "
பாரதி " நீங்க சாப்பிடுங்க நான் வைக்குறேன் "
என்றவாறு அங்கு இருந்த வேலையாளை அனுப்பி விட்டு இருவருக்கும் உணவு பறிமாறினாள்...
இது மூவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.
எப்போதும் வேலையாள் வைக்கும் உணவை தானே எடுத்து போட்டு கொண்டு தேவையானதை சாப்பிடும் இருவரும் இன்று பாரதி பறிமாறிக் சற்று அதிகமாகவே சாப்பிட்டனர்....
நாட்கள் நகர அபியும் பாரதியும் யாருமே பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்து விட்டனர்..
அவர்களின் இடையே யார் வந்தாலும் அவர்கள் கதி அவ்வளவு தான் என்கிற நிலைமையில் இருவரும் சிறு குழந்தை போல விளையாடினர்...
வெற்றி பாரதி இருவரும் கூட குட்மார்னிங் தொடங்கி குட் நைட்டு சொல்லும் அளவுக்கு இணைந்து தான் இருந்தனர்...
பெரியதாக பேசி கொள்ளவில்லை எனினும் அவர்களுக்குள் நல்ல புரிதல் உணர்வு இருந்தது...
இரவு உணவு உண்ண
அபி " மா போதும் மா "
பாரதி " டேய் இன்னும் கொஞ்சம் சாப்பிடு டா"
என அவனை மிரட்டி சாப்பிட வைத்து கொண்டு இருந்தாள்..
அபி " மா இப்படி சாப்பிட்ட அப்புறம் உன்ன மாதிரியே நானும் குண்டா ஆகிடுவன் "
பாரதி " நான் என்ன குண்டா வாடா இருக்கேன் "
அபி " அப்பா நீங்களே சொல்லுங்க பா மம்மி குண்டு தான "
இதனை கேட்ட வெற்றியும் சத்தமாக சிரிக்க பாரதி அவனையும் சேர்த்து முறைத்தாள்..
வெற்றி " டேய் உங்க பிரச்சினைல ஏன்டா என்ன இழுக்குறீங்க நான் வரல பா இந்த விளையாட்டுக்கு "
என்று வெற்றியும் நகர
பாரதி " மவனே மாட்டினியா "
" இங்க வாடா நான் உனக்கு குண்டா "
அபி " வரமாட்டேனே என்ன பண்ணுவீங்க "
பாரதி " உன்ன "
அபி " போங்க குண்டு மம்மி "
அவன் ஓட அவனை துரத்தி கொண்டு இவளும் அவன் பின்னாலே ஓடினாள்..
ஓடியவன் எதிரில் வெற்றி வர அவனின் பின்னாலே இவன் மறைய பாரதி வெற்றியின் அருகில் சென்று அவனை பிடிக்க முயற்சி செய்தாள்...
வெற்றியின் சட்டையின் பின்பக்கத்தை பிடித்து கொண்ட அபி அங்கும் இங்கும் ஓடி அவளின் கைக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டினான்...
இவளும் வெற்றியின் முன்பக்கம் நின்று கொண்டு அவனை பிடிக்க பார்த்தாள்..
சற்று நேரம் கழித்து தன் நிலை உணர்ந்த பாரதி நிமிர்ந்து பார்க்க வெற்றி அவளையே சிரித்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்...
படபடக்கவும் பாரதி தன் அறை நோக்கி ஓடிவிட்டாள்..
பாரதி தன் மனதில் " ச்ச என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ணுற இப்பலா அவர பாத்தாலே ஒரு மாதிரியா இருக்கு நோ நோ டி பாரதி நீ அபிக்கு அம்மா அது மட்டும் தான் மனசுல இருக்கனும் புரியுதா அடுத்த வேலைய பாரு போ "
அந்த நெருக்கம் வெற்றியின் மனதிலும் சற்று சஞ்சலத்தை உருவாக்கியது.
" வேணாம் டா வெற்றி அவ முழுசா உன்ன புரிஞ்சுட்டு வர வரைக்கும் வெயிட் பண்ணனும் புரியுதா "
என தன் மனசுக்கு தானே கட்டளை இட்டு கொண்டான்...
இரவு அறைக்கு வந்த வெற்றி பார்த்தது
அபியை தன் மடியில் படுக்க வைத்து கொண்ட பாரதி அவன் தலையை கோதி கொண்டு இருக்க அதில் அபியும் தூங்கிவிட்டான்...
இதை பார்த்த வெற்றி என்ன நினைத்தானோ சட்டென சென்று பாரதியின் இன்னொரு பக்கம் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்...
அவன் செயலில் அதிர்ச்சியாய் இருந்த பாரதியிடம்..
வெற்றி " எனக்கும் அம்மா இல்ல பாரதி இதுவரைக்கும் அம்மா மடியில் படுத்ததும் இல்ல பிளிஸ் "
இதற்கு மேல் என்ன பேச முடியும் அவளால் அவனை தன் குழந்தையாக நினைத்து அவன் தலையையும் கோதி தூங்கி வைத்தாள்....
நடுஇரவில் விழித்த வெற்றி
இருபக்கமும் இருவரையும் போட்டு கொண்டு உட்கார்ந்தவாறே தூங்கும் பாரதியை பார்த்து தன் தலையில் தானே தட்டி கொண்டான்..
" ஐய்யோ பாவம் இவ்வளவு நேரமா இவ மடிலே படுத்து இருந்தோம் பாவம் கால் வலிக்குமே " என நினைத்தவாறு எழுந்து அபியை தூக்கி ஒருபுறம் படுக்க வைத்துவிட்டு பாரதியை அசையாமல் பொறுமையாக படுக்க வைத்தான் வெற்றி...
அவள் கால் மறுத்து சற்று வலிக்க அதில் முகம் சுனுங்குவதை பார்த்த வெற்றி இதமாக கால்களை சற்று நேரம் பிடித்து விட்டு பாரதியின் மறுபுறம் படுத்துகொண்டான்...
விடியல் விடிய கண் விழித்த பாரதி தன் அருகில் அழகாக தூங்கும் தான் பெறவில்லை என்றாலும் கடவுள் தந்த தங்கமகன் தூங்க அவன் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு எழ முயற்சித்தால்...
முடியவில்லை தன் மேல் ஏதோ கிடக்க திரும்பிய போது வெற்றியின் கை பாரதியின் இடையை சுற்றி அவளின் முதுகில் முகம் புதைத்து தூங்கி கொண்டு இருந்தான் நம் நாயகன்.....
அவனின் செயலில் வெட்கமும் படபடப்பும் போட்டி போட்டு கொண்டு வர சத்தமே இல்லாமல் அவனின் கையை விலக்க முயற்சித்தால்...
எங்கே இரும்பை போல வளைத்து பிடித்து இருந்த இவனின் கையை அசைக்க கூட முடியவில்லை அவளால் பொறுத்து பார்த்தவள் அவன் புறம் திரும்பி அவனை எழுப்ப பார்த்தாள்..
கள்ளன் தூங்குவது போல நடித்தவன் இவள் செய்வதை பார்த்து ரசித்து கொண்டு தான் இருந்தான்..
ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் அவளை பார்க்க பாரதியும் கண்டு விட்டாள் இவன் எழுந்து விட்டான் என..
பாரதி " நான் போகனும் அபியை ஸ்குலுக்கு ரெடி பண்ணணும் "
வெற்றி " போ நான் என்ன உன்ன போகதனா சொன்னன் "
பாரதி " இப்படி பிடிச்சுகிட்ட எப்படி போறது "
என அவளும் இம்முறை சத்தமாகவே கேட்க..
பாரதி " ம்ம் தள்ளுங்க "
என அசந்த நேரம் அவன் கையை விலகி விட்டு சென்றுவிட்டாள்...
குளித்துவந்த பாரதி கண்ணாடி முன் நின்று தன் பார்த்து தன் நிலையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்...
அவளை அறியாமலே அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியின் பக்கம் திரும்பியதை கவனிக்க தொடங்கினாள்....
தொடரும்....