Kumarsaranya
New member
அடப்பாவி விக்ரம் உன்ன என்ன பண்ணறது இப்படி சம்யுவை தவிக்க விட்டுற்க உன்னை மன்னிக்கனுமா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நல்லா கேளுங்க டியர் மா தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்அடப்பாவி விக்ரம் உன்ன என்ன பண்ணறது இப்படி சம்யுவை தவிக்க விட்டுற்க உன்னை மன்னிக்கனுமா
உண்மை தான் டா. அவன் என்ன செய்தானோ, அதுக்கான பலனைத்தான் இப்போ அனுபவிக்கிறான். பார்ப்போம் சமுத்ரா என்ன முடிவு எடுக்கிறாள்ன்னு.. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டாவிக்ரம் குழந்தைக்காக இவன் தவிக்கிறதை பார்த்து பரிதாபப்பட்டா இவன் என்னடா ன்னா குழந்தை வயித்துல இருக்குறப்போ சம்யுவை அவ்ளோ படுத்தியிருக்கான்... அந்த குழந்தையோட வளர்ச்சியில கூட எந்த இடத்துலயும் இல்லை.... ஹாஸ்பிடல் வர்றது கூட டைம் வேஸ்ட்டாம்
கடைசில எமர்ஜென்சி டைம்ல கூட போன் எடுக்காம அவளை தவிக்க விட்டிருக்கான் ...
சம்யுவை படுத்துனதுக்கு இப்போ அனுபவிக்கிறான் ....
Thank you so much sony dear.Nice
அதானே.. பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு, குழந்தை வேணும்ன்னு கேட்கிறான். எம்மா சமுத்ரா இவனை அடிச்சு பத்தி விடு. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டாநல்லவேளை குழந்தையோட உரிமையை சம்மூக்கு எழுதி கொடுத்துட்டான்.
சம்யூ கூட இருன்னு கேட்டதுக்கு அப்பறங்கூட அவளை அலட்சியபடுத்தி இருக்கானே
போனுன்னு கையில வச்சிருக்கிறது அவசரத்துக்கு யாராச்சும் கூப்பிட்டா பேசத்தான்.
சம்யூவோட இந்த நிலைமை???. இவந்தான் காரணம்.
சட்டப்படி வேணா அவந்தியோட அப்பனா இருக்கலாம் ஆனா நியாயப்படி அவனை அடிச்சு தொரத்திதான் வுடோனும்.
கொஞ்ச நஞ்சமா செஞ்சு வச்சிருக்கான். இவன் இஷ்டத்திற்கு செஞ்சு வச்சுருக்கான். எப்படித்தான் இவனை கரைசேர்க்கப் போறேனோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் சரும்மாHooon
Ennatha solla
Senjathuku anubachi thana aganum