All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Thani

Well-known member
படிக்கவே பக்கு பக்குன்னு இருந்தது .....இன்றைய காலகட்டத்தில் இது சகஜம் என்பார்கள் இளைய சமுதாயத்தவர்கள்....இது எங்கே போய் முடியும் ...??????🤧🤧🤧🤧🤧
அவளின் கேள்விக்கு அவன் பதில் சொன்ன விதம் ...😡இவள் மேலயும் தப்பை வைத்து கொண்டு ....என்ன பண்ண .....
தான் தகப்பன் பெயரை வெளியே சொல்ல முடியாம தவிச்சதை தன்னுடைய குழந்தைக்கும் கொடுக்க போகிறானா இவன் ..???
ஜானவியின் நிலை ...?????😡😡😡😡பட்டுதான் திருந்தணும் போல.....
 

Thani

Well-known member
கண்ணுக்கு முன்னாடி அறுசுவை விருந்தை வைத்துவிட்டு சாப்பிடகூடாது என்கிறது போல் இருக்கு 😀
ரீசரை போட்டு விட்டு இப்போது இல்லை என்றால் எப்படி😞🤧🤧🤧🤧
எங்களுக்கு அதெல்லாம் தெரியாது எவ்ளோ சீக்கிரமா வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமா வரணும் ❤
 

Indhumathy

Well-known member
Interesting..
ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கும் போது யாரை குற்றம் சொல்ல..
அடுத்து எப்படி கொண்டு போகப் போறீங்க ன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
During love they forget everything and went beyond their limits.and now they left each other as nothing bothers them.wow excellent
நன்றி..

ஆமாம் அவங்கவங்களை பற்றி மட்டும் தான் யோசிக்கிறாங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிக்கவே பக்கு பக்குன்னு இருந்தது .....இன்றைய காலகட்டத்தில் இது சகஜம் என்பார்கள் இளைய சமுதாயத்தவர்கள்....இது எங்கே போய் முடியும் ...??????🤧🤧🤧🤧🤧
அவளின் கேள்விக்கு அவன் பதில் சொன்ன விதம் ...😡இவள் மேலயும் தப்பை வைத்து கொண்டு ....என்ன பண்ண .....
தான் தகப்பன் பெயரை வெளியே சொல்ல முடியாம தவிச்சதை தன்னுடைய குழந்தைக்கும் கொடுக்க போகிறானா இவன் ..???
ஜானவியின் நிலை ...?????😡😡😡😡பட்டுதான் திருந்தணும் போல.....
அடுத்த யுடி படிங்க.. இன்னும் பகீர்னு இருக்கும்.. ஆமாம் இருவரும் பட்டு திருந்துவார்கள்..

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணுக்கு முன்னாடி அறுசுவை விருந்தை வைத்துவிட்டு சாப்பிடகூடாது என்கிறது போல் இருக்கு 😀
ரீசரை போட்டு விட்டு இப்போது இல்லை என்றால் எப்படி😞🤧🤧🤧🤧
எங்களுக்கு அதெல்லாம் தெரியாது எவ்ளோ சீக்கிரமா வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமா வரணும் ❤
ஹா... ஹா.. அந்த கதை வரும் போது.. சொல்கிறேன்.. நன்றி...
 
Top