ராஜிமா,
என்ன சொல்லணும் சத்தியமா தெரியல.. ஆனா இன்னைக்கு எத்தனை பேர் இப்படி உண்மையை சொல்லி திருமணம் செய்றாங்க. அவங்க மனசுல எந்த உறுத்தல் இல்லாம வாழ முடியுமா? ன்னும் புரியல. அந்த வகையில் ஜான்வி அவனிடம் உண்மையை சொல்லி விட்டு, குற்ற உணர்ச்சியில் அவனுடன் வாழாமல் வந்தது. ஒரு வகையில் நல்லது தான் போல.
ஹர்திக்கின் நிலைமை - ஆனா ஏன் நீங்க ஒன்னு ஹீரோயினேனை படுத்துறீங்க.. இல்ல ஹீரோவை. அவன் சிறு பிள்ளையிடம் தப்பாக நடந்தான் என்று சொன்னது என்னால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு, காதலே இல்லாமல் ஒரு வாழ்க்கை. அவள் அவனை ஏமாற்றியது. எனக்கு பாவமாக போயிற்று அவனை நினைத்து.
நான் கூட ஜோடியை மாற்றி எப்படியும் கடைசியில் சேர்ப்பீங்கனு உங்களை தப்பா நம்பிட்டேன். மனதை கனக்க வைத்த பதிவு. வெளிய வர கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.. நன்றாக போகிறது. வாழ்த்துக்கள்