All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மைவிழியே மையல் கொள்ளாதே - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க தல விஷயத்துலயும் இதையே நான் கடைபிடிக்கிறதால தான் உங்களுக்கு என்மேல காண்டு 🤣🤣
அடேய் அவன் செஞ்த தப்பையெல்லாம் இன்னைக்கு கதற கதற ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்டா... அப்புறம் பாரு 😂😂
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் அவன் செஞ்த தப்பையெல்லாம் இன்னைக்கு கதற கதற ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்டா... அப்புறம் பாரு 😂😂
அதையும் தான் பார்ப்போமே 😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாடா... கமென்ட்ஸ்ல நாங்க இப்போத்தான் தவளும் குழந்தைகள் 😁
யாருஉஉஉஉ நீ குழந்தை நம்பிட்டேன்டாஆஆஆ😂😂😂🙊🙊🙊
டேய் நான் ரொம்ப மோசமான ஆளுடா... நம்புடா 🤭😂
பத்து ருபா கொடு நம்புறேன்😜😜😜😜
 

TM Priya

Well-known member
சிஸ் ஸ்டோரி சூப்பரா இருந்துச்சு..
சூர்யாவின் அனைத்து உணர்வுகளும் இயல்பா இருந்துச்சு..சூர்யா செம கேரக்டர்..ஆனால் இவனைப் போல் நிஜ வாழ்க்கையில் காண்பது அரிது..கதையின் முடிவு நன்றாக இருந்தது..

நடிகர்களும் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் தான் என்பதை பலர் ஏற்க மறுக்கின்றனர்..அவர்களின் மீது உள்ள பிரமிப்புகளே சில நேரங்களில் தடுமாற்றமாக அமைகின்றது...நந்தினியின் தடுமாற்றமும் அவ்வாறே..இவள் தன் தவறை மறைக்க சிசுவை அழிக்க நினைக்கவில்லை..

சந்தோஷ் போன்ற ஆட்களுக்கு பெண்களின் பருவவயதில் வரும் தடுமாற்றமும்,அறியாமையும்,ஈர்ப்பும்,முதிர்ச்சியின்மையும் சாதகமாக அமைந்து விடுகிறது .

இன்றைய இண்டர்நெட் தலைமுறையினர்க்கு இக்கதை ஒரு விழிப்புணர்வு...
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் ஸ்டோரி சூப்பரா இருந்துச்சு..
சூர்யாவின் அனைத்து உணர்வுகளும் இயல்பா இருந்துச்சு..சூர்யா செம கேரக்டர்..ஆனால் இவனைப் போல் நிஜ வாழ்க்கையில் காண்பது அரிது..கதையின் முடிவு நன்றாக இருந்தது..

நடிகர்களும் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் தான் என்பதை பலர் ஏற்க மறுக்கின்றனர்..அவர்களின் மீது உள்ள பிரமிப்புகளே சில நேரங்களில் தடுமாற்றமாக அமைகின்றது...நந்தினியின் தடுமாற்றமும் அவ்வாறே..இவள் தன் தவறை மறைக்க சிசுவை அழிக்க நினைக்கவில்லை..

சந்தோஷ் போன்ற ஆட்களுக்கு பெண்களின் பருவவயதில் வரும் தடுமாற்றமும்,அறியாமையும்,ஈர்ப்பும்,முதிர்ச்சியின்மையும் சாதகமாக அமைந்து விடுகிறது .

இன்றைய இண்டர்நெட் தலைமுறையினர்க்கு இக்கதை ஒரு விழிப்புணர்வு...
மிக்க நன்றிகள் சகோ 😍😍❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla story .beware of the people in media ,they are not exactly same in real life.next story waiting
நிச்சயமா 😍😍.. அடுத்த கதையோடு கூடிய சிக்கிரம் வரேன் சகோ.. அன்பிற்கு நன்றி🙏💕
 
Top