All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன். அடுத்த யூடியாவது சீக்கிரம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து விடுகின்றது. மன்னிக்கவும்

எப்படி இருந்தாலும் தொடர்ந்து என் கதையை படித்து அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுக்கற அனைவருக்கும் நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-12
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த அத்தியாயம் எப்படி இருந்தது ஃப்ரண்ட்ஸ், கதை லேட்டா தான் கொடுக்குறேன் இருந்தாலும் சுவாரஸ்யமா போகுதா சொல்லுங்க... லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி...

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-13
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அத்தியாயம் 23 போட்டுட்டேன்.. போன யூடிக்கு லைக்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்...

கருத்துக்கான திரிhttp://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-14
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,,

மன்னிச்சுடுங்க.... ரொம்ப நாள் நீட்டிட்டேன்... அடுத்த யூடி போடாறதுக்கு.... அப்படியே உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

http://srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-16
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க... ஓரு சிலர் என் மேல கோபம் இருக்கும் ஒரு சிலருக்கு இவ என்ன கதை எழுதறானு... எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க... சீக்கிரம் யூடியோடு வர்ரேன்... இப்ப ஒரு சின்ன டீஸர் படிச்சு பாருங்க.. இந்த நிகழ்வு யார் யாருக்கு இடையில் நடக்கும்னு முடிந்தால் சொல்லுங்க

எதிரில் அவள் நிற்பதை கூட கவனிக்காமல் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் மூழ்கி இருந்தான்.

அவன் தன்னை கவனிக்கவில்லை என்பதிலேயே கோபம் கொண்டவள் அவனின் மேசையில் தனது கைகளை வைத்து தட்டினாள்.

அந்த ஓசையில் நிமிர்ந்தவன் “என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா??” என்று கேட்டான்.

அதற்கு அவனது முகத்தை தீர்க்கமாக பார்த்து கொண்டே “ஐ லவ் யூ..” என்றாள் சட்டென்று.

அவளின் வார்த்தையில் சட்டென்று எழுந்து நின்றவன் “வாட்..” என்றான் தனது முகத்தில் ஆச்சர்யத்தோடு…

“ஏன் உனக்கு இங்கிலீஸ் தெரியாதா??” என்றவள் “நேனு நின்ன ப்ரேமிஸ்துன்னானு..” என்றாள்.

“ஏதே என்னை லவ் பண்றியா??” என்று கேட்டவனை “ரெண்டு பாஷயில லவ்வ சொல்லியும் இன்னும் அதையே கேள்வியா கேட்குற உன்ன மாதிரி ஒருத்தன் மேல தான் லவ் வந்து தொலைச்சுருச்சு.. என்ன பண்ண சொல்ற என்ன..” என்றவள் திரும்பி நடந்தாள்.

“இவ என்ன??? வந்தா லவ் பண்றேனு சொன்னா.. இப்ப போய்கிட்டே இருக்கா… சிவகாசி பட்டாசு போல வெடிச்சுட்டு போய்ட்டா.. இது நாள் வரைக்கும் நமக்கே தோணாத ஒன்னு இவளுக்கு தோணியிருக்கு பாரேன்..” என்று வாய் விட்டு கூறிக்கொண்டு சிரித்தான்.
 
Status
Not open for further replies.
Top