All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

ரொம்ப நாள் கழிச்சு யூடி போட்ருக்கேன். இதுவரைக்கும் எனக்கு கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படிச்சு பாருங்க எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க

https://www.srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-16
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க..

https://www.srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-17
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

மன்னிச்சுடுங்க.... இந்தக் கதை ஆரம்பித்து முதலில் ஒழுங்காக யூடி கொடுக்க முடிந்தது இடையில் பல பிரச்சனைகள் மறுபடியும் யுடி கொடுத்த நேரம் தடங்கல். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனை, வீடு என்று அழைவதால் ைப் பண்ண போதிய நேரம் கிடைக்கவில்லை.. மிக விரைவில் வந்து விடுகிறேன் காமதத்திற்கு மன்னிக்கவும்.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க... தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க... பல பிரச்சனை, பல கவலைகள், அலைச்சல் இதற்கிடையில் அமர்ந்து எழுத எனக்கு நேரமில்லை என்பதை விட மனமில்லை என்றே சொல்லலாம். கதையை ஓரளவு முடித்து விட்டே வரலாம் என்று நினைத்தேன் அதற்கும் முடியவில்லை. ஒரு யூடி மட்டும் இப்பொழுது கொடுக்கின்றேன். சீக்கிரம் இந்த கதையை முடிக்க ட்ரை பண்ணுறேன். ப்ளீஸ் எனக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் தான் என்னை ஊக்குவிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

முதல்ல என்னை மன்னிச்சுடுங்க... ரொம்ப நாள் கேப் விட்டுட்டேன்.. என்னோட சூழ்நிலை அந்த மாதிரி ஆகிடுச்சு.. எழுதனும்னா அதுக்குனு ஒரு மைன்ட் செட் வரனும்... என்னால எழுத முடியல.. முழு காரணமும் நான் தான்.. என்ன சொல்றதுனு தெரியல... இனி அடிக்கடி உங்களை சந்திக்க வருகிறேன். மன்னிச்சுடுங்க... மறந்துடாதீங்க... உங்களுடைய கருத்துக்கள் தான் எனக்கு பூஸ்டரே.. ப்ளீஸ் உங்க கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள் மறக்காமல்...

https://www.srikalatamilnovel.com/community/threads/விஷுவின்-‘பாறையில்-பூத்த-ஆம்பல்-மலரிவளோ’-கருத்துத்-திரி.2549/page-18
 
Status
Not open for further replies.
Top