சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...11
################
வள்ளி அவன் பொய் தான் சொல்கிறான்...உண்மை இல்லை ...ஏதோ ஏதோ பேச்சை மாற்றுகிறான்..இனி லவ் பற்றி பேச மாட்டேன் சொன்னான்...பேசாமா இருப்பானா...திரும்ப இதைபற்றி பேசுவானா...லவ்வே அவனை பொறுத்தவரை காமெடியா..ச்சே...மண்டைக்குள்ளே..
இதே தான் ஓடிக்கிட்டு இருக்கு...தன்னையே மனசுகுள் திட்டிக் கொண்டாள்...தனியாக இருந்தாலே இ ்த சிந்தனை தான் வரும் போல...கோயிலுக்காவது போகலாம் அலைபேசியை வீட்டிலே வைத்துவிட்டு கிளிம்பினாள்...வள்ளி..
கோவிலுக்கு சென்று வந்தும் மனது ஒர்வித அமைதியாக இருப்பதாக உணர்ந்தவள் வீட்டினுள் நுழைந்து நைட் சாப்பிட எதாவது செய்யலாம்...உள்ளே போனாள்...அதுவரை அவளுக்கு அலைபேசி ஞாபகமே இல்லை ..சாப்பிட தட்டில் போட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தாள்..அப்போது இருந்து மெசஸ்ஜ் வந்த ரிங்டோன் கேட்கவும்...வேக வேகமாக எழுந்து சென்றாள்...அவனா இருக்குமோ..என்று..
''ஹேய் குட்டிமா... ,என்ன பண்ணரே..,.சாப்பிட்டியா.''.முகுந்த கூப்பிட்டு இருந்தான்...
அதைப்பார்த்தவுடன் ரீப்ளை அனுப்பியவள்..அவனிடம் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்.....''நீ பொய் தானே சொன்ன...''
''என்ன பொய் சொன்னேன்...''.சொல்லு..
'லவ் ''பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னது பொய்யில்லையா...
''உண்மை சொன்னா கேட்டுக போறியா..''.இதை பற்றி இனி பேச மாட்டேன் சொன்னேன் ...திரும்ப திரும்ப அதையே பேசுகிறாய்...''நை நை'' என்று...கோப பட்டான்...முகுந்த்..
''இப்ப உனக்கு என்ன வேணும்...நான் தான் லவ் பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னேன்...இனி இதை பேச கூடாது சொன்ன....நீ மனத்தை போட்டு குழப்பி கொள்கிறாய்...இனி பேச மாட்டேன் சொல்லியாச்சு...திரும்ப திரும்ப இதே பேசற இரண்டு ..நாளா '''..சொன்னவன் நானே மறந்துவிட்டேன் ...ஆனால் ''நீ அதன் நினைச்சு கிட்டே இருக்க..அப்ப உனக்கு என்னை பிடிச்சு இருக்கு அப்படி தானே .''.கேட்டான் முகுந்த்..
அவளோ அய்யோ...இல்லை ..இல்லை..
''என்ன இல்லை...''வேண்டாம் சொல்லியும் திரும்ப அதுவே பேசறேனா உனக்கு இஷ்டம் தானே அர்த்தம்...வெளியே வேண்டாம் சொல்லிகிட்டு மனதினுள் அவன் ஆசை ,ஆமாம் சொல்லனும் நினைச்சுகிட்டு இருக்கே....
அப்படி எல்லாம் இல்லை ...நீயா எதாவது கற்பனை பண்ணாதே...வள்ளி சொல்ல...
ஷட்அப்...நான் பேசுவரை ''நீ ''இனி குறுக்கே பேசக் கூடாது...என்னை இது பேசனும் பேச கூடாது சொல்ல நீ யாரு..எத்தனை பேருகிட்ட பேசறோம் பழகறோம் ..ஆனால் நீ பேசும் போது இன்சென்ட் இருந்தது அது தான் உன்னை பிடிச்சு இருக்கு சொன்னேன்...ஆனால் நான் ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் சொன்னேன்..ஆனால் நீ அதை பல்லாயிரம் தடவை சொல்லியாச்சு...வேண்டாம் சொன்னா திரும்ப'' ஏன் ''அதைப் பற்றிய பேசற...எனக்கு பிடித்து இருக்கு சொல்லிட்டேன் உனக்கு பிடிக்கவில்லை என்றால் எதுக்கு எனக்கு ரீப்ளை பண்ணுகிறாய்...சொல்லு..உன்னை பற்றி சொல்ல மாட்டேன் சொன்ன..சரி சொல்ல வேண்டாம் உனக்கோ எப்ப தோனதோ சொல்லட்டும் விட்டாச்சு...எந்தவித டீடெயலும் தெரியாமலே உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...உன் முகம் கூட பார்த்தில்லை குரல் கேட்டதில்லை..எத்தனை நாள் கெஞ்சி கேட்டு உன் நிழல் படத்தை அனுப்பினே.....உன்கிட்ட பேசினா மனதிற்குள் எனர்ஜிடிக்கா இருக்கே பேசினால் ஒரே விஷயத்தை பேசிகிட்டு இருக்கே....என்னையும் இதே பேசாதே ஆர்டர் போடுகிறாய்...எந்த உரிமையில் எனக்கு சொல்கிறாய்..சொல்லு....உனக்கு இஷ்டம் இருந்தா பேசு இல்லையா ரீப்ளை பண்ணாதே...''ஒக்கே ..பை..''.சொல்லிவிட்டு போய்விட்டான்...
வள்ளி திகைத்து போய் அமர்ந்திருந்தாள் ....
சசி ஜெகநாதன் ...
################
வள்ளி அவன் பொய் தான் சொல்கிறான்...உண்மை இல்லை ...ஏதோ ஏதோ பேச்சை மாற்றுகிறான்..இனி லவ் பற்றி பேச மாட்டேன் சொன்னான்...பேசாமா இருப்பானா...திரும்ப இதைபற்றி பேசுவானா...லவ்வே அவனை பொறுத்தவரை காமெடியா..ச்சே...மண்டைக்குள்ளே..
இதே தான் ஓடிக்கிட்டு இருக்கு...தன்னையே மனசுகுள் திட்டிக் கொண்டாள்...தனியாக இருந்தாலே இ ்த சிந்தனை தான் வரும் போல...கோயிலுக்காவது போகலாம் அலைபேசியை வீட்டிலே வைத்துவிட்டு கிளிம்பினாள்...வள்ளி..
கோவிலுக்கு சென்று வந்தும் மனது ஒர்வித அமைதியாக இருப்பதாக உணர்ந்தவள் வீட்டினுள் நுழைந்து நைட் சாப்பிட எதாவது செய்யலாம்...உள்ளே போனாள்...அதுவரை அவளுக்கு அலைபேசி ஞாபகமே இல்லை ..சாப்பிட தட்டில் போட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தாள்..அப்போது இருந்து மெசஸ்ஜ் வந்த ரிங்டோன் கேட்கவும்...வேக வேகமாக எழுந்து சென்றாள்...அவனா இருக்குமோ..என்று..
''ஹேய் குட்டிமா... ,என்ன பண்ணரே..,.சாப்பிட்டியா.''.முகுந்த கூப்பிட்டு இருந்தான்...
அதைப்பார்த்தவுடன் ரீப்ளை அனுப்பியவள்..அவனிடம் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்.....''நீ பொய் தானே சொன்ன...''
''என்ன பொய் சொன்னேன்...''.சொல்லு..
'லவ் ''பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னது பொய்யில்லையா...
''உண்மை சொன்னா கேட்டுக போறியா..''.இதை பற்றி இனி பேச மாட்டேன் சொன்னேன் ...திரும்ப திரும்ப அதையே பேசுகிறாய்...''நை நை'' என்று...கோப பட்டான்...முகுந்த்..
''இப்ப உனக்கு என்ன வேணும்...நான் தான் லவ் பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னேன்...இனி இதை பேச கூடாது சொன்ன....நீ மனத்தை போட்டு குழப்பி கொள்கிறாய்...இனி பேச மாட்டேன் சொல்லியாச்சு...திரும்ப திரும்ப இதே பேசற இரண்டு ..நாளா '''..சொன்னவன் நானே மறந்துவிட்டேன் ...ஆனால் ''நீ அதன் நினைச்சு கிட்டே இருக்க..அப்ப உனக்கு என்னை பிடிச்சு இருக்கு அப்படி தானே .''.கேட்டான் முகுந்த்..
அவளோ அய்யோ...இல்லை ..இல்லை..
''என்ன இல்லை...''வேண்டாம் சொல்லியும் திரும்ப அதுவே பேசறேனா உனக்கு இஷ்டம் தானே அர்த்தம்...வெளியே வேண்டாம் சொல்லிகிட்டு மனதினுள் அவன் ஆசை ,ஆமாம் சொல்லனும் நினைச்சுகிட்டு இருக்கே....
அப்படி எல்லாம் இல்லை ...நீயா எதாவது கற்பனை பண்ணாதே...வள்ளி சொல்ல...
ஷட்அப்...நான் பேசுவரை ''நீ ''இனி குறுக்கே பேசக் கூடாது...என்னை இது பேசனும் பேச கூடாது சொல்ல நீ யாரு..எத்தனை பேருகிட்ட பேசறோம் பழகறோம் ..ஆனால் நீ பேசும் போது இன்சென்ட் இருந்தது அது தான் உன்னை பிடிச்சு இருக்கு சொன்னேன்...ஆனால் நான் ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் சொன்னேன்..ஆனால் நீ அதை பல்லாயிரம் தடவை சொல்லியாச்சு...வேண்டாம் சொன்னா திரும்ப'' ஏன் ''அதைப் பற்றிய பேசற...எனக்கு பிடித்து இருக்கு சொல்லிட்டேன் உனக்கு பிடிக்கவில்லை என்றால் எதுக்கு எனக்கு ரீப்ளை பண்ணுகிறாய்...சொல்லு..உன்னை பற்றி சொல்ல மாட்டேன் சொன்ன..சரி சொல்ல வேண்டாம் உனக்கோ எப்ப தோனதோ சொல்லட்டும் விட்டாச்சு...எந்தவித டீடெயலும் தெரியாமலே உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...உன் முகம் கூட பார்த்தில்லை குரல் கேட்டதில்லை..எத்தனை நாள் கெஞ்சி கேட்டு உன் நிழல் படத்தை அனுப்பினே.....உன்கிட்ட பேசினா மனதிற்குள் எனர்ஜிடிக்கா இருக்கே பேசினால் ஒரே விஷயத்தை பேசிகிட்டு இருக்கே....என்னையும் இதே பேசாதே ஆர்டர் போடுகிறாய்...எந்த உரிமையில் எனக்கு சொல்கிறாய்..சொல்லு....உனக்கு இஷ்டம் இருந்தா பேசு இல்லையா ரீப்ளை பண்ணாதே...''ஒக்கே ..பை..''.சொல்லிவிட்டு போய்விட்டான்...
வள்ளி திகைத்து போய் அமர்ந்திருந்தாள் ....
சசி ஜெகநாதன் ...